அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும் நிதிக்கொடுப்பனவு மற்றும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இலங்கையில் இம் மாதம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றன. நீடித்த போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, காலத்துக்குக்காலம், கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்குறித்த நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் 2010 - 2011 - 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றவாறு இந்த ஆண்டும் ( 2019 ) இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன. போர் முடிவுற்றபின்னர் நடைபெற்ற ஐந்தாவது நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்திலும் - முல்லைத்தீவு விசுவமடுவிலும் - வவுனியாவிலும் - கல்முனை பெரியநீலாவணையிலும் - கம்பஹா மாவட்டத்திலும் நடைபெற்றன.

யாழ்ப்பாணத்தில்
02-03-2019  சனிக்கிழமை முற்பகல் 10 .00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்,  கல்வி நிதியத்தின் வடபிரதேச தொடர்பாளர் அமைப்பான யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஒழுங்குசெய்த மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு இந்த அமைப்பின் தற்போதைய தலைவர்   திரு. க. சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில்,  யாழ். அரச அதிபரின் சார்பில் யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். நீக்கிலாப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்வி நிதியத்தின் பரிபாலன சபையினரின் சார்பில் திருவாளர்கள் முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன், நடனகுமார் ஆகியோர் பங்கேற்றனர். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த இலங்கையில் மாணவர் நலன்களை கவனித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிவன் அறக்கட்டளையின் தலைவர் திரு. கணேஷ் வேலாயுதம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்களான தாய்மார் உட்பட ஆசிரியர்கள் மற்றும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்துகொண்டார்கள். மாணவர்களின் சார்பில் செல்விகள் சஞ்சீகா பாஸ்கரன், தரணிக்கா, ராகவி, ஜூலியாள், செல்வன்கள் மலரவன், தமிழினியன், பிரணவன் ஆகியோரும் பெற்றோரின் சார்பில் தாய்மார் திருமதி தர்மினி மகிந்தன், மங்கையற்கரசி பாஸ்கரன் ஆகியோரும் உரையாற்றினர். திருமதி எஸ். நீக்கிலாப்பிள்ளை திருவாளர்கள்  க. சுசீந்திரன்,  முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன், கணேஷ் வேலாயுதம் , நல்லையா உதயகுமார் ஆகியோர் தமது உரைகளில் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களின் தலைமைத்துவம், பொறுப்புணர்வு, எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தொடர்பாக வலியுறுத்திப்பேசினர்.

கல்வி நிதியம் இந்த ( 2019 ) ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய படிவத்தை மாணவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்து தரவேண்டும் என்பது தொடர்பான விளக்கமும் தரப்பட்டதுடன், G.C.E (O/L) G.C.E ( A/L) பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும், மற்றும் இந்த ஆண்டு தோற்றிய மாணவர்களுடனான பிரத்தியேக சந்திப்பும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட தரங்களில் பரீட்சை முடிந்த பின்னர், பெறுபேறுகள் (Results) வரும்வரையில் மாணவர்கள் ( சுமார் நான்கு  மாதங்கள்) மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான 2019 முதல் காலாண்டுக்கான ( ஜனவரி - பெப்ரவரி - மார்ச் ) நிதிக்கொடுப்பனவை நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து மதியபோசன விருந்துபசாரம் நடைபெற்றது. யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தைச்சேர்ந்த திரு. இன்பரூபன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

முல்லைத்தீவில்
03 -03-2019 ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு விசுவமடு சனசமூக நிலையத்தில் வன்னிப்பிரதேச மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் அலுவலர் திரு. இன்பரூபன் தலைமையில் நடைபெற்றது. திரு. பாஸ்கரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. இறுதிக்கட்ட போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச்சேர்ந்த மாணவர்களும் தாய்மாரும்  இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டதுடன், தமது சமகால பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். இம்மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.

வவுனியாவில்

03-03-2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள எமது கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பின் பணிமனை வளாகத்தில்  ( Voluntary Organization for Vulnerable Community Development    (VOVCOD)  Marakkarampalai Road, Nelukkulam) மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் நடைபெற்றது. இம்மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
மாணவர்கள் தமது சுயஆற்றலை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தினர்.

கல்முனையில்

05-03-2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  முற்பகல் 10.00 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில்,  கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் வித்தியாலய அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு பிரதேச சமூகப்பணியாளர் திரு. த. கோபாலகிருஷ்ணனும் கல்வி நிதியத்தின் உதவிபெற்று இந்த வித்தியாலயத்தில் பயின்று கிழக்கு பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியான செல்வி கே. ஹர்சினியும் ( உதவிய அன்பர்:  திருமதி தமயந்தி சோமஸ்கந்தன்) வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி த. சந்திரசேகரம், சீர்மிய ( Counselling Teacher)  ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் திருமதி புலேந்திரன்  மற்றும் ஆசிரியர்கள் திருவாளர்கள் சுதர்சன்,  சதீஸ்குமார், ஆகியோரும் உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.இம்மாணவர்கள்  மத்தியிலும்  நடப்பாண்டிலிருந்து அறிமுகமாகும் ஒரு பக்கத்தில் அமைந்த மாணவர் முன்னேற்றக்குறிப்புகளை பதிவுசெய்யும் புதிய படிவம் குறித்த தகவல் அமர்வு நடத்தப்பட்டது.  இம்மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

கம்பஹா மாவட்டத்தில்
09-03-2019 ஆம் திகதி சனிக்கிழமை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இக்கல்லூரியில் பயிலும் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கல்லூரி அதிபர் திரு. என். புவனேஸ்வரராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன் உட்பட கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொது மக்களும் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் நாட்டில் வதியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவி திருமதி சிவலிங்கராஜா ராணிமலர் அவர்கள்,  தனது தந்தை ( அமரர் ) செல்லையா அவர்களின்  ஞாபகார்த்தமாக குறிப்பிட்ட   மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார். அவரது சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்பர் திரு. மைக்கல் குறிப்பிட்ட பரிசுப்பொதிகளை வழங்கினார். இந்நிகழ்வில் கல்வி நிதியத்தின் உதவிபெற்று பல்கலைக்கழகம் சென்று,  பட்டதாரியாகி இதே கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றும் செல்வி வி. லோஜினியும் தற்போது நுவரேலியா மாவட்டத்தில் பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரையும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி:
* யாழ்ப்பாணம் அரச அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தை கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிக்காக வழங்கி உதவிய யாழ். அரச அதிபர் திரு. நா. வேதநாயகன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீக்கிலாப்பிள்ளை மற்றும் சிவன் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் திரு. கணேஷ் வேலாயுதம் உட்பட பத்திரிகையாளர்கள். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள்
*  யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. க. சுசீந்திரன் தலைமையில் இயங்கும் அலுவலர்கள்,
*  வவுனியா VOVCOD தொடர்பாளர் செல்வி நிரோஷினி,  ஆசிரியைகள் செல்வி புனிதமலர் சுப்பையா, திருமதி லதா பாலன்
* கல்முனை பெரியநீலாவணை விஷ்ணுவித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் மற்றும் ஆசிரியர்கள்,
* நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் திரு. என். புவனேஸ்வரராஜா மற்றும் ஆசிரியர்கள்,
*  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு உதவிவரும் அன்பர்கள்

அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
- முருகபூபதி, தலைவர் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
 வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here