இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கவிதை!
தேசத்தின் செல்வமே!

- கரவை தர்சிகா -

S.P.Thamilselvan

அன்று மதியம் சோற்றில் கை
வைக்க தொலைபேசி அலறியது.
மறு முனையில் தேசத்தின் நண்பன்
எங்கள் செல்வா போய் விட்டார் என்றான்
அதிர்சியில் அதிர்ந்தேன் நம்பமுடியவில்லை.

அப்படியிருக்க கூடாது மனத்தை தேற்றுகின்றேன்.
ஊடகம் எல்லாம் உன் பக்கம் திரும்பி உறிதிபடுத்துகின்றன
அண்ணா உன் இழப்பை வாய்விட்டு அழ முடியவில்லை.

'தேசத்தின் குரல்' ஆண்டு ஒன்று கழிய முன்
தேசத்தின் செல்வத்தை இழந்து நிற்கின்றோம்.

தென்மராட்சியில உங்கள் பணியை
நினைத்து பார்க்கின்றோம்.
மக்களின் மனதில் இடம்பிடித்து
மனக்களிள் நிறைந்தாய்
களம்சென்று களைத்த முகத்துடன்
நீ வருவாய்...................
'ஆச்சி' மடியில் நீ சிரித்த முகத்துடன் படுத்தபடி
வெற்றி செய்தி சொல்வாய்....
ஆச்சியின் பொக்கை வாய் சிரிக்கும்..........

ஒரு நாங்கள் ...................
சோகத்தில் இருந்த எம்மை அழைத்து �நீ
சொன்ன வார்த்தை இன்னும் நினைவில்
எல்லாம் எம் மக்களுக்கா தானே என்று கூறி
எங்களுக்கு குணமான ��குணாவை��
எங்களுக்காய் தந்து விட்டு சென்றாய்.

அடிக்கடி உன் வாகணம்
எம் வீதியேல்லாம் வலம் வரும்
வரும் போதே ��கோழி ரெடியா��
என்ற குரலுடன் வருவாய்.....
குணாவுடன் குடியிருந்து உண்ட நினைவுகள்.......

எம்மக்காய் சமாதனத்தின் பறவையாய்
சிறகடித்து பறந்தாய்.......
முடியவி;ல்லை அண்ணா உன் இழப்பை ஈடு செய்ய........

அண்ணா தமிழ்செல்வனே! எங்கள்
தேசத்தின் செல்வமே நீ எங்கே?
அந்த புன்னகை பூக்கும் முகம் எங்கே?

thasan1978@yahoo.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner