பிரதம பேச்சாளர்: செந்தூரன்குணரட்ணம் (மனநல மருத்துவநிபுணர்)

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

“பதின்ம வயதினரும் உளநலப் பிரச்சினைகளும் - ஒரு ஆரம்பநிலை புள்ளிவிபர ரீதியிலான பார்வை”  -  யுனிட்டா   நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)
“உளம்சார் சேவைகளை அணுகுவது எவ்வாறு?”  -  கலாநிதி  பார்வதி கந்தசாமி

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 25-05-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கமண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன்அழைக்கிறோம்,      அனுமதி இலவசம்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.