Bibliography of Comparative Studies in Canadian,
Québec and Foreign Literatures!
Welcome to the home page of the Bibliography of Comparative Studies
in Canadian, Québec and Foreign Literatures project..Read
More
Books on Indian
Literature
விழுது
இணையத்தில்
வர்த்தகம் செய்ய..
இணையத்தில் நீங்களும்
வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம்
நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை
PayPal
மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே
PayPalஇல்
இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு
கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்.
Performing Arts
Books
இலவச விளம்பரம்
இது ஒரு இலவச விளமபர சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
நூல் விற்பனை
Art.Com
Shaddi.COM
Toronto: Real Estate Agents
Pradeep Shokeen
Sales Person Cell: 416.846.9483
Bus: 416.740.4000
reachshokeen@gmail.com www.shokeen.ca
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்' வழங்கும்
இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அன்பான வேண்டுகோள்!
பல்வேறு
நண்பர்களுக்கான இணையத் தளங்களிலிருந்து பல்வேறு எழுத்தாளர்கள்,
ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அவர்களது நட்பு
வட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.
தற்போதுள்ள சூழலில் பதிவுகள் இணைய இதழ் பராமரிப்புக்கே நேரம்
போதாமலுள்ளது. இந்நிலையில் இவ்விதமான அழைப்புகளை ஏற்கும் சூழலில்
நானில்லை. என்னிடம் தொடர்பு கொள்ள விரும்பினால் எனது மின்னஞ்சல் (ngiri2704@rogers.com)
முகவரிக்கு எழுதுங்கள். வ.ந.கிரிதரன்
அறிவித்தல்!
'பதிவுகளு'க்குப் படைப்புகளை
அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்
navgiri@rogers.com அல்லது
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நாவல் அமெரிக்கா II
வ.ந.கிரிதரன்
Canadian Immigrant.Ca
ICRC: Make A Donation..
Jaffna's Public Library
நன்றி!
நன்றி!
வணக்கம்!
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை
தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
விற்பனைக்கு!
PAY PAL
மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும்
உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.
வ.ந.கிரிதரனின் நல்லூர் இராஜதானி நகர
அமைப்பு!
Amazon Deals on Hemingway, Ernest
இலக்கியப் பூக்கள்
வடக்குவாசல் இலக்கிய மலர்
மல்லிகை 43 ஆவது ஆண்டு மலர்!
Shaddi.COM
பதிவுகள் சந்தா!
பதிவுகளின் சந்தாதார்களாவதன் மூலம் பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருங்கள்! சந்தாதாரராக விரும்பினால் கீழுள்ள Pay Pal பட்டனை அழுத்தவும்.
பதிவுகளில்
விளம்பரம்!
விளம்பரதாரர்களே!
பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென
பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில்
விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை
உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள்,
திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப்
பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள்
நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது
Pay Pal
கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
Download Windows Live One Care! FREE!
மைக்ரோசாப்ட்டின் புதிய
மென்பொருள்! ஒரு குடையின் கீழ் பாதுகாப்பு அனைத்தும் உங்கள்
கணினிக்குக் கிடைக்கிறது!
Antivirus, Antispyware, Anti-phishing,
Firewall, Backup and restore & Performance tune-ups!
இப்பொழுதே
பதிவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பரீட்சித்துப்
பாருங்கள். பதிவிறக்க
இங்கே
கண்களிரண்டால்..
மாலைப் பொழுதின்
மயககத்திலே...
சிரிப்போ சிரிப்பு!
நினைவுகளின் தடத்தில்....
நாட்டியக் குதிரை
ART.COM
Art.Comஇன்
Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!
Shaddi.COM
நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று
முறை நீ வேறோ?
நான் வேறோ? எல்லாம் Shaadi.com
இன் தயவினால்தான்
Paypal
Paypalஉங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை. இப்பொழுதே
அங்கத்தினராகச்
சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை
Paypal
நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!
சேர.
ஆசிரியரின் வலைப்பூ!
இந்தத்
தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை
இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே
அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிஞர்
அ.ந.கந்த்சாமியின் வலைப்பதிவுக்கு இங்கே அழுத்தவும்...உள்ளே
பதிவுகள் பற்றி...
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில்
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள்
பற்றி
ஆய்வுகளுக்காக...உள்ளே
PICASSO ART
அறிஞர் அ.ந.கந்தசாமி
அ.ந.க.வின் நாவல்!
அறிவியல்!
பெற்றோர் அறிவீரோ?
Canadian Aboriginals
வளர்முக நாடுகளும்
குடிமனைப்
பிரச்சினைகளும்!
யாழ்ப்பாணப்
பாரம்பரியம்
பொங்கலோ பொங்கல்
சிலம்பு மடல்
பொன்னியின் செல்வன்
வைரஸ்!
பொங்கு தமிழ்!
விளம்பரதாரர்களே!
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம்
உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக
விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
பதிவுகளில் வெளியாகும்
விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல.
வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும்
அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை
அனுப்ப
விரும்பினால்..
பதிவுகள்
இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப
ஆர்வமுள்ளவர்கள்
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு
மின் அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ள விரும்பினால்
ngiri2704@rogers.com என்னும் முகவரிக்கு எழுதவும்.
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்'
வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அரசியல்!
பயனுள்ள
மீள்பிரசுரம்:
http://pennkal.blogspot.com
மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம்
திகதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம்
என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள்
வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான்
இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள்
வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண்
வர்க்கம் தான் என்பது தங்கமுலாம்
பூசப்படாத உண்மை! மார்ச் 8 என்றால்
சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும்
அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம்
திகதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்?
சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால்
வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக்
கிடைக்கும்...
உள்ளே
உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை! சிறீ லங்காவில் அரசியல் யாப்புச்
சீரமைப்பை ஐக்கிய இராச்சியம் வேண்டுகின்றது. “தமது
தன்மானம், நீதி, விடுதலை… போன்றவற்றின் மேலுள்ள வேட்கையால் மக்கள் ஒன்றுகூடியுள்ள
இந்தப் புனிதமான நிகழ்ச்சியின்பொழுது…நீவிர் நிமிர்ந்து நின்று உங்கள் கனவுகள்
நனைவாவதற்குப் போராட வேண்டும்…நீவிர் உங்கள் பயணத்தைக் கைவிடாது தொடர
வேண்டும்…தென் அமெரிக்க மக்களால் முடியுமென்றால், தென் ஆபிரிக்க மக்களால்
முடியுமென்றால் உங்களாலும் முடியும், எனவே கைவிடாதீர்கள்”, என அமெரிக்காவின்
புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் வண. ஜெசி ஜக்சன் . ...உள்ளே
மீள்பிரசுரம்: தடாகம்.காம் வங்கம் தந்த சிங்கம்! -
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
...உள்ளே
http://my.telegraph.co.uk/richarddixons
Can the new King of Sri Lanka
bring deliverance to the Tamils? - Richard Dixon -...Read
More
புத்தாண்டுப் பூவே வருக!
அமைதிப் பூவே மலர்க..உள்ளே
சூரிச் கலந்துரையாடல்: முரண்பாடுகளுக்கிடையிலான
இணக்கமா? முன்னேற்றத்தின் அறிகுறியா? ...உள்ளே மீள்பிரசுரம்: புதினம்.காம் தமிழர் படுகொலை குறித்த அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்காவின் பதில் இல்லை: ஐ.நா.
மனித உரிமைகள் பிரதிநிதி கண்டனம் ..உள்ளே Why are children kept in
concentration camps, asks Prof. Peter Schalk...
Read More
மீள்பிரசுரம்: சங்கமம். இலங்கையில் தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் - - ஜெயலலிதா -
..உள்ளே
My Canada ...
Climate Change Exchange links youth in four
Olympic host countries. Teen leaders discuss challenges and solutions in their
respective parts of the world TORONTO,
March 9 /CNW/ - On March 9 & 10, the Ontario Science Centre and the British
Council will co-host a live event connecting youth in Olympic host nations.
They will discuss the challenges facing their countries as well as their hopes
and proposed solutions for climate change. The real-time dialogues (10 am -
12:30 pm EST each day) will link countries in four continents with different
climates and socio-economic conditions...
Read More
ROM (Royal Ontario Museum): Family Day
Long Weekend - ...Read
More
Bibliography of Comparative Studies in Canadian,
Québec and Foreign Literatures!
Welcome to the home page of the Bibliography of Comparative Studies
in Canadian, Québec and Foreign Literatures project..Read
More
நினைவுகளின் தடத்தில் (43 & 44)
- வெங்கட் சாமிநாதன் - இப்போது
இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை
எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய
முனைப்பின்மையும், அதிகம் என்னைச் சிரமப்படுத்திக்கொள்வதில் ஆர்வமின்மையும், என்
எதிர்காலத்தை நான் எதிர்கொண்டு அது அமைந்த குணத்திலிருந்து என் போதாமை
தெரியவருகிறது.
