வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் "வன்னியாச்சி" கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு!

இலண்டன்: தாமரைச்செல்வியின் 'வன்னியாச்சி' கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

 

1970களின் தொடக்கத்திலிருந்து எழுதிவரும் தாமரைச்செல்வி, இதுவரை 2௦௦க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1953இல் இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி - பரந்தனில் பிறந்த இவர் தான் சார்ந்த விவசாய மக்களின் வாழ்வை தனது படைப்பின் ஊடாக பதிவாக்கியவர். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 37 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். தாமரைச்செல்வி போருக்குப் பின் புலம்பெயர்ந்து , தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

வழிப்படுத்தல்
- சந்திரா இரவீந்திரன்

உரைகள்
- நவஜோதி யோகரட்ணம்
- மாதுமை சிவசுப்ரமணியம்
-ச. வேலு
-இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
- சார்ல்ஸ் குணநாயகம்

காலம் - 15 ஏப்ரல் 2018 (ஞாயிறு) மாலை 4 மணி

இடம் - St. Mary`s Church Hall, The Fairway, Ruislip HA4 0SN (Nearest under ground - South Ruislip )

அழைப்பு - Nachiyar Events (07951847840) /  தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (07817262980)

அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம் .......

 

தகவல்: எம்.பெளசர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / முருகபூபதி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.