கதிரை வாங்கப் போனோமல்லவா, கலைத்துவக் கதிரையை எங்கே வாங்கலாம் என்பதுதான் இப்போ பிரச்சினை.

1. கலையெனப் பொதுப் பொருளில் சுட்ட முடியுமா?

2. அ. முடியுமெனின் அதன் உட்கூறு என்ன?

   ஆ. விதிக்கப்பட்ட வரைவிலக்கணங்களுக்கூடாக எங்ஙனம் புரிவது.

3. வித்தியாசங்கள் எல்லாம் கலையாகுமா?

4. அழகு அவரவர் பார்வை சார்ந்ததா?

5. தர்க்கரீதியாகக்  கலை பற்றிப் பேசமுடியுமா..?

இப்போ இப்படங்களைப் பாருங்கள்.

மரத்தின் அடிப்பாகம். அதிலிருந்து வீழ்ந்த இலை.

இதிலேதும் கலை தெரிகிறதா?

                           - மரத்தின் அடிப்பாகம் -

                                     - வீழ்ந்த இலை -

(தொடரும்)