அண்மையில் சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் அனந்த அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எனது ஆய்வு நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய நூல் மதிப்புரையொன்றினை 29.12.2018 வெளியான வீரகேசரியில் எழுதியுள்ளார் எழுத்தாளர் திக்குவல்லை கமால். அவருக்கு என் நன்றி. இம்மதிப்புரையினை ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார். அவருக்கும் நன்றி. இந்நூலினை வெளியிடுவதற்கான அஹஸ மீடியா வேர்க்ஸ் பதிப்பகத்தினைக் கண்டு பிடித்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கும் நன்றி.