கனடா வாழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் படைப்புகள் போட்டி முடிவுகள்!அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை  “கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள்  பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது.

திருவாளர்கள்:
1. மு.இராமநாதன், சென்னை
2. சைலபதி, சென்னை
3. நா.அனுராதா, மதுரை
4..சுமதிராம், கோவை
5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி
6. பிரபாகர், தக்கலை, கன்னியாகுமரி

 

-------------------------------------------------------------------------
கனவு, 25 ஆம் ஆண்டில்.......
68 ஆம் இதழ் வெளிவந்திருக்கிறது
”கனவு“  காலாண்டிதழ்: ஆண்டுச் சந்தா ரூ 100.,  ஆயுள் சந்தா ரூ 1000.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்  641 602
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., www.rpsubrabharathimanian.blogspot.com
-------------------------------------------------------------------------

இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 19

24/06/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.

நூல்கள் விமர்சனம்:
சுப்ரபாரதிமணியனின் நாவல்” நீர்த்துளி “(முத்தமிழ் விரும்பி)
சுப்ரபாரதிமணியனின் கவிதைத்தொகுதி ”மந்திரச்சிமிழ்’’  (சுடலைமணி)
பிர்தவ்ஸ் ராஜகுமாரன் சிறுகதைத் தொகுதி “போன்சாய் மரங்கள்“ (ஜி.தேவி)

பங்கேற்பு:
ஞானி
நித்திலன்
சுப்ரபாரதிமணியன்
பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இளஞ்சேரல்

தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427 88486  /  96296 46230
ஒருங்கிணைப்பு: பொன் இளவேனில்-யாழி-தியாகு

செய்தி: சுபமுகி  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)