பொன்னியின் செல்வன் 2 திரைப்படப்பாடலொன்று ஹரிச்சந்திரன் குரலில், இளங்கோ கிருஷ்ணனின் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ரவிவர்மனின் ஒளிப்பதிவில் ஒலிக்கும் பாடல். இளங்கோ கிருஷ்ணன் போன்ற தமிழ்த் திரையுலகின் புதிய தமிழ்க் கவிஞர்கள் சங்கக்கவிஞர்களைப் போல் செறிவுமிகு தமிழ்ச் சொற்களைக் கையாள்வது மகிழ்ச்சியளிப்பது.  பாடலைக் கேட்க