எனது 41 கவிதைகள் 'வ.ந.கிரிதரன் கவிதைகள் 41' என்னும் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் வடிவிலேயே மின்னூல் கிடைக்கும். எதிர்காலத்தில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். வாங்குவதற்கான இணைய இணைப்பு:

 

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள்:

1. ஆசை!
2. இயற்கையே போற்றி!
3. தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை.
4. அதிகாலைப் பொழுதுகள்!
5. இரவு வான்!
6. சொப்பன வாழ்வினில் மயங்கி.....
7. களு(ழு)த்துறை!
8. அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?
9. கவலையுள்ள மனிதன்!
10. விழி! எழு! உடைத்தெறி!
11. எங்கு போனார் என்னவர்?
12. இயற்கைத்தாயே!
13. விடிவெள்ளி
14. சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம்?
15. விண்ணும் மண்ணும்!
16. விருட்சங்கள்!
17. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
18. இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!
19. அலைகளுக்கு மத்தியில் அலையென அலைதல்!
20. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!
21. எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..
22. பேய்த்தேர்!
23. நள்யாமப்பொழுதொன்றில்..
24. இருப்புமென் தாரகமந்திரமும்!
25. மின்னற்சுடர்
26. சக்தி மகாத்மியம்
27. ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
28. மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?
29. நடிகர்கள்!
30. தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....
31. குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
32. கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்
33. வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!
34. காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
35. என்று வருமந்த ஆற்றல்?
36. மழையைச் சுகித்தல்!
37. இருப்பதிகாரம்
38. தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
39. நினைவுகள்!
40. ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!
41. வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!