எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், சமூகச்செயற்பாட்டாளர், தமிழ்த்தேசியப் பற்றாளர் ( அமரர் ) சண்முகம் சபேசன் எழுதிய காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் வெளியீட்டரங்கு இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-03-2022) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் (692-724 Waverley Road, Glen Waverley, Vic – 3150 Corner of Springvale Road & Waverley Road) நடைபெறும் கலை, இலக்கிய சமூக ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். தகவல் : சிவமலர் சபேசன் 0420 893 072 ( குறுந்தகவல்களுக்கு ) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.