கிராமத்தில் காத்திருக்கும் நாட்களில் கடைசியாக ஒரு நாள் பரிட்சை முடிவுகள்
பத்திரிகையில் வெளியாயின. என் நம்பரும் பத்திரிகையில் அச்சாகி இருந்தது. நான்
பாஸ் செய்துவிட்டேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். ...உள்ளே
வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம் -வெ.சா. -
வங்கத்தில் - 130 வருடங்களுக்கு முன்.....உள்ளே. நினைவுகளின் ...41 & 42
- வெ. சா....உள்ளே நினைவுகளின் ...39 & 40
- வெ. சா....உள்ளே நினைவுகளின் தடத்தில் (37 & 38)
- வெ. சா- ...உள்ளே நினைவுகளின் தடத்தில் (35 & 36) -
...உள்ளே நினைவுகளின் தடத்தில் (33 & 34)
- வெ.சா
-....உள்ளே நூல் அறிமுகம்!:ஆலவாய் - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம் - வெங்கட்
சாமிநாதன் -...உள்ளே நினைவுகளின் தடத்தில் -31 & 32) - வெ. சாமிநாதன் ...உள்ளே
சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு
ஒன்று!
- வெ. சா ...உள்ளேநினைவுகளின் தடத்தில் - (29 & 30)- வெ.சாமிநாதன்-...உள்ளே
மானிட
நேசன் 'தோழர்" சுரேந்திரன் காலமானார்
- வி.
ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்
மக்களால் 'தோழர்" என வாஞ்சையோடு
அழைக்கப்பட்ட மானிட நேசன், தோழர் ச.
சுரேந்திரன், பாரிஸில் கடந்த செவ்வாய்க்
கிழமை காலை (02 - 03 - 2010) காலமானார்.
பாரிஸில் பல்துறை சார்ந்த அதிக நண்பர்களையும், ஐரோப்பாவெங்கும் தமிழ்
வானொலி, தொலைக்காட்சி நேயர்களின் அபிமானத்தையும் பெற்ற தோழர்
சுரேந்திரன் இலங்கையில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியைச்
சேர்ந்தவர்......உள்ளே
ஜெயந்தன் நினைவுகள்! -தமிழ்மணவாளன் - தமிழின்
முக்கியமான எழுத்தாளர் ஜெயந்தன் தனது சொந்த ஊரான, தமிழ்நாடு,திருச்சி
மாவட்டம், மணப்பாறையில் காலமானார். எனக்கு அவரோடு 15 ஆண்டு கால நட்பு.
என்னையும், இலக்கியம் கடந்த உறவு பாராட்டி பிள்ளை போலவே அன்பு
காட்டினார். அவர் சென்னையில், அவரது மகன் சீராளன் உடன் இருந்த போது
இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். தொலைபேசியில் அவ்வப்போது
பேசிக்கொள்வோம். 2007 ல் அவரது சொந்த ஊரான மணப்பாறைக்குக்
குடிபெயர்ந்தார். எனக்கும் சொந்த ஊர் அது என்பதால், ஊருக்கு செல்லும்
போதெல்லாம் அவரையும் அம்மாவையும் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது.....உள்ளே
சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத்
தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்! - அசலகேசரி-பிரான்ஸ் - இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக
மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக
விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன.
இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டபோதே, பல்கலைக்கழகப்
படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர்
சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது.
....உள்ளே
அன்று
மக்களோடு மஹாத்மா, இன்று மஹாத்மாவின் மக்கள்!
-
சந்தியா கிரிதர் (புது தில்லி)
- ....
உள்ளே
ஒரே மாதிரி இரு....- ஜெயந்தி சங்கர்
....உள்ளே
என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் -. ...
உள்ளே ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவில் உணர்தலும்!
- ஆங்கில மூலம்
: ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி
....உள்ளே தம் சேவையால் பெருமை தேடிய பேராசிரியர்
கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா! - நவஜோதி ஜோகரட்னம் ...உள்ளே பெண்ணியத்தின் மூன்று நிலைகள்
- முனைவர் மு. பழனியப்பன் -...உள்ளே பிணம் தின்னும் கழுகுகள் பாகம் 4 - சந்தியா கிரிதர் (புது தில்லி) - ...உள்ளே அம்பை : நவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து
ஒலித்த பெண்ணியக் குரல்
- தேவகாந்தன் - ...உள்ளே அ. முத்துலிங்கத்தின் இலக்கிய..- குரு அரவிந்தன் -...உள்ளே மீள்பிரசுரம்: அந்திமழை.காம்
- ராஜமார்த்தாண்டன் - மனதின் கலைஞன்
- ஹரன்பிரசன்னா
- ..உள்ளே பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு!..உள்ளே
கலை / இலக்கியம் / அரசியல் / தத்துவம்!
அமுதுப் புலவர் மறைவு: விடைபெறுவீர் அமுதுப்
புலவரே... - என். செல்வராஜா, நூலகவியலாளர், இலண்டன் -
அமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும்
இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23-2-2010 அன்று காலை 11.00 மணியளவில் தன்
உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது. யாழ்ப்பாண
மாவட்டத்தில் இளவாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை
தம்பிமுத்து- சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி
பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியைப் புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும்,
இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர்கல்வியைக் கொழும்புத்துறை
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக் கழகத்திலும்
பெற்றுக்கொண்டவர் .....மிகுதி உள்ளே
[அண்மையில்
காலமான இலங்கையின் பிரபல.நாடகக் கலைஞரான ஸ்ரீதர் பிச்சையப்பா பற்றி வீரகேசரி இணையத்
தளத்தில் வெளிவந்த செய்தியும், இறுதிக் கிரியைகள் பற்றிய கவிஞர் மேமன்கவியின்
தகவலும்]
மேமன்கவி தகவல்: கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா நண்பர்களின்
கவனத்திற்கு.. கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர்
''பல்கலைத்தென்றல்'' ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன்
வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை
வைக்கப்பட்டிருக்கும். காலை 11.00 மணி முதல் பி.பகல் 2.30 மணிவரை கலாரசிகரனதும்,
கலைஞர்களினதும், பொது மக்களினதும் அஞ்சலிக்காக கொழும்பு கலா பவனத்தில் வைக்கப்பட்டு
பி.பகல் 3.30. மணிக்கு பொரல்லை கனத்தை மயானத்தில் தகனம்
செய்யப்படும். ..உள்ளே
முன் நின்றலின்.... எச்.முஜீப் ரஹ்மான் .. .. உள்ளே
ஆபிதீனின் சமீபத்திய கதை
- நாகூர் ரூமி -..உள்ளே ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல்
- பொ.கருணாகரமூர்த்தி. -...உள்ளே ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா!
இந்திய மாணவர்கள்
-
நடேசன் -.....உள்ளே
2. பொருளாதாரம்-
நடேசன் -...உள்ளே 1.
காட்டுத்தீ: - நடேசன். ...உள்ளே
உமா மகேஸ்வரி கவிதைகள்!
- கவிஞர் தாஜ் -...
உள்ளே Life is a celebration, not competition...
Read More Eternal inspiration - Dr.Vasumathi Badrinathan, Mumbai - ..Read
More தினக்குரல்.காம்
ரசிகர்களின் நெஞ்சைவிட்டகலாத பொப் இசைச் சக்கரவர்த்தி ...உள்ளே
[ கனேடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள்,
கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின்
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
கனடா நாட்டு பழங்குடியின கவிதைகள்.- தமிழில்: : முனைவர் வை பாரதி ஹரிசங்கர் Someone By
R.Z. Nobis யாரோவொருவர்
- நோபிஸ் - -....உள்ளே புலம்பெயர் தமிழ் இலக்கியம்: கனடாத்
தமிழ் இலக்கியம் பற்றி..... - பண்டிதர் பிரம்மராயர்ரம்மராயர்
-
. ...உள்ளே இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை
நூலுக்கு விருது! ...உள்ளே 'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச்
சிறுகதைப் படைப்பாளிகள் பற்றிய -..உள்ளே மீள்பிரசுரம்!
நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro)
காத்திராப் பிரகாரம்
சந்திப்பு: அ. முத்துலிங்கம்கி...உள்ளே சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின்
Divisadero நாவலை... - டி.செ.தமிழன் -... உள்ளே
மார்கிரட் அட்வூட்
-அ.முத்துலிங்கம் - ...உள்ளே கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு :
வ.ந.கிரிதரன் ...உள்ளே
இலக்கியம் / நேர்காணல்!
'கடலோடி' நரசையாவுடன் ஒரு
நேர்காணல்!
- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர் ) தெலுங்கைத்
தாய்மொழியாகக் கொண்ட அப்பல நரசய்யா தமிழிலக்கியத்துக்குப் புதியவரல்ல. இவரது
முதல் நூலான கடலோடி வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியால் வெளியிடப்பட்டு,
கடலோடி நரசையா என்றே அறியப்படுகிறார். இலக்கிய ஜாம்பவான் சிட்டி அவர்களின் தமக்கை
மகனான, நரசையா, இலக்கிய ஆரவம், இவரது பாரம்பரியத்திலேயே உண்டு என்கிறார்.
ஆனந்தவிகடனில் வெளிவந்த இவரது முத்திரைக்கதைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்பைப்
பெற்றுள்ளது. சிறுகதைக்காகவும், இவரது வரலாற்று நூல்களுக்காகவும், மூன்றுமுறை
மாநில பரிசுகளைப் பெற்றுள்ளார்......உள்ளே
உதயகுமாரி பரமலிங்கத்துடனான (நிலா)
சந்திப்பு!
- நவஜோதி யோகரட்ணம் - அரியாலையூர்
அம்புஜம், நிலா ஆகிய புனைபெயர்களில் எழுதி
வரும் உதயகுமாரி பரமலிங்கம் இலங்கையில்
பதினைந்திற்கும் மேற்பட்ட
நாடகங்களை இயக்கியுள்ளார்.
