அன்னையின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
 
 
அற்புதம்! இந்தக் கரடியன்னை தன் குழந்தைகளுடன் வீதியைக் கடக்க முற்படுகையில்தான் எத்தனை எத்தனை தடைகள்! குழந்தைக்கரடிகளின் குழந்தைத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, எத்துணை பொறுமையாக இந்த அன்னை வீதியைக் கடக்கின்றது.
அன்னையின் முயற்சி வெற்றியடையும் வகையில் பொறுமை காத்த மானுடர்களுக்கும் நன்றி!