பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் மல்லிகை ஜீவா அஞ்சலி நிகழ்வு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் மல்லிகை ஜீவா அஞ்சலி நிகழ்வு

அண்மையில் காலமான ஈழத்தின் மூத்த இலக்கியவாதி 'மல்லிகை ஜீவா' அவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணையவழி ஒழுங்கு செய்துள்ளது.  06.02.2021 அன்று சனிக்கிழமை 7.00 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://meet.google.com/aek-jpfw-omn

என்ற இணைப்பைப் பயன்படுத்தி நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.