தொலைக்காட்சிகளில்; பங்கேற்றும்,
வானொலியில் அறிவிப்பாளராகவும்
பங்களித்துவரும் உதயகுமாரி
பரமலிங்கம் ‘எந்தையும் யானும்’ என்ற
கவிதைத் தொகுப்பினையும் ‘எழுத எழுத’என்ற
தனது அனுபவங்களின் கோர்ப்பாகவும் இரண்டு
நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ....உள்ளே
இஸ்லாமிய நவீனப் பெண்ணியம்- ஹெச். ஜி. ரசூல் ....உள்ளே மீள்பிரசுரம்: தினக்குரல்:
'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா: நேர்காணல் - ஜெ.கவிதா - உங்களைப் பற்றி எங்களுடன்……… ...உள்ளே அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை - முனைவர் துரை. மணிகண்டன் -..உள்ளே
எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரன் விபத்தில் .. உள்ளே தினமணி.காம் நகர்வலம்: இரு நட்சத்திரங்கள்! -
...உள்ளே நா.பார்த்தசாரதியின் "மொழியின்.." தமிழநம்பி - ...உள்ளே
பதிவுகள்: படைப்பாளிகளே! நன்றி! நனறி! - .உள்ளே புலம்பெயர்ந்தும் தமிழ் வளர்க்கும்
செம்மல்கள்-1
- ஆல்பேர்ட் (அமெரிக்கா) - ...உள்ளே எனக்குத் தெரிந்த முருகையன்
~ டிசே தமிழன் -. ...உள்ளே மீள்பிரசுரம்: கவிசரண். ஆகஸ்டு -
செப்டம்பர் 2008
தெ.வெற்றிச்செல்வனின் படைப்புலகம் - ஒரு கோட்பாட்டு மதிப்பீடு
- அரச முருகுபாண்டியன் -...உள்ளே தமிழ்ப் புலத்தில் பொலிந்த செஞ்சாலி - கவிஞர் இ. முருகையன்
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -...உள்ளே. கவிஞர் இ. முருகையன் மறைவு! ..உள்ளே மீள்பிரசுரம்: தினக்குரல் அ.ந.க. என்ற ஆய்வறிவாளர் - கே.எஸ்.சிவகுமாரன் ...உள்ளே பெண்ணின் உடல்மொழி
-
கமலாதேவி அரவிந்தன், ...உள்ளே
பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல்
வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு
செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை,
கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில்
இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும்
பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட
வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
ராஜா ராஜாதான்!
- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் - 1980களின்
இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian
Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும்
அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும்
மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக
இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின்
தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு. என்
புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில்
வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் ...உள்ளே
'அவரார்' (AVATAR)
- குரு அரவிந்தன் - அவரார் என்ற ஆங்கிலத் திரைப்படம் பற்றியே இன்று பலரும்
பேசிக் கொள்கிறார்கள். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு
எடுக்கப்பட்ட திரைப்படமாகவே இது கணிக்கப்படுகின்றது. தெய்வீகப்பிறப்பை
நாங்கள் அவதாரம் என்று சொல்வதுண்டு. அவதாரம் என்ற
வடமொழியில் இருந்துதான் இச்சொல் உருவானதோ தெரியவில்லை. இது போன்ற
இதிகாசங்களும் புராணக்கதைகளும் நிறையவே
எங்களிடம் இருந்தாலும் அதை எல்லாம் வேடிக்கையாகவும், கற்பனைக்கு
அப்பாற்பட்டது என்றும் நாம் ஒதுக்கி விடுகின்றோம். எம்மில்
பலர் மகாபாரதம் இராமாயணம் போன்ற கதைகளை நம்பத் தயாராக இல்லை....உள்ளே
Kollywood and the Eelam Connection
By
Shanthi Sachithanandam This
was back in 2003. As I entered the LTTE office at Puliyankulam in the Vanni to
obtain my ‘visa’ to enter the North, I noticed a
familiar figure in the waiting room. My heart beat a trifle faster at his
sight. He was Nizhalgal Ravi , a famous actor in the South Indian
Tamil film industry who
....Read
More
மீள்பிரசுரம்: தினமணி:
நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு!...
உள்ளே தினமலர்.காம்!காஞ்சிவரம் ' சிறந்த படம் : பிரகாஷ் ராஜுக்கு தேசிய
விருது..உள்ளே மோன் ஜாய் - இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- வெங்கட் சாமிநாதன் - ...உள்ளே நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி
மனிதத்துவமே. கலாசார மேன்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படம்
குருட்டுமை Blindness
- எம்.கே.முருகானந்தன். ..உள்ளே மீள்பிரசுரம்: டி.கே பட்டம்மாள் மரணம்
...உள்ளே
கதிரையின் நுனியில் எறும்பு
Slumdog Millionaire (குப்பத்து நாய் லட்சாதிபதி) படம் மீதான கருத்துக்கள் ரதன் - ...உள்ளே
[பூமிப்பந்தின் பல்வேறு
திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின்
கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள்,
ஆய்வுகள், மற்றும் தகவல்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.
உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
" STOP THE BOMBING OF THE TAMILS IN SRI
LANKA" Read More
இலக்கியம்!
அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' ஈழத்து
முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கியத்தின் சகல
பிரிவுகளிலும் கால் வைத்தவர். சிறுவர் இலக்கியத்திற்கும் அவர் தனது பங்களிப்பை
நல்கியுள்ளார். சிரித்திரனில் நவம்பர் 1965இதழிலிருந்து அவரது சிறுவர்
தொடர்கதையான 'சங்கீதப் பிசாசு' தொடராக வெளிவந்துள்ளது. பின்னர் அது 'சிரித்திரன்'
சஞ்சிகையின் சிறுவர் சஞ்சிகையாக வெளிவந்த 'கண்மணி' சஞ்சிகையிலும் வெளிவரத்
தொடங்கியது. ஆயினும் 'கண்மணி' சஞ்சிகை ஒரு சில இதழ்களுடன் நின்றுவிட்டதால்
'சங்கீதப் பிசாசு' தொடர்கதையும் நின்று விட்டது.
வாசிக்க
தொடர் நாவல்!!
எமிலி ஸோலாவின் 'நானா'!
-
தமிழில் அ.ந.கந்தசாமி நானா:அத்தியாயம் ஒன்று: முதலிரவு!
. ....உள்ளே நானா:இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!.. ....உள்ளே நானா: அத்தியாயம் மூன்று: மோகப்
புயல்! ..உள்ளே நானா: அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன் ....உள்ளே
கடைசி ஆசை!
தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்!
- அ.ந.கந்தசாமி -
...உள்ளே கவீந்திரனின் (அறிஞர்
அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள்..உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! -
..உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-..உள்ளே காதலன் -
மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -அத்தியாயம் - 18 - இறுதிப் பகுதி. . . .....உள்ளே
அமெரிக்கா (11)- வ.ந.கிரிதரன் ....உள்ளே
அ.ந.கந்தசாமியின்
நாவல்: மனக்கண்:
..உள்ளே
K.S.Sivakumaran Columns..
Swami Vipulananda (1927 – 1947): a
pioneer scholar in Thamil Studies
-
K S Sivakumaran - Thamilians all over the world are
indebted to the late Swami Vipulananda
of the Ramakrishna Mission for his
pioneering researches in the fields of
Literature, Music and Drama (Iyal, Isai
and Nadagam).. He was a Lankan scholar
respected and considered a forerunner in
many fields even in Thamilnadu in India.
Born in Kaaraitheevu in the
Maddakkalappu (Batticaloa) district as
Mylvaganam and excelled in Mathematics
and Physical Sciences....Read
More
Lankan Thamil & Muslim - K.S.S-. ...Read More Buddha Collapsed Out of
Shame
- K.S.S-,..Read
More Transcreating part of 'Kantha Puranam' By K S Sivakumaran ...
Read More K.S.Sivakumaran : Critic
with Creative Talents
By Dr (Mrs) Subathini Ramesh (Head Department of Linguistics and English, University of Jaffna, Sri
Lanka).....Read
More
மன அழுத்த மேலாண்மை – 6 : மன
அழுத்தத்தைப் வெல்லும் வழிமுறைகள்!
மாற்றங்களுக்கு மனதை பழக்குதல்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு
கலைக்கல்லூரி,கோவை)- உங்களுக்கு
வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும்
நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும்.
குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி
போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே
வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட
ஆரம்பித்துவிடும்......உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை
உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை)
- ..உள்ளே மன அழுத்த மேலாண்மை – 2 : மன
அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ்
..உள்ளே ம்ன
அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்
....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன
அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி
....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 5 :
பணியினால் உண்டாகும் மன அழுத்தம்.
...உள்ளே
World
Literature!
The Literature Network! Welcome
to The Literature Network! We offer searchable online literature for the
student, educator, or enthusiast. To find the work you're looking for start by
looking through the author index. We currently have over 1900 full books and
over 3000 short stories and poems by over 250 authors....Read
More
மீள் பிரசுரம்: உயிர்நிழல், புகலி.காம் 'ரொனி மொரிசனு'டன் ஒரு நேர்காணல்:
"இனவாதம் என்பது இயற்கையானதொன்றல்ல, அது சகல பொறி முறைகளாலும் திட்டமிட்டு
உருவாக்கப் பட்டது" நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு
அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில்
மன்ஹாட்டனின் பழைய பொலிஸ் இலாகா இயங்கி வந்தது. 25 வருடங்களிற்கு முன்பு இது ஒரு
குடியிருப்பாக மாற்றப்பட்டது. இவர்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இந்தப்பணியின் இறுதி வருடம்
இதுவாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்.
அமெரிக்காவில் ரோனி மொரிசன் ஒரு சூப்பர் ஸ்ரார். இவர் ஒரு பிரசித்தமான பாடகி.
இவர் பொதுமக்கள் முன்னிலையில் பிரசன்னமாகும்போது ...உள்ளே
உலக இலக்கியம் (மீள்பிரசுரம்) மேடம் பவாரி - துரோகத்தின் வசீகரம்
- எஸ். ராமகிருஷ்ணன் - துரோகத்தின்
சரித்திரம் மிக விசித்திரமானது. சரித்திரப் புத்தங்களில் நாம் அறிந்திருந்த
துரோகங்களை விடவும் அன்றாட வாழ்வில்
துரோகத்தின் பங்கு பற்றி நாம் உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினால் அது வாழ்வின்
தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வை போல யாவரையும் ஊடுருவியிருப்பதை அறிந்து கொள்ள
முடியும். அரசியல் மற்றும் சமூக தளங்களில் துரோகம் நடைபெறும் போது
ஏற்படுத்தும் கவனமும் கொந்தளிப்பும் தனிநபர் வாழ்வில் ஏற்படும் போது பெரிதாக
உக்கிரம் அடைவதில்லை....
உள்ளே
Professor Umberto Eco at The London Book Fair: 1
To View
Professor Umberto Eco at The London Book Fair
2 ...
To View The Old Man and the Sea
-Ernest Hemingway
..Read More எஸ்ராமகிருஷ்ணன்.டால்ஸ்டாயோடு நடந்தேன்-...உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-...உள்ளே
Novel: NANA! By Zola, Émile
Chapter 1!n shadow, and not a sound came from the stage behind.
...Read
More About Emile Zol...
Read பியோதர் தஸ்தாவ்ஸ்கி -Fyodor Dosoevsk.
...உள்ளே
Courtesy:
Arthursclassicnovels Free eBooks! No Registration!
Crime and Punishment. .Read
More பெனுவாத் க்ரூல்ட் - நாகரத்தினம் கிருஷ்ணா -...உள்ளே
சிங்கப்பூர் /மலேசிய தமிழ் இலக்கியம்!
ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)
- கே.பாலமுருகன் (மலேசியா) - இலக்கிய
சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே
மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி
சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல்
கட்டமாக சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன்
எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது....
உள்ளே
அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது
- ஜெயந்தி சங்கர் -
...உள்ளே அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா
நாகேஸ்வரன்! - - ஜெயந்தி சங்கர் ...உள்ளே
ஹாய் நலமா? தைப்பொங்கல் மற்றும் விதைகள் சில
பயனுள்ள தகவல்கள்
- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் - பொங்கல்
எமது பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. தைப்பொங்கல் போலவே
பலருக்கும் சித்திரை வருடப்பிறப்பும் மற்றொரு பொங்கலாகும். அதற்கு மேலே நாச்சிமார்
பொங்கல், கண்ணகி அம்மன் பொங்கல் என ஊருக்கு ஊர் வருடா வருடம் வேறு பல
பொங்கல்களுக்கும் குறைவில்லை. சிங்களவர்களுக்கு திருநாள் என்றால் கிரிபத் என்பது
போல எங்களுக்குப் பொங்கல் எனலாம். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல்,
வெண்பொங்கல் எனப் பலவகைப்படும். பொங்கலில் என்ன சேர்த்து இருக்கிறார்கள்.
அரிசியுடன் பசுப்பால் அல்லது தேங்காய்ப் பால், இவற்றுடன் வறுத்த பயறு, ஏலக்காய்,
நெய் ஆகியனவும் சேர்த்துக் கொள்வார்கள் ...உள்ளே
படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
குழந்தையை அணுகுவது எப்படி?
- டாக்டர் எம்.கே.முருகானந்தன் -...உள்ளே மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும் டொக்டர்'. எம்.கே.முருகானந்தன். (குடும்ப வைத்தியர்) - .
உள்ளே
The Spelling Bee!By Dipika
Giritharan...Read
More. Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More My Tour Of Toronto! By: Thamy Giritharan...Read
More 'Sammy Keyes and the Hollywood Mummys'
-Thamayanthi Giritharan - ....Read
More
Thamaynthi Giritharan's Blog:
http://booktrain.wordpress.com/
Thamy's Previous Writings...Read More
சிறுவர்
நூல் வெளியீடு! கனிஷ்காவின் 'அண்ட வெளியில் ஒரு அற்புத கிரகம்'!ள்....உள்ளே ரினோ! - கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு)
அத்தியாயம் 5!....உள்ளே ரினோ! - கனிஷ்கா :
கடந்தவை...உள்ளே
சிறுகதை!
காதலர் தினச்சிறுகதை: ஆசை முகம் மறந்து போமோ? - குரு
அரவிந்தன் -
உள்ளே
சட்டம் ஒரு இருட்டறை -நடேசன் ..உள்ளே
உதிர்ந்த இலைகள் - க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) - ...உள்ளே
அப்பாவின் கண்ணம்மா - குரு அரவிந்தன் - ..உள்ளே
அம்ரிதா - க.ராஜம்ரஞ்சனி - ..உள்ளே
வலி உணர்ந்தவன் - மேரித்தங்கம் ..உள்ளே
நுவல்! - கமலாதேவி அரவிந்தன்-....
உள்ளே
மீண்டும்_துளிர்த்தது- சோ.சுப்புராஜ்..
உள்ளே- நுகத்தடி!
- கமலாதேவி அரவிந்தன் -சிங்கப்பூர் ...உள்ளே தினம் தினம் தீபாவளி
- வி.ல.நாராயண சுவாமி ...உள்ளே
போனாலும்...மீண்டும் ஒரு சஃபர் கதை- ஆபிதீன்
..உள்ளே தண்டணைகளின் ... திலகபாமா ...உள்ளே ஒரு தேசமே சேவல் பண்ணையாய்….. - சோ.சுப்புராஜ்
(தமிழ்நாடு) ...உள்ளே
கலங்கிய பார்வையில் - கடல்புத்திரன் (கனடா)..
உள்ளே
குரு. சுப்ரமணியன் (தமிழ்நாடு) குட்டிக் கதைகள்!...
உள்ளே
Mutterpass -
பொ.கருணாகரமூர்த்தி (பெர்லின்) - ..உள்ளே
நல்லாய்க்கேட்டுத்தான் என்ன
செய்யப்போகிறேன்?
-
பொ.கருணாகரமூர்த்தி ..உள்ளே பள்ளிக் கூடம்!- மட்டுவில் ஞானக்குமாரன் -...உள்ளே
பெண் குழந்தை-
கிரகம் -...
உள்ளே புகலிடம் தேடி .. ஸ்ரீரஞ்சனி -.....
உள்ளே எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி
பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில்
வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை!
' நான் அவனில்லை'..
- வ.ந.கிரிதரன் ...உள்ளே காதலர் தினக்கதை: காதல் ஒரு.. -
குரு அரவிந்தன் -...
உள்ளே உயிர் ஊறும் ஒற்றைச் சொல் -சோ.சுப்புராஜ் .....
உள்ளே
சிநேகிதனைத் தொலைத்தவன் - பொ.கருணாகரமூர்த்தி,
பெர்லின்....உள்ளே
"தாகம்' - கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் -...உள்ளே
கரையோரத்து சிறு .! - மட்டுவில் ஞானக்குமாரன் - ..உள்ளே
நீ இல்லாத அறை புழுக்கமாயிருக்கிறது
- நட்சத்ரவாசி ....
உள்ளே
தீக்குஞ்சுகள் - நட்சத்ரவாசி ....
உள்ளே
திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை - ப.மதியழகன்
....உள்ளே
யாதுமாகி - ப.மதியழகன் ....
உள்ளே
தமிழச்சியின் கொட்டும் - புதியமாதவி ....
உள்ளே
விரிகின்ற தாமரையோ - சக்தி சக்திதாசன் ....
உள்ளே
ராம்ப்ரசாத் (சென்னை) கவிதைகள் ....
உள்ளே
சுந்தரக் கனகநிலா – வார்த்தைகள் ....
உள்ளே
வேதா இலங்காதிலகம் ( டென்மார்க்) ...உள்ளே
தொடர்நாவல் அமெரிக்கா II -
வ.ந.கிரிதரன் - ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து
'அமெரிக்கா'
என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால்
இந்த அமெரிக்கா! அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட...உள்ளே.
சுய விமர்சனம்: என் படைப்புகளும்.. வ.ந.கிரிதரன் -..
உள்ளே அமெரிக்கா'-1 -
சிறுகதைகளும் நாவலும் அடங்கிய தொகுதி ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக
இணை வெளியீடாக வெளிவந்தது....உள்ளே
முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால்
வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள் ' நூலில் வெளியான கட்டுரை. நூலில் வெளியான
கட்டுரை: அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
வ.ந.கிரிதரன்..
உள்ளே
கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின்...
- வ.ந.கிரிதரன் -உள்ளே இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும்,
பதிவுகளின் உதயமும்!
