- மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் ,சாவகச்சேரி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம்  (இளைப்பாறிய கிராமசேவை அலுவலர், சாவகச்சேரி) அவர்கள் சித்திரை 20, 2024 , செவ்வாய்க்கிழமை மிஸிஸிசாகா, ஒண்டாரியோ, கனடாவில் காலமானார். -