அன்புடையீர். வணக்கம், உலகத் தமிழ் மறையாகப் போற்றப்படும்; திருக்குறள் பற்றித் தொடரச்சியாக மெய்நிகர் இணையவழிக் கருத்தரங்குகளைச் ‘சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம்; கனடா’ நடத்திவருவது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் மார்ச் மாதம் 27ஆந் திகதி மூன்றாவது கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இதற்குரிய விளம்பரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் பங்குபற்றிக் கருத்துரை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். இத்தொடரில் கட்டுரை வாசிக்க விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சல் மூலம் தொடார்பு கொள்க. நன்றி வணக்கம்

Prof. Basundaram Elayathamby
‘சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம்; கனடா’
தொடர்புகளுக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.