நான் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் 80/81ற்கான தமிழ்ச் சங்கத்தில் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்திருக்கின்றேன். அப்போது வெளியான 'நுட்பம்' சஞ்சிகைக்கான  இணைய இணைப்பிது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். அட்டைப்படத்தை வடிவமைத்தவர் நண்பர் சிவசாமி குணசிங்கம் (கட்டடக்கலைஞர், ஆஸ்திரேலியா). உற்றுப்பார்த்தீர்களென்றால் 1980இல் 1981 தெரியும். இவ்விதமான வித்தைகள் செய்வதில் வல்லவர் குணசிங்கம்.

https://drive.google.com/file/d/176wFekyBaWU-8KszyzSSzNWZvjbopoI8/view?usp=sharing

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்' எனக்கு மிகவும் பிடித்த  கவிஞரின் கவிதை. இக்கவிதை நான் ஆசிரியராகவிருந்து வெளியான 'நுட்பம்' (80/81ற்கான) சஞ்சிகையில் வெளியானது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.