போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள்  மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் எழுத்து உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி  - கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு)

 

போருக்குப் பிந்திய இரு நூல்கள்

*புலிகளுக்குப் பின்னரான
தமிழ் அரசியல்
- நிலாந்தன்

*இலங்கை: இது பகைமறப்பு காலம்'

- சிராஜ் மஷ்ஹூர்

வழிப்படுத்தல் - தோழர் வேலு

உரைகள் - தோழர்களான நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூஷ், ராகவன்

 

அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும்

உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி
கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு)

- வழிப்படுத்தல் - எம்.பௌசர்

------------------------------ ------------------------------ ------------------

காலம் - 06 மே 2017
சனி - மாலை 3.30 - 8.00

London Tamil Sangam 
369, High Street North, Manor Park
E12 6PG London, United Kingdom

நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்
------------------------------ ------------------------------ -----------------------

தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம்

தொடர்பு- 078 17262980

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.