இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2007 இதழ் 93  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
சென்னை: செப்டம்பர 30, 2007!
எஸ்.பொ.பவளவிழா: இலக்கிய நிகழ்வும், எஸ்.பொ புத்தக
வெளியீட்டரங்கமும்! முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம்!
கலகத்தில் மலரும் சுதந்திரம்!


எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்

எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்
75ஆவது வயதை முன்னிட்டுப் பவளவிழா சாகித்ய அகாதமி
விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பாபு பரத்வாஜ்
தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது. முகவரி: ராகசுதா,
ப.எண் - 852, பு.எண் -16, லஸ் அவன்யு, மயிலை, சென்னை 600
004.காலையும், மாலையுமென நடைபெறும் நிகழ்வுகளில் காலை
நிகழ்வுகளைச் சித்தன் ஒருங்கிணைக்க யாழன் ஆதி தொகுத்து
வழங்க மாலை நிகழ்வுகளை பா.இரவிக்குமார் தொகுத்து
வழங்குவார்.

காலை நிகழ்வுகள் 10.00 மணிக்கு 'நனவிடை தோய்தல்' என்னும்
ஆவணப்படத்துடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து
எழுத்தாளர் கோவை ஞானியின் தலைமையில் 'சிறு
பத்திரிகைகளின் பணியும் பாதையும்' என்னும் தலைப்பில்
கலந்துரையாடலொன்று நடைபெறும். இதில் சி.மகேந்திரன்,
திருப்பூர் கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், கழனியூரான்,
தேவக்கோட்டை வா.மூர்த்தி, மணா, பாரதி வசந்தன், நிழல்
திருநாவுக்கரசு, குறிஞ்சி வேலன், சிபிச் செல்வன் ஆகியோர்
கலந்துகொள்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு 'பத்தாயிரத்தில் ஒரு
படைப்பாளி எதிர்கொள்ளும் வினாக்கள்' என்னும் தலைப்பிலொரு
கருத்தரங்கம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமையில்
நடைபெறும். இதில் இன்குலாப், சிற்பி, நாஞ்சில் நாடன், பாரதி
கிருஷ்ணகுமார், அழகிய பெரியவன், ராஜ்ஜா, யுகபாரதி,
பச்சியப்பன், கோவி.லெனின ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து உணவு இடைவேளையும், அதனைத் தொடர்ந்து 2.00
மணிக்கு அவ்வை நடராசன் தலைமையில் 'தமிழ் வளர்ச்சிக்குத்
தமிழ் உணர்வின் பங்களிப்பு' என்னும் தலைப்பில்
சொற்பொழிவரங்கம் நடைபெறும். இதில் பழ.நெடுமாறன்,
தொல்.திருமாவளவன், வைகைச்செல்வி, தங்கர்பச்சான், ஆண்டாள்
பிரியதர்சினி, கு.அரசேந்திரன், இந்திரன் ஆகியோர் பங்கு
பற்றுகின்றனர்.

யுகமாயினி என்னும் இலக்கிய மாத இதழும் (வெளியிடுபவர்: சி.கஸ்தூரிரங்கன்; பெறுபவர்: கோவை ஞானி) வெளியிடப்படும்.இதனைத் தொடர்ந்து மாலையில் கலைமாமணி வீ.கே.டி.பாலன்
தலைமையில் எஸ்.பொ புத்தகவெளியீட்டரங்கம் நடைபெறும்.
இதில் மாயினி (வெளியிடுபவர்: பாரதிபுத்திரன்; பெறுபவர்:
காந்தளகம் சச்சிதானந்தம்), மணிமகுடம் (வெளியிடுபவர்: கே.இராமனுஜம்; பெறுபவர்: க.பஞ்சாங்கம் )ஆகிய புதினங்களும், தீதும் நன்றும் என்னும் இலக்கிய உரையாடற் தொகுப்பும் (வெளியிடுபவர்: சிற்பி; பெறுபவர்: தமிழச்சி), யுகமாயினி என்னும் இலக்கிய மாத இதழும் (வெளியிடுபவர்: சி.கஸ்தூரிரங்கன்; பெறுபவர்: கோவை ஞானி) வெளியிடப்படும். அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்

எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்

எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்
 

எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்

தகவல்: ஜெயந்திசங்கர்: sankari01sg@yahoo.com
சித்தன் பிரசாத்: chithankalai@yahoo.co.in


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner