இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

திருமறைக்கலா மன்றத்தின் மாதாந்த இலக்கிய கருத்தரங்க நிகழ்வுகள்!

- மட்டுவில் ஞானகுமாரன் -

திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய கருத்தரங்கானது 29.01. 2010  வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா மன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்டது.  திருவாளர் பீற்றர் அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள் இசைக்க இலக்கிய அமர்வு  ஆரம்பமானது. ஜனவரி நிகழ்வு: திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய கருத்தரங்கானது 29.01. 2010  வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா மன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்டது.  திருவாளர் பீற்றர் அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள் இசைக்க இலக்கிய அமர்வு  ஆரம்பமானது.

மறைந்த சங்கீத மேதை சங்கீத பூசணம் போல் திலகநாயகம் அவர்களின் மறைவுக்கு வணக்கம் செலுத்து முகமாக
அவரது இனிய நினைவுகளை உயிர்போடு பகிர்ந்து கொண்டார் பிரபல சங்கீத வித்துவான் ர்.யு கருணாகரன். தொடர்ந்து
அந்நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளனாக கலந்து கொண்டு “ கவிதைகளின் கதை “ எனும் பொருளிலே கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
உரையாற்றினார். அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கூட்டத்தை தனது பேச்சாற்றலால் கவர்ந்த அவரது பேச்சை தாயக சஞ்சிகையின்
ஆசியரும் தேசிய கலை இலக்கியப்பேரவையின் பிரமுகருமான வழக்கறிஞர் ;;;; தேவராஜா வழக்கறிஞர் சேனாதிராஜா மற்றும் மேமன்
கவி ஆகியோரும் பாரட்டிப்பேசினார்.  அண்மையில் மறைந்த இலக்கியவாதியான மாவை வரோதயனின் படத்தைத் தாங்கி வந்த தாயகம் சஞ்சிகையின் அக்டோபர் டிசம்பர் மாத இதழில் வெளி வந்த சிறுகதைகளை பிரபல எழுத்தாளர் மேமன் கவியும் அவற்றிலே வெளிவந்த கவிதைகளை வழக்கறிஞரும் எழுத்தாளருமான திரு இரா சடாகோபனும் ஆய்வு செய்தனர்.  நன்றி உரையை ஊடகவியலாளரும் நதி சஞ்சிகையின் ஆசிரியருமான திரு லோசன் ஆற்றியிருந்தார்.

திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய கருத்தரங்கானது 29.01. 2010  வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா மன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்டது.  திருவாளர் பீற்றர் அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள் இசைக்க இலக்கிய அமர்வு  ஆரம்பமானது.

திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய கருத்தரங்கானது 29.01. 2010  வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா மன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்டது.  திருவாளர் பீற்றர் அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள் இசைக்க இலக்கிய அமர்வு  ஆரம்பமானது.

திரைப்பட நடிகர் செந்தில்குமார் கவிஞர் மன்னார் அமுதன் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றி இருந்ததுடன் பெருமளவான பார்வையாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.

பெப்ருவரி: நிகழ்வு: திருமறைக்கலா மன்றத்தின் இலக்கிய கருத்தரங்கானது 28.02.2010 ஞாயிறன்று நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு கவிஞர் மேமன் கவி தலமை தாங்கினார் திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையின் ஒருங்கிணைப்பாளர் பீற்றர் அம்றோஸ் வரவேற்புரையை நிகழ்த்த மறைந்த கலைஞர்களான இளவாலை அமுதுப்புலவர் பல்கலை வித்தகர் சிறீதர் பிச்சையப்பா மற்றும் கலைஞர் மணிமேகலை அகியோர்களின் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அவர்கள் பற்றிய நினைவுகளை கொழுந்து இதழ் ஆசிரியரும் நாடகவியலாளருமான அந்தனி ஜீவாவும் மேமன் கவியும் பகிர்ந்து கொண்டனர்.

பெப்ருவரி: நிகழ்வு: திருமறைக்கலா மன்றத்தின் இலக்கிய கருத்தரங்கானது 28.02.2010 ஞாயிறன்று நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற கொழும்புக்கிழையினரால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு கவிஞர் மேமன் கவி தலமை தாங்கினார் திருமறைக்கலா மன்றத்தின் கொழும்புக்கிழையின் ஒருங்கிணைப்பாளர் பீற்றர் அம்றோஸ் வரவேற்புரையை நிகழ்த்த மறைந்த கலைஞர்களான இளவாலை அமுதுப்புலவர் பல்கலை வித்தகர் சிறீதர் பிச்சையப்பா மற்றும் கலைஞர் மணிமேகலை அகியோர்களின் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அவர்கள் பற்றிய நினைவுகளை கொழுந்து இதழ் ஆசிரியரும் நாடகவியலாளருமான அந்தனி ஜீவாவும் மேமன் கவியும் பகிர்ந்து கொண்டனர்

தொடர்ந்து அந் நிகழ்வின் முக்கிய அம்சமாக மல்லிகை இதழின் 45வது இதழ் பற்றிய ஆய்வரங்கும் இடம் பெற்றது. மல்லிகையின் 45வது இதழிலே இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய பார்வையை வானொலி நாடக கலைஞர் திருவாளர் பொன்னுத்துரை ஆற்ற அதிலே இடம் பெற்ற சிறு கதைகளை வழக்கறிஞரும் எழுத்தாளருமான சேனாதிராஐhவும் அவ் இதழிலே இடம் பெற்ற கவிதைகளைப்பற்றி ஆய்வினை கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனும் ஆற்றியிருந்தனர். தமிழ் நாட்டிலிருந்து வந்து சிறப்பித்த செங்கதிர் ஆசிரியர் திரு த. கோபாலகிஸ்ணன் சிறப்புரையுடன் மல்லிகை ஆசிரியர் இறுதியாக தனது ஏற்புரையை ஆற்றியிருந்தார்.

எழுத்தாளர் சித்தன் திரைப்பட நடிகர் செந்தில்குமார் கவிஞர் மன்னார் அமுதன் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றி இருந்ததுடன் பெருமளவான பார்வையாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.

maduvilan@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்