- வ.ந.கிரிதரன்....உள்ளே
மின்வாழ்வு! - வ.ந.கிரிதரன் -அத்தியாயம் ஒன்று: மின்னுரையாடல்!..உள்ளே
வ.ந.கிரிதரனின் கவிதைகள்: 'இருப்பதிகாரம்'!
இருப்பு பற்றிய தேடல்!...
உள்ளே
வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!. -...உள்ளே நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' - வ.ந.கிரிதரன் -...உள்ளே
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்!..உள்ளே கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன் -....
உள்ளே
ஆர்தர் சி.கிளார்க் .நம்பிக்கை,
தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
வ.ந.கி...உள்ளே
பிள்ளைப் பிராயத்திலே... 1 - வ.ந.கிரிதரன் -...உள்ளே கணித்தமிழும் இணைய இதழ்களும்....- வ.ந..கி -...உள்ளே வ.ந.கிரிதரன்
கவிதைகள் 32...உள்ளே
நாவல்: அமெரிக்கா.....உள்ளே
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -....உள்ளே
'அமெரிக்கா' -
சிறுகதைகளும் நாவலும் அடங்கிய தொகுதி ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக
இணை வெளியீடாக வெளிவந்தது....உள்ளே 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'- நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு
பற்றிய ஆய்வு நூல்.ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக இணை வெளியீடாக
வெளிவந்தது....உள்ளே
'மண்ணின் குரல்'- 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின்
காதலும்', 'கணங்களும் குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நாவல்களின்
தொகுப்பு; தமிழகத்தில் குமரன் ப்ப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ...உள்ளே
Short Novel!
America! -V.N.Giritharan
- Translation By:
Latha Ramakrishnan...Read
More Fractured Self: A Study of V.N.
Giritharan’s Selected Short Stories!
-
A dissertation submitted to the University of Madras in partial
fulfilment of the requirements for the award of the degree of Master
of Philosophy in English Under Choice Based Credit System By M.
Durairaj
Department of English, University of Madras...Read
More
'Seeking
The Invisible Humanness in an Alien Land’
A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore – 641
014., Tamil Nadu, India...Read
More
'புதிய பனுவல்': The
‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading
of Selected Short Stories of V.N. Giridharan
- By Gnanaseelan Jeyaseelan ,Lecturer, Vavuniya Campus
University of Jaffna, Sri Lanka -...Read
More
நூல் / சஞ்சிகை அறிமுகம்!
கவிஞர்.கி.பி. அரவிந்தனின் இருப்பும்
விருப்பும்!
- பொன்னையா கருணாகரமூர்த்தி - ஈழத்தின்
விடுதலை வேண்டி எழுபதுகளில் புறப்பட்ட போராளிகளில் ஒருவரும், இரண்டு
தசாப்தங்களுக்கும் மேலாக பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பரப்பில்
நன்கறியப்பட்ட கவிஞருமான கி.பி.அரவிந்தன் தனது தமிழக நண்பர்களுக்கு எழுதிய
கடிதங்களினதும், அவ்வப்போது வெளிச்சம், பாலம் ஆகிய பத்திரிகைகளுக்கும் வழங்கிய
பேட்டிகளினதும் தொகுப்பு இது. ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் எதுவும் முகிழ்க்க
முன்னரே ஈழத்தின் முதல் போராளியான தியாகி சிவகுமாரனுடன் தோழனாகத் தன் போராட்ட
வாழ்வை ஆரம்பித்துவிட்ட இவரின் இச்சிறிய கைநூலைப் படிப்பவர்கள் ஈழத்தமிழர்களின்
அபிலாஷைகளையும், அவர்தம் கனவுகளையும், ஈழத்தின் ஆரம்பகால அரசியல்-போராட்ட
வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்....உள்ளே
திலகபாமாவின் மறைவாள் வீச்சு! கவிஞர் திலகபாமாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது . இத்தொகுப்பில்
பன்னிரண்டு கதைகள் பதினொன்றாவது கதையான சுருக்கப் பட்ட வீடும்
விரிக்கப்பட்ட மைதானமும் குழந்தைகளுக்கான கதை . மீதி பதினொன்றும்
பெரியவர்களுக்கனவை
எல்லா கதைகளிலும் சாரம்சமாய் நிற்பது ஆண்களின் ஆதிக்கமும்
சமத்துவத்திற்காக ஏங்கும் பெண்கள் காட்டும் எதிர்ப்புணர்வுமே
குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி மறைவாள் வீச்சு திசையணங்கு ஆகிய
கதைகளில் மறு வாசிப்பு ஆகியிருக்கின்றன நம் பழைய கதைகள் . இரண்டு
கதைகள் நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத கருவியான அலைபேசி(செல்லிடை
பேசி) பற்றியவை ...உள்ளே
குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி…..(
குறுநாவல் தொகுதி)
- முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் -கனடியத்
தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர்
குருஅரவிந்தன அவர்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையில் அவர் புனைகதை, நாடகம்,
திரைக்கதைவசனம், சிறுவர் இலக்கியம் முதலான பல்துறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர்.
அவரது அண்மைக்கால ஆக்கமாக நீர் மூழ்கி நீரில் மூழ்கி… என்ற தலைப்பிலான குறுநாவல்
தொகுதி வெளிவந்துளது. இலங்கை தெல்லிப்பழை மகாஜனா கல்லுரியின் மழையமாணவரான இவர்
‘நூறாண்டுகாணும் மகாஜனா மாதா’விற்குச் சமர்ப்பணமாக இவ்வாக்கத்தை
வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலாக்கம் பற்றிய ஒரு திறனாய்வுக்குறிப்பாக இச்சிறு
கட்டுரை அமைகிறது ....உள்ளே
வெளிவருகிறது: தமிழியல் ஆராய்ச்சிக்காக புதிய
பனுவல் ஆய்விதழ் இரா.
சீனிவாசன் அவர்கள் சென்ற ஆண்டிலிருந்து புதிய பனுவல் என்னும், காலாண்டிதழாக
வெளிவரும் இணைய ஆய்விதழொன்றினை வெளியிட்டு வருகின்றார். தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரும் மேற்படி இதழில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு
பிரிவுகளையும் சேர்ந்த ( சங்க , நவீன, நாட்டார் வழக்காற்றியல் மற்றும்
மொழிபெயர்ப்பு போன்ற ) ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும். இவ்விதழின் ஆசிரியராக இரா.
சீனிவாசன் ...உள்ளே
'உயிர்த்தெழல்'
- முல்லைஅமுதன்...உள்ளே
சந்திரவதனாவின்-'மனஓசை' - முல்லைஅமுதன் ...உள்ளே அக்டோபரிலிருந்து 'அகநாழிகை'!
சிற்றிலக்கிய வானில் மற்றுமொரு மின்னல்! ...உள்ளே
கருணாகரனின் 'பலிஆடு' -முல்லைஅமுதன் ...உள்ளே
மீள்பிரசுரம்:
http://www.sramakrishnan.com
அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை:
எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம்!
- எஸ்.ஏ. பெருமாள் -...உள்ளே
த.அகிலனின்.. 'மரணத்தின் வாசனை.' ( போர் தின்ற
சனங்களின் கதை)
- முல்லைஅமுதன்.....
உள்ளே 'செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புலகமும்'
...
உள்ளே
ஓர் அறிமுகம்: 'கண்ணாடி முகங்கள்' - பாமினி
-...உள்ளே. பெண்களின் ஆளுமைகளை உறுதிப் படுத்தும்
...... நிவேதினி
- எம்.கே.முருகானந்தன்.- ...உள்ளே..
மீள்பிரசுரம்: வீரகேசரி.காம். மல்லிகை 43 ஆவது ஆண்டு மலர்!....உள்ளே
இரண்டு கார்த்திகைப்பறவைகள்’ -எஸ். புஸ்பானந்தன்-
முல்லை
அமுதன்’
- ...உள்ளே
மல்லிகை 43 ஆவது ஆண்டு மலர்!...
உள்ளே
மஹாகவி'யின் ''பொருள் ..சிற்பி. பாலசுப்பிரம -..உள்ளே
பதிவு செய்து கொள்ள.... 'பதிவுக'ளின்
நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள்
போன்ற விபரங்களைப் பதிவு
செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம்
(niri2704@rogers.com)பதிவு
செய்து கொள்ளலாம். tscu_inaimathi
எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு
பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை
மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
.pdf அல்லது
image
வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப
வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில்
நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது
போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப்
பதிவு செய்வோம்.]
பிரான்சு கம்பன் கழக பொங்கல் விழா,
முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா!
-ஆல்பர்ட்,அமெரிக்கா பிரான்சு கம்பன் கழகத்தின் பொங்கல்
விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார்
நூற்றாண்டு விழா 14.02.2010 (திருவள்ளுவர் ஆண்டு 2041 - கும்பம்-
மாசித் திங்கள் 2-ஆம் நாள்) பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கொனெசு
(Garges-lès-Gonesse) நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. திரு மார்க்
தம்பி, திருமதி தனசெல்வி மார்க் தம்பி (இருவருமே பேரா. பெஞ்சமின்
லெபோவின் மாணாக்கர்கள்) மங்கல விளக்குக்கு ஓளி ஊட்டினர். பிரான்சு
கம்பன் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான கவிஞர் பாரதிதாசன் இறை வணக்கம்....
உள்ளே
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 18 வது
குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009) நாள்:
சனிக்கிழமை (13-03-2010) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில்
இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா
நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 மணி) - குறும்பட
கலந்தாய்வு: இந்த மாதம் முதல் புதிய
பகுதியாக குறும்பட கலந்தாய்வு பகுதி
நடைபெறும். தொடர்ந்து பதினேழு மாதங்களாக
குறும்பட வட்டத்தில் அனைத்து விதமான
தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும் ...
உள்ளே
சுஜாதா நினைவு
விருதுகள்!
- வித்யாசாகர் (குவைத்) - சுஜாதா
அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும்
சுஜாதா நினைவு விருதுகள்
தமிழ்
மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும்
பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக
அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி
இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6
விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு
விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும்
பாராட்டுப் ....
உளளே
திருமறைக்கலா மன்றத்தின் மாதாந்த இலக்கிய
கருத்தரங்க நிகழ்வுகள்!
- மட்டுவில்
ஞானகுமாரன் - ஜனவரி
நிகழ்வு: திருமறைக்கலா மன்றத்தின்
கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி
தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய
கருத்தரங்கானது 29.01. 2010
வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா
மன்ற கொழும்புக்கிழையினரால்
நடாத்தப்பட்டது. திருவாளர் பீற்றர்
அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள்
இசைக்க இலக்கிய அமர்வு ஆரம்பமானது.....
உள்ளே
வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய
தென்றிலின் வேகம்!
- 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன் - வெலிகம
ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பின் நூல்
ஆய்வு அரங்கம் சென்ற ஞாயிறு 14.02.2010 நடைபெற்றது. இலங்கை முற்போக்கு
கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்ட இந் நூல் அவர்களது ஆதரவில் 58,
தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது. எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வழிமையான
கூட்டங்கள் போலன்றி மண்டம் நிறைந்து வழிந்து வெளியேயும் சிலர் நிற்க
வேண்டியளவிற்கு பார்வையாளர்கள் முழு அளவில் பங்கு பற்றிய மிகச்
சிறப்பான கூட்டமாக ...உள்ளே
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய
கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. அவுஸ்திரேலிய
தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா
2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை
முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள்
நடைபெறவுள்ளன.அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச
தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. ...உள்ளே சிங்கப்பூர் பெப்ருவரி 21,2010: வாசகர் வட்டம் ... ...உள்ளே பிரித்தானியா: காற்றுவெளி: 2010 ...உள்ளே தமிழகம்: 'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா
...உள்ளே
நுண்மை பதிப்பகத்தால் துரை
இளமுருகுவின் நான்கு நூல்கள் வெளியீடு! துரை
இளமுருகுவின் 'சேகுவேரா வளர்ச்சியும் புரட்சியும் வீழ்ச்சியும் (விலை:
ரூபா 50)', 'கியூபா: தெரிந்த கொலைகளும், தெரியாத உண்மைகளும் (விலை:
ரூபா 30)', 'சட்டம், ஒழுங்கு, அறநெறி (விலை: ரூபா 60)' மற்றும்
'தொலகாப்பியம் (விலை: ரூபா 30' ஆகிய நூல்கள் நுணமை பதிப்பகத்தாரால்
வெளியிடப்பட்டுள்ளன. பதிப்பக முகவரி:
48
வடக்கு ஆண்டார் வீதி, திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
620002.
தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி:
ilamurugand@gmail.com
மகாஜனக்
கல்லூரி (2010) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெற்றிமணி எழுத்தாளர்
குரு அரவிந்தன் ஆதரவில் நடாத்தும் மாபெரும் மாணவர் சிறுகதைப் போட்டி
-2010. முடிவு திகதி மார்ச் 31, 2010. ...உள்ளே
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது
2009 -
அ.முத்துலிங்கம் - 2009ம்
ஆண்டுக்கான இயல் விருது தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும்
இருவருக்கு வழங்கப்படுகிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்
தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும்
1500 டொலர் மதிப்பும் கொண்டது. இம்முறை இந்த விருதை கோவை ஞானி என்று
அழைக்கப்படும் கி.பழனிச்சாமியும்,
ஐராவதம் மகாதேவனும் பெறுகிறார்கள். ........
உள்ளே
சுவிஸ் பாசல் நகரில் லண்டன்
பேராசிரியர் கணினி மூலம் தமிழ் பயிற்சி - ஆல்பர்ட்,அமெரிக்கா - ....உள்ளே
19th World Book Fair
January 30-February 7, 2010 Pragati Maidan New Delhi , ...Read
More தமிழ் இணையப் பயிலரங்கம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சனவரி,30,.. மு.இளங்கோவன் ...உள்ளே மறைந்த ஈழத்து முற்போக்கு
எழுத்தாளர் அகஸ்தியருக்கு ஜேர்மனியில் விழா
- ப.பசுபதிராசா ( ஜேர்மனி) ...உள்ளே தமிழ் ஸ்டுடியோ.காம்: குறும்பட ஆலோசனை!
- அருண் & குணா ...உள்ளே செ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா
குறிப்புகள் நூல் வெளியீடு....
மேலும் வாசிக்க ஜெயந்தி
சங்கரின் நூல்கள் வெளியீடு!...விபரம்
உள்ளே
கூடு இரண்டாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு
உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்....உள்ளே
எழுத்தாளர்
சோ.சுப்புராஜ் வலைத்தளம்!...விபரம்
உள்ளே
'விம்பம்' குறுந்திரைப்பட
விழா - 2009 போட்டி முடிவுகளும் சில
குறிப்புகளும்! - கே.கே.ராஜா -.
.. விபரங்கள் உள்ளே Singapore:
MEOW! - S Thenmoli (Ms), President, Agni Kootthu - ..Read
More
தோழர் மு.கார்த்திகேசன் நினைவுப் பேருரையும்
நூல் வெளியீடும்
= எம்.கே.முருகானந்தன் - ...உள்ளே
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்: தமிழில்
மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன!
- லதா ராமகிருஷ்ணன் ...உள்ளேதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம் மற்றும்
திருப்பூர் அரிமா விருதுகளுக்கான விண்ணப்பங்களும், முடிவுகளும்! -
- சுப்ரபாரதிமணியன் - ...உள்ளேஅட்லாண்டாவில் அமெரிக்க தமிழ்
மருத்துவ சங்கத்தின் 5ம் மாநாடு
- ஆல்பர்ட் -...உள்ளே புதுப்புனலுக்குத் தேவையில்லை பிரகடனம்!
நீர்வளமே அதன் நிரூபணம்!! ...உள்ளே இலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- II
(ஈழத்து அமர எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுதி)
தயாராகிறது! எழுதுங்கள்!!...உள்ளே
குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு
விழா! -மணிமாலா (கனடா) - ...உள்ளே எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரனுக்குத் தமிழ்
கவிஞர் வட்ட (தகவம்) விருது!.....உள்ளே
பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி
நூல் வெளியீடு
- த. சிவபாலு ....உள்ளே
ஆர்த்தி / ஆனந்தி சகோதரிகளின் அரங்கப்
பிரவேசம்! - மாலினி அரவிந்தன்
.....உள்ளே கலை இலக்கிய
விழாவில் 'வல்லினம்' இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- ம.நவீன் -...உள்ளே முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலி --
எம்.கே.முருகானந்தன் -....உள்ளே ஏலாதி இலக்கியவிருது மற்றும் தேசிய பல்துறை ஆய்வரங்கம்.
-ஹெச்.ஜி.ரசூல் - ...உள்ளே தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள்
தமிழ் இலக்கிய சாதனை விருது 2009. ....
உள்ளே நிருத்தியதானம்
- குரு அரவிந்தன் -...உள்ளே
அறிவியல் புனைகதை மொழிபெயர்ப்புத் திட்டம்: ...உள்ளே அம்பையுடன் ஒரு இலக்கியச்
சந்திப்பு
- நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் ) -..உள்ளே லண்டன் நூல் கண்காட்சி - 2009: சில குறிப்புகள்!
- மீனாள் நித்தியானந்தன் (லண்டன்) -. ..உள்ளே இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான
போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.
- நவஜோதி ஜோகரட்னம் லண்டன் -. ..உள்ளே
பதிவுகளின் நிகழ்வுகள்
/ அறிவித்தல் பகுதிகளுக்குத் தகவல்களை
அனுப்புவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது அனுப்புவது நல்லது. இல்லாவிடில்
உங்களது தகவல்கள் உரிய தருணத்தில் கலை, இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடையாமல் போகும்
சாத்தியமுண்டு. ஆயினும் பதிவுகளில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
கனடா:
கூர் கலை, இலக்கிய நிகழ்வு; பங்குனி 06-2010; கூர்-2010: இரவு எரிந்து கொண்டு
இருக்கிறது (கனடா கலை இலக்கியத் தொகுப்பு)1
தொகுப்பு வெளியீடும், செ. டானியலின்
இயக்கத்தில் வெளிவந்த 'புனிதவதி' தென்மோடிக்கூத்து ஒளிப்பேழைக் காட்சியும்....
உள்ளே
வியூகம்: viyooham@gmail.com பெப்ருவரி மாதம் 20 ம் திகதி
கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் 'மே 18 இயக்கம்' ஒழுங்கு செய்த
கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது. வணக்கம். இலங்கையில் தேர்தல்
காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்;டத்தில் நாம்
சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும்.
தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து
நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின்
தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும்
நாம் நிறைய விடயங்களை மனம் திறந்து பேசியாக வேண்டியுள்ளது. அந்த
நோக்கில் நான் உரையாற்றுவது என்பதைவிட ஒரு விரிவான உரையாடலின் தொடக்க
புள்ளியாக அமைவதாக கருதப்படுவதே சரியானதாக இருக்கும். ஒரு விரிவான
உரையாடலை நாம் நிகழ்த்த முடியுமாயின் அதுவே எனது செயற்பாட்டிற்கு
முக்கியமான பலனாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடயத்திற்கு
வருகிறேன்.....
உள்ளே
பௌர்ணமி இரவு ( அரியத் திரைப்படங்கள் திரையிடல்
& கலந்தாய்வு நிகழ்வு ) வணக்கம்,
நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு
நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும்,
பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல
அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில்
வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது
ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம்.....உள்ளே
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17
வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009) நாள்:
சனிக்கிழமை (13-02-2010) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம்
சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்) முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம்
இந்த மாதம் இலக்கியப் பகுதியில் நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன்
அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை
வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்....உள்ளே
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம், -
முனைவர் மு.இளங்கோவன்
உள்ளே கனடா: சுடருள் இருள்: நிகழ்வு - 3உள்ளே யாங்கோன், மியன்மா: அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்!
- சோலை தியாகராஜன்
...உள்ளே வெளிவந்து விட்டது: தொடரும் இதழ் 1011 ..உள்ளே
கனடா கலை மன்றத்தின் 5வது பட்டமளிப்பு விழா -
2009
- குரு அரவிந்தன் -....உள்ளே
ஆஹா 2009
- குரு அரவிந்தன் -....உள்ளே எஸ்.ரி.பிறேமராஜனின் 'தீட்சண்யம்' கவிதை நூல் வெளியீடு!
- நிலா -.
...உள்ளே தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு
எட்டாம் ஆண்டு விழா . ...உள்ளே
எட்டாவது
சர்வதேச தமிழ் குறுந்ததிரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்....உள்ளே Canadians
for Peace Sri Lankan Alliance
Remembering Taraknath Upali Cooray. 14 th of November 2009...Read
More
முல்லை அமுதனின்
'காற்றுவெளி' சஞசிகை ஆதரவில் நூல் கண்காட்சி1- தர்சனா ....உள்ளே
தமிழ்
எழுத்தாளர் சங்கம் - ஜேர்மனி - நடாத்தும் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்
மறைந்த எஸ்.அகஸ்தியர் அவர்கள் எழுதிய 'மானிட தரிசனங்கள்..', 'லெனின்
பாதச்சுவடுகளில்…' நூல்கள் அறிமுக விழா.....
உள்ளே
யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னைநாள் தலைவர் கலாநிதி நா. சுப்பிரமணியன்
அவர்களின் மூன்று நூல்களின் அறிமுக விழா-...உள்ளே சிங்கப்பூரில்
“தனி” குறும்படம் வெளியீடும், ஒளிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்! .....உள்ளே சுடருள் இருள் - நிகழ்வு 02 ...உள்ளே சுவிஸில்… 28 வது
புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009! ஒக்ரோபர் 10 சனிக்கிழமை…...
உள்ளே
சூரிச்: இலங்கைப் பிரச்சினை மீதான
கலந்துரையாடல் முன் அறித்தல் ...உள்ளே விம்பம்
குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)...உள்ளே நவமபர் 7, 2009!
இலண்டனில் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'நூல் அறிமுகமும் ஈழத்துத் தமிழ் நூல்களின்
கண்காட்சியும்....உள்ளே
'பிரேம்ஜி
கட்டுரைகள்' நூலரங்கு!...உள்ளே An Evening with Ameen Merchant...Read
More ரொரான்ரோ': கே.எஸ்.பாலச்சந்திரனின்
"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் வெளியீடு!..உள்ளே வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த
மற்றுமோர்கலை!
தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம்,
நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு
ஒரு தனிப்பட்ட சிறப்பான ...உள்ளே
கனடா: தமிழர் செந்தாமரை பத்திரிகை நடத்தும் பேராசிரியர் இ. பாலசுந்தரம்
அவர்களின் முத்தான மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
செப்டம்பர் 19, 2009 மாலை 5.00 மணிக்கு ஸ்கார்பரோ, கனடாவில் நடைபெறவுள்ளது...உள்ளே கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு ...உள்ளே தெலுங்கில் பன்னிரு திருமுறைகள்!...உள்ளே Muthukamalam Tamil web magazine...உள்ளே மாரி மகேந்திரனின் வலைத்தளம்
...உள்ளே அன்புள்ள நண்பர்களுக்கு ....உள்ளே சென்னை: 30 ஆகஸ்ட் 2009. தமிழ் மரபு அறக்கட்டளை எட்டாம் ஆண்டு
விழா... உள்ளே
வர்த்தகம்: வர்த்தகம் பற்றிய குறிப்புகள், தகவல்கள்
மற்றும் உதவிகளை பரிமாறிக் கொள்ளும் தமிழ் தளம்...உள்ளே
என் வழி: ...உள்ளே
பங்குச் சந்தை: ...உள்ளே
தமிழ் வணிகம்: வணிக தகவல்களின் களஞ்சியம் -...உள்ளே
தமிழில் பங்கு வணிகம் ...உள்ளே
பங்குச் சந்தை: ...உள்ளே
வீடு வரை கனவு, ....-கலையரசன்
- ..உள்ளே
கணித்தமிழ்!
[இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது
வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது
புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில்
பிரசுரிக்கிறோம்.- பதிவுகள் -]
மீள்பிரசுரம்:
http://www.sramakrishnan.com/ இணைய எழுத்து
- எஸ். ராமகிருஷ்ணன் - -
மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில்
பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில்
உரையாற்றினேன். - நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக
குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய
இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன
எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே ...உள்ளே
மீள்பிரசுரம்!
கட்டுரை இலக்கியம்!
-பா. ராகவன் ...உள்ளே இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும்,
பதிவுகளின் உதயமும்! ....உள்ளே
தமிழில் இணையத்தள வளர்ச்சி முனைவர் மு. இளங்கோவன் -.உள்ளே இணைய இதழ்கள்! - முனைவர் க.துரையரசன் ...
உள்ளே
கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்! - பத்ரி சேஷாத்ரி ..
உள்ளே
தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்.,
எம்.ஏ... உள்ளே
தமிழில் இணைய இதழ்கள்! - மு. இளங்கோவன் ..
உள்ளே
இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன்...
உள்ளே
இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா,
அச்சிதழா? எது நீடிக்கும்?..
- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)...உள்ளே
வலைப்பூ இலக்கியத்தின் வளமை! -முனைவர் மு. பழனியப்பன்,தமிழ்
விரிவுரையாளர்,..உள்ளே இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி!
- முனைவர் துரை. மணிகண்டன் [விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.உள்ளே
கட்டட / நகர அமைப்புக் கலை!
கட்டடக்கலை, நகர அமைப்பு வல்லுநர்கள் மற்றும்
இத்துறையில் பாண்டித்தியம் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும்
இத்துறையின் கடந்தகால, மற்றும் சமகாலப் போக்குகள் பற்றி, மேலும் உலகளாவிய
ரீதியில் இத்துறைகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் எழுத
வேண்டும். சாதாரணப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வினை
ஏற்படுத்த வேண்டும். பதிவுகள் களம் அமைத்துக் கொடுக்கும். ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கவும். பிரசுரிப்போம்.
Architecture! CHELVADURAI ANJALENDRAN
COME AS YOU ARE By Rathindra Kuruwita [Anjalendran
is a grand son of the late Suntharalingam QC, who was a well -known Tamil
politician. This article reminded me of my days as one of his Field
Architecture students at the University of Moratuwa. It may have been quite
possible that the Asoka hotel in Jaffna is one of his earliest creations. -
Editor, Pathivukal] Some call him the architect of Sri Lanka or the next
big thing after Geoffrey Bawa but I doubt Anjalendran gives a damn about the
labels. Sitting in his home, a place where he can be himself and clad in a
sarong he is too busy doing things the way he wants....Read
More
நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம்
மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு
பற்றிய புரிதலும்! -வ.ந. கிரிதரன்- நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி
இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம்
வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால்
நிர்ணயிக்கப ப்டுகின்றனவோ அவ்விதமே நகர
மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.
நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள்
அவர்களது அந்நகரினுடான் அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள
....உள்ளே
'ஒருங்குறி' மீள்பிரசுரம்! வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும். இலங்கை
இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த
வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும்
போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு
வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும்
அவசியமாகின்றது ..உள்ளே
நல்லூர்
இராஜதானி: நகர அமைப்பு! - வ.ந.கிரிதரன் -..உள்ளே சிங்கை நகர் பற்றி - வ.ந.கிரிதரன்
-......உள்ளே சுயமரபு கட்டடக்கலையின் தேவை -
அ.சந்திரஹாசன்.....உள்ளே
அறிவியல்!
