ராகவன் காலனி  ஜாபர்கான்பேட்டை கிளை நூலகத்தில்  தொடர் நிகழ்வு

முதல் நிகழ்வினை துவக்கி வைப்பவர்: திரு. ச. இளங்கோ சந்திரகுமார் Bsc. MLIS, மாவட்ட நூலக அலுவலர்

வாழ்த்துரை : எம் . தன்ராஜ் - கிளை நூலகர்

முதல் நிகழ்வு: “உவேசா  வும் பதிப்புப் பணியும்”
சிறப்புரை : முனைவர் பா சரவணன்.

இடம் : கிளை நூலகம் எண் 7,காலனி மூன்றாவது தெரு, ஜாபர்கான்பேட்டை, சென்னை 600083
காலம்: 28.06.2018 வியாழக் கிழமை மாலை  5.45 மணி

அன்புடன் வரவேற்கும் நண்பர்கள் வட்டம்

தொடர்புக்கு   :    அழகியசிங்கர்  9444113205
நவீன விருட்சம் <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>