- எழுத்தாளரும், 'நமது சினிமா' நூலாசிரியருமான மாரி மகேந்திரன் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து 'திரைப்படம்' என்னும் உலக சினிமாவுக்கான சஞ்சிகையொன்றினை இலங்கையிலிருந்து வெளியிடவுள்ளதாகத் தகவல் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இத்துறை சார்ந்த எழுத்தாளர்கள் சஞ்சிகைக்குப் படைப்புகளை அனுப்பி வையுங்கள். சஞ்சிகை சிறப்புற, வெற்றியடைந்திட வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன், பதிவுகள் -


மாரி மகேந்திரன்

வணக்கம்! ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். உங்கள் கட்டுரைகள் வேண்டும்.

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆரோக்கியமான முகத்தை உருவாக்கும் இந்தப் பணிக்குக் கட்டுரைகள் தந்து உதவுங்கள். தமிழில் சினிமாவே இல்லாத சூழலில் இருக்கும் சினிமாவையும் தென்னிந்திய தமிழ்பட தாக்கத்தினால் நமது அடையாளங்களை இழந்து நிற்கிறோம். இந்த அவலங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமது ஒவ்வொரு கலை மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களது தலையாய கடமை.

நமக்கான ஒரு தனித்துவமான சினிமா மொழியை தேடும் கலைப்பயணத்திற்கு தோள் கொடுங்கள்.  யூனிகோட் வடிவில் படைப்புகளை அனுப்புங்கள். படைப்புகள் அனுப்பி வைக்க:

'வாட்சப்':  +94 716089428 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R