VOYAGER
2
By Thamayanthi Giritharan..Read
More SIR FRED HOYLE: HIS WORKS - Thamayanthi Giritharan -...Read
More< br>
Courtesy: thestar.com!Robot 'not really' his girl, man says
Raveena Aulakh - Staff reporter -...Read
More
Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக.....-
வ.ந.கிரிதரன் -...உள்ளே டார்வின் நினைவுதினக் கட்டுரை!பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்! -
செளந்தரி ...உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
பிரபஞ்ச வடிவம் பற்றிய
- வ.ந.கிரிதரன் -...உள்ளே 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!
- வ.ந.கிரிதரன் --...உள்ளே 'மிஷியோ... 'ஹைபர் ஸ்பேஸ்'!
- வ.ந.கிரிதரன் -
..உள்ளே அத்தியாயம் 1: பிரபஞ்சத்தின் மகத்தான
ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன ?
-
சி. ஜெயபாரதன் ...உள்ளே
ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு
நீர் வெளியேற்றமும் (ஜூலை 17, 2007)! - சி. ஜெயபாரதன்
...உள்ளே
செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும்
·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி! - சி. ஜெயபாரதன் ...உள்ளே
பாரத தேசத்துக்குப் படைப்பலம்
அளித்த
விஞ்ஞான மேதை! - சி. ஜெயபாரதன்
.....உள்ளே இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய
மேதை டாக்டர் அப்துல் கலாம் -3 -
சி. ஜெயபாரதன் -....உள்ளே
[பதிவுகளின் இணைய/ மின்னிதழ்
அறிமுகத்தில் உங்கள் இணையத் தளம் அல்லது மின்னிதழ்கள் பற்றிய விபரங்களை
அறிமுகப் படுத்த விரும்பினால் எமக்கு அது பற்றிய விபரங்களை அறியத் தாருங்கள்.
விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
வலைத்தளம்: பின் நவீனத்துவ அலை!
- எச்.முஜீப் ரஹ்மான் - அன்புடையீர்
வணக்கம், தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக
சர்ச்சைகளும், விவாதங்களும், படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான
வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும்
சார்ந்த படைப்புகளுக்காக, விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு
கேட்டுக்கொள்கிறோம். பின் நவீனத்துவம் சார்ந்த கலை ...உள்ளே
கவிஞர் மேமன்கவியின் வலைப்பதிவு: 'செவி, கண், ரசனை'....உள்ளே தமிழில் கல்வி! - றதீஸ்
- ...உள்ளே காகிதமலர்கள் வலைப்பூவிலிருந்து.. அம்பை! -
- தான்யா -.....
உள்ளே 'வானியல் விஞ்ஞானிகள்' நூல் வெளியீடு!
- சி. ஜெயபாரதன் - கனடா
...உள்ளே வடக்கு வாசல் இணையத்தளம் , இலக்கிய
சிறப்பிதழ் 2008 மலர் வெளியீடு! டாக்டர் அப்துல் கலாம் ...உள்ளே இணையத்தள அறிமுகம்: இரு எழுத்தாளர்களின்
வலைப்பதிவுகள்!....உள்ளே4
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக்
கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண
அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை.
ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது
'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே
வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்....உள்ளே.
படைப்பாளிகளே! வாசகர்களே!
படைப்பாளிகளே! வாசகர்களே! உங்கள
ஆக்கங்களை, கடிதங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி
வையுங்கள். இதுவே தற்போது பதிவுகள் ஆசிரியரின் மின்னஞ்சல்
முகவரியாகவுள்ளது.
editor@pathivukal.com
என்னும் மின்னஞ்சல் தற்போது பாவனையிலில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி!
நூலகம்!
அண்மையில் கிடைக்க பெற்ற
நூல்கள் சஞ்சிகைகளின் விபரங்கள்.... அண்மையில்
எமக்குக் கிடைத்த நூல்களின் விபரங்கள். நூல்கள் பற்றிய விபரங்கள்
உடனுக்குடன் பிரசுரிக்கப்படும். காலப்போக்கில் நூல்களுக்கான
மதிப்புரைகள் பதிவுகளில் பிரசுரமாகும். ஏற்கனவே நூல்கள் பல எமக்கு
வந்து சேர்ந்துள்ளன. அவற்றுக்கான மதிப்புரைகளே இன்னும் வெளிவராத
நிலையில் நாம் மேலும் நூல்களை அனுப்பும்படி கேட்கப்போவதில்லை. எமக்கு
நூல்களை அனுப்ப விரும்பினால எம்முடன்
ngiri2704@rogers.com என்னும்
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
-பதிவுகள் -
ஜனவரி
2010: கே.எஸ் சிவகுமாரன் / நுணாவிலூர்
கா. விசயரத்தினம் / எஸ்.ரி.பிறேமராஜன் / தெ.நித்தியகீர்த்தி நூல்கள் பற்றிய
விபரங்கள்...உள்ளே
அந்தனி ஜீவாவின் அ.ந.க ஒரு
சகாப்தம்!..உள்ளே மீள்பிரசுரம்: தமிழ்விசை.காம் முல்லை அமுதனின் காற்றுவெளி வெளியீடாக இலக்கியப்
பூக்கள்! - கவிஞர் மா.கி. கிறிஸ்ரியன்...உள்ளே
முல்லை அமுதனின் 'இலக்கியப்
பூக்கள்' ஓர் அறிமுகம்! - - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா...
உள்ளே
சந்திரவதனா செல்வகுமாரனின் 'மனஓசை'!. ...உள்ளே 'காலம்':
பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மற்றும் ஏ.சி.தாசீசியஸ் இயல்விருது சிறப்பிதழ்!.....உள்ளே'The Tevaram Contibution to Saivism and Indian Music' by
Ponniah Jeyaalaki Arunagirinathan!
- ...Read
More சிறுவர் இலக்கியம்!
'தேனுகா'வின் இரு நூல்கள்: 'முயலுக்கு மீண்டும் தோல்வி'! 'ராமுவின்
...'!...உள்ளேஅகஸ்தியரின் “லெனின் பாதச்
சுவடுகளில்…” ஒரு பார்வை…
- கவி வீரவாகு (லண்டன்) - ...உள்ளே
['பதிவுகள்'
இணைய இதழில் தங்கள் நூல் வெளியீட்டு விழா மற்றும் அதுபற்றிய
அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால்
பதிப்பகத்தார்கள் அல்லது தனிப்பட்டவர்கள் ngiri2704@rogers.com க்கு எழுதி மேலதிகத் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் குறிப்பிட்ட நூல்களைத்
தேடும் எவரும் தங்களது தேடல்களை இங்கு பதிவு செய்யவும் முடியும்.]
பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப்
பதிவு தொடங்கியது! - மறவன்புலவு க. சச்சிதானந்தன் ...உள்ளே காந்தளகத்தின் தமிழ்நூல்
விற்பனைத் தளங்களிரண்டு!
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் ....உள்ளே Mahathma Gandhi Noolkal in 20 Volumes brought to you by
tamilnool.com...enter தேவை: ஜெகசிற்பியனின் சமூக
நாவல்கள்!..உள்ளே
தமிழ்நூல்.காம்: காந்தளகத்தின் ஈழத்து
நூல் ...உள்ளே
கனடா: நூல்கள் விற்பனைக்கு...உள்ளே
வாசகர் எதிரொலி
பதிவுகள்
வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வ்மான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம்.
பதிவுகளில் வெளியாகும் படைப்புகள்
பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை
tscu_inaimathi எழுத்தினை அல்லது
முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிகக்கு அனுப்பி வைக்கவும்..........உள்ளே
பதிவுகள் பற்றி.....
'பதிவுகள்' பற்றிச்
சஞ்சிகைகள்....
நேரத்தை
உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத்
தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு
வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர
இலக்கியம் மட்டுமல்லாமல்
அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல்
விமர்சனம், நிகழ்வுகள்,
சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய
பக்கங்கள், ..எனப்
பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து
கொள்ள முடியும்....உள்ளே.
பதிவுகள்' பற்றித்
'தென்றல்'....உள்ளே.
'பதிவுகள்' பற்றித் தமிழ் 'கம்யூட்டர்'
.உள்ளே.
'பதிவுகள்' பற்றி விகடனில்.....மிகுதி
உள்ளே பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'...
உள்ளே பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'.....
உள்ளே வலைப்பதிவொன்றிலிருந்து....உள்ளே தமிழ் இலக்கியம் 2004கருத்தரங்கில்...உள்ளே
பதிவுகள் பற்றிய ஆய்வுகள்....உள்ளே
கனடாச் சிறப்பிதழ்: வாழ்த்துகிறார்கள்உள்ளே.
The
Government of Canada's primary internet site for the international
audience. Whether you are travelling or immigrating to Canada, preparing
to do business in Canada and
more.
Canada: Learn Soldering!
Antony : 416-662-8514
Learn Computers & Programming!
647-341-3760
World - Human Rights Report: Sri
Lanka!
Free Classified!
ICRC: Make A
Donation...
நிற்பதுவே!நடப்பதுவே1 பறப்பதுவே!
நான் ஆணையிட்டால்
...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!
உன்னால் முடியும் தம்பி!
சபாஷ் சரியான
போட்டி!
புன்செய் உண்டு! நன்செய் உண்டு!
வாழ்வென்றால் போராடும்...
ஒரு அவியல்! ஒரு பொரியல்!
ஏன் என்ற கேள்வி...
தொடுப்புகள்!
TorontoJobs.CA
Freedom To Read!
Awards
The site Pathivukalis
a proud winner of the 2002-2003 Golden Web Award in recognition of
creativity,
integrity and excellence on the Web.