Google

Sign up for PayPal and start accepting credit card payments instantly.

Symbol
logo
Pathivukal.COM  ISSN 1481-2991

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one!'
 இதழ் 101   மாத இதழ்  ஆசிரியர்: வ.ந.கிரிதரன்
   Pathivukal Tamil e-zine   Issue 101   Editor: V.N.Giritharan
Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada!
அரசியல்|கவிதை |சிறுகதை|கட்டுரை|நூல் விமர்சனம்|நிகழ்வுகள்|அறிவியல்|சினிமா|
வாசகர் எதிரொலி|நாவல்|உங்கள் நலம்|விவாதம்|தமிழ் வர்த்தகக் கையேடு|இலவச வரிவிளம்பரம்|நூல் அங்காடி|சமூகம்|
Matrimonial| Earn Income with your website |Promote your Business or Products worldwide|

 

உழைப்பாளர் தினம்!


உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள்!உலகம் நமதென்று சிந்து பாடுங்கள்!

நன்றி!  நன்றி!

பதிவுகள் வாசகர்கள் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அதர்மத்திற்கெதிரான தர்மத்தின் வெற்றியினைக் குறிக்கும் ஒளித்திருநாளான இப்பெருநாளில் அதர்மத்தின் கோரக்கரங்களுக்குள் சிக்கி அல்லலுறும் அனைத்து மக்கள் வாழ்விலும் தர்மத்தின் வெற்றி பரவட்டும்; அமைதியையும், ஆனந்தத்தையும் வழங்கட்டும்!
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மின்னூல்கள் விற்பனைக்கு!

PAY PAL மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும் உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.

வ.ந.கிரிதரனின் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு!

Nallur Rajadhani

Shaddi.COM

பதிவுகள் சந்தா!

பதிவுகளின் சந்தாதார்களாவதன் மூலம் பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருங்கள்!  சந்தாதாரராக விரும்பினால் கீழுள்ள Pay Pal பட்டனை அழுத்தவும்.

பதிவுகள் சந்தா!

பதிவுகளுக்கு ஆண்டுச் சந்தாவென $24 அமெரிக்கன் டாலர்களை நிர்ணயித்துள்ளோம். இது மாதத்திற்கு $2 டொலர்கள். பதிவுகளைப் படிப்பதற்கு சந்தா கட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பதிவுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பதிவுகள் ஓரளவாவது வருமானத்தை ஈட்ட வேண்டியது அவசியம். பதிவுகளை மாதாமாதம் வெளிக் கொணர்வதென்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிறகுமொரு செயலென்பதை அனைவரும் அறிவீர்கள்.பதிவுகளுக்குச் சந்தாதார்களாவதன் மூலம் நீங்கள் பதிவுகளின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பினை நல்கியவர்களாகின்றீர்கள். பதிவுகளுக்குச் சந்தா கட்ட விரும்பும் வாசகர்கள் எமது Pay Pal கணக்கில் மிகவும் இலகுவாகக் கட்ட முடியும். கட்ட விரும்புவர்கள் கீழுள்ள பட்டனை அழுத்தவும்.

பதிவுகளில் விளம்பரம்!

விளம்பரதாரர்களே! பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.  அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள், திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப் பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள் நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது Pay Pal கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Download Windows Live One Care! FREE!


மைக்ரோசாப்ட்டின் புதிய மென்பொருள்! ஒரு குடையின் கீழ் பாதுகாப்பு அனைத்தும் உங்கள் கணினிக்குக் கிடைக்கிறது! Antivirus, Antispyware, Anti-phishing, Firewall, Backup and restore & Performance tune-ups! இப்பொழுதே பதிவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பரீட்சித்துப் பாருங்கள். பதிவிறக்க இங்கே

Google Firefox Free!

இலவசம்! இலவசம்! கூகுள் நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருட்களைப் பதிவிறக்கி பயன் பெறுங்கள்!.

நினைவுகளின் தடத்தில்....

ART.COM

Visit Art.com
Art.Comஇன் Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!

Shaddi.COM


நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று முறை நீ வேறோ? நான் வேறோ? எல்லாம் Shaadi.com இன் தயவினால்தான்

Paypal


Paypal உங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை.  இப்பொழுதே அங்கத்தினராகச் சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை Paypal நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!  சேர.

ஆசிரியரின் வலைப்பூ!
வலைப்பூ!இந்தத் தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.Kanthasami
அறிஞர் அ.ந.கந்த்சாமியின் வலைப்பதிவுக்கு இங்கே அழுத்தவும்...உள்ளே

பதிவுகள் பற்றி...

'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக...உள்ளே

PICASSO ART

Visit Art.com

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.Kanthasami

அ.ந.க.வின் நாவல்!

அறிவியல்!

பெற்றோர் 
அறிவீரோ?
Child and Net

Canadian Aboriginals

Canadian Aboriginals
வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்!
யாழ்ப்பாணப் பாரம்பரியம்
Jaffna Tradition
பொங்கலோ பொங்கல்

பொங்கல், அதன் வரலாறு பற்றிய தளமிது...

சிலம்பு மடல்
Silampumadal
சிறப்பிதழ்கள்
Pongal Greetings!
ஈழத்துச் சிறப்பிதழ்
கனடா
வர்த்தகக் கையேடு!
'தமிழர் மத்தியில்!'
Thamilar Maththiyil: Directory

பொன்னியின் செல்வன்

வைரஸ்! 
Virus Alert!
பொங்கு தமிழ்!
PonkuTamil
விளம்பரதாரர்களே!
Pathivukal
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம் உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
Booktrain.CA
http://www.booktrain.ca

- Website for kids by kids.- உள்ளே

Brand New Planet

BOOKS
In Association with Amazon.ca
அறிவித்தல்!
வாசகர்களுக்கு..

Pathivukal

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை அனுப்ப விரும்பினால்..
Pathivukalபதிவுகள் இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப ஆர்வமுள்ளவர்கள் ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றி....
'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் படைப்புகளை மீள் பிரசுரம் செய்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. ஆனால்  மூலம் குறிப்பிட்டே வெளியிட வெண்டும்.
விளம்பரம்
DollarHost.com

Free Classified
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு

மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால் ngiri2704@rogers.com  என்னும் முகவரிக்கு எழுதவும்.

 
தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும்  இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை.  இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல
directory


 
அரசியல்!

இந்திய ஒருமைப்பாடும், உறுதியான தெற்காசியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்!
இந்திய ஒருமைப்பாடும், உறுதியான தெற்காசியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்!
அண்மையில் 'குளோபல் பொலிடிசன்' என்னும் இணையத் தளத்தில் அதிகாரச் சமநிலை: மேற்கும் கிழக்கும் என்னுமொரு கட்டுரை வெளியாகியிருந்தது. 'சேடா பங்' என்பவரால் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் வலிமையான இந்தியா மேற்குநாடுகளுக்குத் தொடருமொரு அச்சுறுத்தலாக எவ்விதமிருக்குமென்றும் அதற்கான தீர்வு இந்தியாவைத் தூண்டாடுவதேயென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தீர்வினை எவ்விதம் அடையலாமென்பது பற்றியும் , அதற்கான வழிமுறைகள் பற்றியும் அக்கட்டுரை மேலும் விரிவாக ஆராய்கிறது...உள்ளே

மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்; மார்ச் 25,2008!
தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்! உலகளாவிய ரீதியில் 47 இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தல்!
....உள்ளே

British Tamils Forum: Issued for Immediate Release!
The International Community urged to act against the wanton racist Sri Lankan military assault on the Holy Shrine of Our Lady of Madhu! ...Read More

கடந்தவை

அரசியல்!
ஈழத்து அரசியல் நிலையறிய.....
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஇலங்கைத் தீவுவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் போர் ஆரம்பமாகிவிட்டது. அண்மைக்காலமாகவே ஆடிக்கொண்டிருந்த சமாதான ஓடம் முற்றாக மூழ்கிவிட்டது. இந்நிலையில் ஈழத்து நிகழ்வுகளைப் பற்றிய ஓரளவு தகவல்களை தமிழ்நெற், சமாதானச்செயலகம், தமிழீழச் செய்திச் சேவை, தினக்குரல், பிபிஸி (தெற்காசியா), 'தமிழ்வீக்', 'டெய்லிநியூஸ்',உதயன்,'புதினம்', வக்தTV,'பதிவுகள்' இணையத்தொடுப்பு ஆகிய இணையப் பக்கங்களில் அறியலாம்.

பாரத அரசியல் நிலவரம் அறிய.. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாஇப்பகுதியில் தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுகளை அறிய ஆவல் உள்ளவர்களுக்காக முக்கியமான சில இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இங்கு அதிமுகதிமுக, தினமணி, சிபி.காம்,தினத்தந்தி,தினகரன், தினமலர், தினபூமி, சிபி.காம், சமார்சார்.காம், மாலைமலர்,ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய சில இணைப்புகள் மூலம் தமிழக/ இந்திய நிலைமைகளை அறிந்து கொள்ளலாம்.

Canada..!

