இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2010  இதழ் 125  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள் /  அறிவித்தல்கள்!

கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)  கவிதை உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிகளுக்கு, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)  கவிதை உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிகளுக்கு, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:
முதல் பரிசு: ரூ.5000/-
இரண்டாம் பரிசு: ரூ.3000/-
மூன்றாம் பரிசு: ரூ.2000/-

நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
2. குறும்படங்கள் சமூகப் பிரச்சனை சார்ந்து எடுக்கபட்டிருக்க வேண்டும்.
3. கடிதப் போக்குவரத்து வேண்டாம்.
4. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
5. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 20-04-2010

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாக்ரிஷ்ணன்,
420 E, மலர் காலனி, அண்ணா நகர், சென்னை - 600040

http://thamizhstudio.com/competitions_16.php

அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்

www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com

 


யுகமாயினி / வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல் வெளியீட்டு விழாவும்யுகமாயினி / வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல் வெளியீட்டு விழாவும்

நாள்: 18 - 04 - 2010 / இடம்: டிஸ்கவரி புக் பாலஸ்
6, முனுசாமிசாலை, கே.கே.நகர் மேற்கு
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) -சென்னை 600 078
நேரம்: மாலை 5,30 மணி அளவில்

முன்னிலை : இந்திரா பார்த்தசாரதி

சிறப்புரை: சை.பீர்முகம்மது ( மலேசியா)
தலைப்பு: மலேசியத் தமிழ் இலக்கியம் இன்று

இரா.எட்வின்
தலைப்பு: மழலைப் பக்குவம்

நூல்:
The Whirlwind / ஆசிரியர்: சாந்தன் – (இலங்கை)
வெளியிட்டு உரையாற்றுபவர்:: எஸ்.பொ

முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் இந்திரன்/ சௌரிராஜன்

நூல்: அதன் பேர் அழகு (கட்டுரைத் தொடர்)
ஆசிரியர்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் அமுதபாரதி
முதல் பிரதி பெறுபவர்: தேவகோட்டை.வா.மூர்த்தி/ அரங்கமல்லிகா

நூல்: நான் நிழலானால் (சிறுகதைத் தொகுப்பு) / ஆசிரியர்: ஸ்ரீரஞ்சனி (கனடா)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் மதுமிதா / இரா.முருகன்

ஏற்புரை: சாந்தன், பிச்சினிக்காடு இளங்கோ

நன்றியுரை: வ.மோகனக்கிருஷ்ணன்

அன்புடன் அழைக்கும் சித்தன் – யுகமாயினி
-
Muthusamy Palaniappan
கவிதைகள்: http://www.muthusamyp.blogspot.com/
muthusamypalaniappan@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்