இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2009 இதழ் 112  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

ஏப்ரில் 11, 2009!
அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழா!
அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழா!அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழா, எதிர்வரும் ஏப்ரில் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்வாக மல்கிறேவ் சமூக மண்டபத்தில் (
MULGRAVE COMMUNITY CENTRE – 355, Wellington Road, Mulgrave, Victoria, Australia) நடைபெறும். அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா மாநிலங்களில் இந்த எழுத்தாளர்விழா நடைபெற்று வருகிறது.

ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் பங்கேற்பதற்காக டென்மார்க்கிலிருந்து எழுத்தாளர் திரு. வீ. ஜீவகுமாரன், இலங்கையிலிருந்து இலக்கிய ஆர்வலர் திருமதி லலிதா நடராஜா (கண்டி அசோகா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் நடராஜாவின் மனைவி) ஆகியோர் வருகைதரவுள்ளனர்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா தலைமையில் ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் இரவுவரையில் தொடரும். நான்கு அமர்வுகளில் இடம்பெறும் கருத்தரங்குகளில் சமூகம் - திருமணம் , சிறுகதை இலக்கியத்தில் பாத்திர வார்ப்பு, இணையத்தளமும் இளம்தலைமுறையும், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஈழத்தவர் பார்வை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். மாணவர் அரங்கில் இளம்தலைமுறையைச்சேர்ந்த மாணவர்களும் மொழி, சினிமா. புகலிடத்தில் முதியவர்கள் முதலான தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். விமர்சன அரங்கில் லண்டன் முல்லை அமுதன் தொகுத்துள்ள இலக்கியப்பூக்கள் என்னும் நூல், டென்மார்க் ஜீவகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் மக்கள்…மக்களால்…மக்களுக்காக… ஆகியவற்றுடன், மல்லிகை 44 ஆவது ஆண்டு மலர், ‘ஞானம்’ நூறாவது இதழ், தமிழகத்தில் வெளியாகும் சர்வதேச மாசிகை யுகமாயினி ஆகியனவும் விமர்சிக்கப்படவுள்ளன.

கவியரங்கு
சுமார் பத்து கவிஞர்கள் கலந்துகொள்ளும் ‘ வாசலுக்கு வந்த வைகறையே’ என்ற தலைப்பில் கவியரங்கும் மெல்பன் கலைச்சுடர் நடனப்பள்ளி தயாரித்து வழங்கும் நடன கலையரங்கும் இரவு நிகழ்ச்சிகளில் இடம்பெறவுள்ளன.

கருத்தரங்குகள் இங்கு தமிழ் பயிலும் உயர்தரவகுப்பு மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.

மேலதிக விபரங்களுக்கு:-
பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா (தலைவர்) 61 02 9838 4378
திரு.கே.எஸ்.சுதாகரன் (நிதிச்செயலாளர்) 61 03 9363 1124
திரு.லெ.முருகபூபதி (செயலாளர்) 61 03 9308 1484

.
கே.எஸ்.சுதாகரன் kssutha@optusnet.com.au


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner