புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி  அரங்க கதையாடல் நிகழ்வில் கதையாடல் 14  நிகழ்வு 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு கதிரவன் வீதிநாடக அனுபவப்பகிர்வு என்னும் விடயத்தில் மட்டக்களப்பு கதிரவன் த. இன்பராசா கதையாடவுள்ளார் .ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள். இவ் இணையவழி அரங்க கதையாடல்  நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 6473348261

 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.