ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் 2012

சிறுகதை
அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார்
சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன்

 

நாவல்
நிழலின் தனிமை-தேவி பாரதி
நீர் துளி- சுப்ரபாரதி மணியன்

கவிதை
இறக்கி வைத்துவிட முடியாத சுமை- எஸ்.பாபு
அந்த நான் இல்லை நான்-பிச்சினிக்காடு இளங்கோ

விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். செந்தமிழ் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா 29-04-2012 அன்று மணப்பாறையில் நடைபெறுகிறது.

தமிழ்மணவாளன்
ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுப் போட்டி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.