திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளதுதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது.

*அரிமா குறும்பட விருது 2012

பெறுவோர்:
1.ச.பாலமுருகன் , கோவை  ( ஓயாமாரி)
2.தவமுதல்வன் , கோத்தகிரி ( பச்சை இரத்தம்)
3.புதுகை யுகபாரதி , புதுச்சேரி ( குருவி தலையில் பனங்காய்)
                             .
ஊக்கப் பரிசு பெறுவோர்:
1. சூர்யபாரதி,திருப்பூர் (அன்பு உள்ள அப்பா)
2.திருநாவுக்கரசு, திருப்பூர் ( புதிய உலகம்)

* சக்தி விருது  2012 பெறுவோர்:
1. சுமதிஸ்ரீ , கோபி     (தகப்பன் சாமி- கவிதைத்தொகுதி )
2. மஞ்சுளா. மதுரை   ( மொழியின் கதவு-கவிதைத் தொகுதி)

கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த சிறந்த குறும்படங்களை  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர் சுபமுகி, வழக்கறிஞர் சி.ரவி கொண்ட குழு தெரிவு செய்தது. சக்தி விருது பெறும் இரண்டு கவிதை நூல்களும் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டவை. 1.பாலமுருகனின்  ஆவணப்படம் ” ஓயாமாரி ” கோபியைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் லட்சுமண் அய்யர் பற்றியது. அவர் விடுதலைப் போராட்ட வீரர். நான்கரை ஆண்டுகள் சிறையில் வாடியவர். தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி என்ற வெளியைக்காட்டப் போராடியவர். தன் சொந்த சாதியால் சாதிப்புறக்கணிப்புக்கு ஆளானவர். இது ஒரு தனி மனிதனின் கதை அல்ல. ஒரு சமூக மனிதனின் கதை.  2. பச்சை ரத்தம்: புலம்பெயர்வுகள், ஏளனப்பட்டங்கள், போற்றப்படாத உழைப்பின் மேன்மை. துரோகத்தலைமைகள்-ஒப்பந்தங்கள். விரிவாகப் பேசாத பொருளாய் நீடிக்கும் அவல் வாழ்வு, என் பல தலைமுறைகளாய் தொடரும், தாயகம் திரும்பிய தேயிலைத்தோட்ட்த் தொழிலாளர்களின் கதையாகும்.இயக்கம் (தவமுதல்வன், கோத்தகிரி  ) 3. யுகபாரதியின் படம் குழந்தைகள் மேல் நமது கல்வி முறை செலுத்தும் ஆதிக்கம், வன்முறை பற்றியதாகும்.
                                                                  
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் -

தகவல்: சுப்ரபாரதிமணியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R