For immediate release
GOVERNMENT OF CANADA TO ANNOUNCE NEW FUNDING TO HELP IMMIGRANTS IN TORONTO
GOVERNMENT OF CANADA TO ANNOUNCE NEW FUNDING TO HELP IMMIGRANTS IN TORONTOTORONTO, April 10, 2008 – Ed Komarnicki, Parliamentary Secretary to the Minister of Citizenship and Immigration, on behalf of the Honourable Diane Finley, Minister of Citizenship and Immigration, will make an announcement regarding new funding to help immigrants settle in Toronto.. Read More

previous articles...enter

இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் (9, 10, 11 & 12)!
- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன்
அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகியிருந்திருக்கிறது....உள்ளே

தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்!
- வெங்கட் சாமிநாதன் -...உள்ளே

நினைவுகளின் தடத்தில் (7 & 8)! - வெங்கட் சாமிநாதன்....உள்ளே

வெங்கட சாமிநாதனின் ஏனைய கட்டுரைகள்... உள்ளே

இலக்கியம் / அரசியல்!
சுஜாதாவோடு.., - சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன்சுஜாதா
இலக்கியமும், வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன். பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது என்று நினைக்கிற மாலை வேளைகளில் சந்தித்தபோதெல்லாம்து இலக்கியம் குறித்த உரையாடல் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்குவதை அறிந்து கொண்டேன். எண்பதுகளின் மத்தியில் அந்தச் சந்திப்புகள்.... உள்ளே

நீதி யாதெனில்…
- தமிழ்நதி -

தமிழ்நதி
ஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் 'பெரும்போக்கு' மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். ...உள்ளே

சூமன் ஹார்தி (Choman Hardi) – பதினோரு குர்திஸ் கவிதைகள்!  - யமுனா ராஜேந்திரன் -.  ...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

உலக இலக்கியம்!
பெனுவாத் க்ரூல்ட் (GROULTE BENOITE )
- நாகரத்தினம் கிருஷ்ணா -

பெனுவாத் க்ரூல்ட் (GROULTE BENOITE )இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப் படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். ...உள்ளே
கனேடிய இலக்கியம்!
[ கனேடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]

மீள்பிரசுரம்!
நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro)
காத்திராப்பிரகாரம்

சந்திப்பு: அ. முத்துலிங்கம்
அலிஸ் மன்றோ
டொரன்டோவில் ஒரு நாள் மாலை 'பென் கனடா' என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக்...உள்ளே

சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து...  - டி.செ.தமிழன் -... உள்ளே
மார்கிரட் அட்வூட் (Margaret Atwood)  -அ.முத்துலிங்கம் - ...உள்ளே
கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு : வ.ந.கிரிதரன் ...உள்ளே

கலை / இலக்கியம் /அரசியல்/ சமூகம்!
வயதானவர்கள் சமுகத்திற்கு ஒரு சுமையா!
- சந்தியா கிரிதர் (புது தில்லி_ -
வயதானவர்கள்
சமூகத்தில் வயதானவர்களின் ஜனத்தொகை பெரிய பங்கு வகுக்கிறது. சமூகம் வயதானவர்களை ஒரு ஒதுக்குப்புறத்தில் தள்ளி வைத்து இயங்குவது தவறhன செயல் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட செயலால் வயதானவர்கள் வேதனையையும், வலியையும் அனுபவிக்கிறார்கள். இதனால் வயதானவர்களின் ஆரோக்கியமான சரீரம் நோய்வாய்ப்பட்டு எந்நேரமும் மருத்துவமனையோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாக்குகிறது. பெற்றவர்களை சுமையாக எண்ணும் குழந்தைகளின் நடத்தை வயதானவர்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது...உள்ளே

மக்கள் நடத்துவது போராட்டமா, கலவரமா? - சந்தியா கிரிதர் (புது தில்லி) -.....உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

பதிவுகளில் அன்று!

பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல் வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும் பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com]

கடந்தவை ... உள்ளே

சினிமா / கலை!
பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின் பின்னால் சில பாடங்கள்!
- ஜெயன் மகாதேவன் (ஆஸ்திரேலியா )-
ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய...உள்ளே

நாயைப் போல் எனது வாழ்க்கை - - ரதன் -.....உள்ளே
வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’ - எம்.கே.முருகானந்தன் -....உள்ளே

கடந்தவை....உள்ளே

இலக்கியம் / அரசியல் / சமூகம்!

