சில விருதுகள்:

1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012 பெற்ற படைப்புகள்:

 

நாவல்கள்:
”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்)
“நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு)

சிறுகதைகள்:
’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்)
“சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன்  (  நற்றிணை)

கவிதைகள்:
“இறக்கி வைக்க முடியாத சுமை”  எஸ்.பாபு
”அந்த நான் இல்லை நான்” பிச்சினிக்காடு இளங்கோ
(ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது குழு, மணப்பாறை தமிழ்ச்சங்கம்)

2.திருப்பூர்  அரிமா குறும்பட விருது 2012  பெறுவோர்:
1.ச.பாலமுருகன் , கோவை  ( ஓயாமாரி)
2.தவமுதல்வன் , கோத்தகிரி ( பச்சை இரத்தம்)
3.புதுகை யுகபாரதி , புதுச்சேரி ( குருவி தலையில்   பனங்காய்)

* சக்தி விருது  2012 பெறுவோர்:   
1. சுமதிஸ்ரீ , கோபி (தகப்பன் சாமி- கவிதைத்தொகுதி )
2. மஞ்சுளா. மதுரை ( மொழியின் கதவு-கவிதைத் தொகுதி)

(திருப்பூர் மத்திய அரிமா சங்கம், இலக்கியக்குழு)

செய்தி:  வழக்கறிஞர் சி.ரவி | ( சாமக்கோடாங்கி ரவி (9994079600) 
திருப்பூர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

தகவல்: சுப்ரபாரதிமணியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.