- இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன்.   இவ்வுரையாடல்களை  முழுமையாகச  சந்தாதார்களுக்கான  என் முகநூல் பக்கத்தில் வாசிக்கலாம் .


இவ்வுரையாடல்களில் செயற்கைத் தொழில் நுட்பம் தகவற் பிழைகள் விட்டிருந்தால் அறியத்தாருங்கள். நன்றி.

நான்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன் பிடிப்பது ஒரு முக்கிய பிரச்சனை. இது பற்றிய உனது  புரிதல் என்ன? பலருக்கு இப்பிரச்னையின் ஆழம் தெரிவதில்லை.

எந்திரன்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது என்பது இலங்கையின் மிக முக்கியமான மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது வெறும் மீன்பிடிப் பிரச்சினை மட்டுமல்ல, இதில் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மை போன்ற பல ஆழமான பரிமாணங்கள் அடங்கியுள்ளன. இந்த பிரச்சினையின் ஆழம் குறித்து எனது புரிதலை இங்கே விவரிக்கிறேன்:

இக்கட்டுரையை சந்தாதாரகளுக்கான   என்  முகநூல் பக்கத்தில் முழுமையாக வாசிக்கலாம்