சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனம்  'புவி எங்கும் தமிழ்க் கவிதை' கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகளைத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் மாலன்.

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அமெரிக்கா:

1. கோகுலக் கண்ணன் - அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை
2. பெருந்தேவி - உடைமை
3. வேதம் புதிது கண்ணன் - வீடுபேறு, மணம்
4. கவிநயா - கைப்பைக் கனவுகள்

ஆஸ்திரேலியா:

1. ஆழியாள் - உப்பு, குமாரத்தி

இங்கிலாந்து:

1. நா.சபேசன் - நான் காத்திருக்கிறேன்
2. தவ சஜிதரன் - படர்க்கை
3. நவஜோதி ஜோகரட்னம் - சதா மெளனம், வயது வந்தாலென்ன

இலங்கை:

1. நுஃமான் - பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு
2. அனார் - இரண்டு பெண்கள்
3. சோலைக்கிளி - எலி
4. தீபச்செல்வன் - ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
5. எம்.ரிஷான் ஷெரீப் - ஆட்டுக்குட்டிகளின் தேவதை
6. அபார் - தாள் கப்பல்

ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி

1. செல்வராஜன் ஜெகதீசன் - சில
2. முபாரக் முகமது - காதற் கடிதம்

ஐக்கிய அரபு அமீரகம் - கத்தார்

1. கென்னடி - மீன்

ஐக்கிய அரபு அமீரகம் - துபை

1. அய்யனார் - சிலிர்ப்பு, முப்பத்தைந்து டிகிரி விடியல்
2. அன்பாதவன் - மாற்றம், அமைப்பு
3. நாகப்பன் - ஆரஞ்சு மிட்டாய்
4. ஜெஸிலா பானு - குறையேதுமில்லை, விடியல்

ஐக்கிய அரபு அமீரகம் - ஷார்ஜா

1. சென்ஷி - இலையுதிர் காட்டு மரங்கள்

கனடா:

1. சேரன் - மழைக் காலமும் கூலிப்பெண்களும், மழைநாள்
2. கீதா சுகுமாரன் - உரையாடல்
3. வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் காலம்

சவுதி அரேபியா:

1.அபுல் கலாம் ஆஸாத் - இரண்டும்
2. ரசிகவ் ஞானியார் - அப்பா இல்லாத ரம்சான்

சிங்கப்பூர்:

1. க.து.மு.இக்பால் - தண்ணீர்
2. லதா - மேய்ப்பன், மண்டோதரியை எரித்த தீயின் சொச்சம்
3. சித்துராஜ் பொன்ராஜ் - விண்மீன் நகரம்
4. மாதங்கி - விடாத மழை என்றேன்
5.; ஷா நவாஸ் - முகவரி
6. சுபா செந்தில்குமார் - கறுப்பு வெள்ளை
7.இன்பா - ஒரு கணம்
8. சுஜா செல்லப்பன் - துக்கம் புகுந்த வீடு
9. இராம. வயிரவன் -யாரகினும் மனிதன்
10. ஹரிணி - நேரம் எழுதும் சிறுகதைகள்
11. பாரதி மூர்த்தியப்பன் - பாண்டி மகள்
12. அழகுநிலா - எழுத்தாளனோடு சந்திப்பு

சீனம்:

1. ஈஸ்வரி - நீ எங்கே
2. மணிகண்டன் -காத்திருக்கும் கோப்பைகள்

சீனம் - ஹாங்காங்:

1. சித்ரா சிவகுமார் - புரண்டு படுத்த அன்னை

செஷல்ஸ்:

1. ராஜகவி ராகில் -சைக்கிள் என் சகோதரன்

டென்மார்க்:

1. க.ஆதவன் - நினைவு

நார்வே:

1. இளவாலை விஜயேந்திரன் -சொல்லப்படாத ஒரு செய்தி

நெதர்லாந்து:

1. தேவ அபிரா - இரவு வானம்

பப்புவா நியூ கினி:

1. அம்பி - பிடி அரிசி

பிரான்ஸ்:

1. நாகரத்தினம் கிருஷ்ணா - மழையின் கால்கள், மீண்டும் மீளும் அந்தத் தெரு

மலேசியா:

1. கோ.புண்ணியவான் - யாருமற்றவர்களின் மறைவு
2. ந. பச்சை பாலன் - வீடு திரும்புதல்
3. அகிலன் - பெருங்காதல்
4. குழலி - இனியவளின் குறிப்பு
5.. கே.பாலமுருகன் - கடைசிப் பேரூந்து

மியான்மர்:

1. கோ.வேணுகோபாலன் - நான் பிறந்த பொன்னாடு - மியான்மர்
2. இரா. உலகநாதன் - கிழிகின்ற காகிதம் போல்
3. சாந்தி இராசேந்திரன் - என் கவிதை

ஜெர்மனி:

1. காருண்யன் கொன்ஃபூஸியஸ் - வாழாத காலங்கள்
2. மாலினி - என்னை மொழிபெயர்த்தல்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R