கிழக்கு மாகாண இலக்கிய விழா ஆய்வரங்குகாலம் - 06.10.2012 சனிக்கிழமை
இடம் - திருகோணமலை விவேகானந்தா கல்லூரி
 
"இலங்கைத் தமிழ் செல்நெறியில் சமகாலப் போக்குகள்"
(காலை அமர்வு) தலைமை - பேராசிரியர் செ. யோகராசா

ஆய்வுரைகள்
1. சிறுகதை - சி. ரமேஸ்
2. கவிதை - மேமன்கவி
3. நாவல் - சு. குணேஸ்வரன்
4. புனைவுசாரா எழுத்துக்கள் - கே. எஸ். சிவகுமாரன்
 
"இலங்கைத் தமிழ் செல்நெறியில் சமகாலப் போக்குகள்"
(மாலை அமர்வு) தலைமை - பேராசிரியர் சி. மௌனகுரு

ஆய்வுரைகள்
1. சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்த படைப்புக்கள் - திக்வலை கமால்
2. தமிழிலிருந்து சிங்களத்திற்கு வந்த படைப்புக்கள் - சோமசந்திர பத்திரன
3. அரபிலிருந்து தமிழுக்கு வந்த படைப்புக்கள் - எம். எஸ். நியாஸ்
4. தமிழ் சிங்கள நாடக இணைவு - எஸ். சுதாகரன்

தகவல்: சு.குணேஸ்வரன்