எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

 *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை   ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி:

 தமிழ்மணவாளன்
 18, பத்மாவதி நகர்
 மாதவரம் பால் பண்ணை
 சென்னை-600 051
              
செந்தமிழ் அறக்கட்டளை
மணப்பாறை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.