- இம்மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியார் மறைந்து 101  வருடங்களாகின்றன.  இதனை முன்னிட்டு எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும்  புதிய நூல்  "பாரதி தரிசனம்  "  இதன் வெளியீட்டு அரங்கு மெய்நிகரில் அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது. -