சங்ககால நடுகல் கோயிலாகவும்
தெய்வமாகவும் எழுந்த வரலாறு
- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -

கி.மு. முப்பத்து ஓராம் (31) ஆண்டில் தோன்றிக் கடைச்சங்க காலத்திலும் வாழ்ந்தவரான திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் நூலில் தெய்வம் பற்றியும், பறை பற்றியும் கூறப்பட்டுள்ள செய்திகளையும் காணலாம்.
எண்ணாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியன இற்றைவரை நிலைத்து நிற்கும் விந்தை. சங்க இலக்கியங்கள் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு அடித்தளமாய் விளங்குகின்றன. அன்பும், ஆண்மையும், பண்பும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழரின் நல்லற வாழ்க்கையையும், இயற்கையோடு கலந்து மலர்ந்த வாழ்வியல் நெறிகளையும் எல்லா இலக்கியங்களிலும் காணலாம். தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடு, அவர் நீண்ட வரலாறு யாவையும் தமிழ் இலக்கியங்கள் இயம்பி நிற்கின்றன. சங்ககால நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை இற்றைவரை எவ்வண்ணம்.... உள்ளே

'இடி அல்லது இடிப்போம்...'! -' மதுரைக்குப் போகாதீங்க! அங்கே..' - ஆதவன் தீட்சண்யா 'இடி அல்லது இடிப்போம்...'! -  - ஆதவன் தீட்சண்யா -ஆதவன் தீட்சண்யாநேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க்
இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

அறிவியல் / வரலாறு!
பயனுள்ள மீள்பிரசுரம்: எரிமலை!
ஈழத்தமிழரின் தொன்மை!
- மயிலங்கூடல் பி.நடராசன் -

நல்லூர் இராஜதானியில் அமைந்திருந்த யமுனா ஏரி.
ஈழம், இலங்கை, லங்கா,சிறீலங்கா, சீலான், சீலாவோ,சிலோன் முதலிய பல்வேறு பெயர்களைக் கொண்ட நாடு இந்துப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறு தீவாகும். இத்தீவு இந்தியா அல்லது பாரதம் எனப்படும் ஒரு பெருநாட்டின் கீழ்பகுதியல் அதனோடு ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது. ஈழத்தில் தமிழர், சிங்களவர் என்ற இரு மொழிபேசும் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு நெருங்கிய தொடர்புகொண்ட மக்களே இந்தியாவிலும் வாழ்கின்றனர்....உள்ளே

மரபணு ஆய்வும் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான குற்ற விசாரணையும்! - செளந்தரி (ஆஸ்திரேலியா) -...உள்ளே

கடந்தவை....உள்ளே

இலக்கியம், கலை, மின்காணல்!
தமிழ் உலக பாரதிதாசன் விழா!
அண்மையில் நடைபெற்ற பாரதிதாசன் விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கட்டுரைகளை ஆல்பேர்ட் (அமெரிக்கா) அவர்கள் 'தமிழ் உலக பாரதிதாசன் விழா!' என்னும் தனது வலைப்பதிவுகளிலொன்றில் பதிவுசெய்துள்ளார். மேற்படி வலைப்பதிவில் பிரசுரமாகியுள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய பல்வேறு கோணங்களில் பதிவாகியுள்ள படைப்புகளைப் படிக்க விரும்பினால் இங்கே அழுத்தவும்.

ஊழிக்கூத்து: 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம்1 எழுத்து, இயக்கம் - வெளி ரங்கராஜன்!  - லதா ராமகிருஷ்ணன் -
ஊழிக்கூத்து: 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம்1வெளி ரங்கராஜன்
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த 'தூய' படைப்பாளிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனதார விரும்பி அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருபவர் வெளி ரங்கராஜன். எதிரெதிர் துருவங்களாக இயங்கி வரும் படைப்பாளிகளையும்....உள்ளே

சுஜாதா என்னும் சுடரொளி! - சக்தி சக்திதாசன் -...உள்ளே
ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக.....நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்!  - வ.ந.கிரிதரன் -...உள்ளே
நவீன தமிழ்க் கவிதைகளும், நானும்! கவிஞர்கோ.கண்ணனுடன் ஒரு சந்திப்பு! - லதா ராமகிருஷ்ணன் - ..உள்ளே
மீள்பிரசுரம்! விஷ்ணுபுரத்தை படிக்கத் தொடங்குவது எப்படி! - ஜெயமோகன் - ...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

இலக்கியம் / சமூகம் / சூழல் / அறிவியல்!
யனுள்ள மீள்பிரசுரம் (தினக்குரல்.காம்): சூழற் பாதுகாப்பு!
புவி வெப்பமடைதல் தொடர்பான
புதிய உடன்படிக்கைக்கான முயற்சி!

புவி வெப்பமடைதல் தொடர்பான
பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான உடன்படிக்கையொன்றுக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு 160க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன. உலகம் வெப்பமடைதல் தொடர்பான புதிய உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதே தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற ஐந்து நாள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.....உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

இ(அ)க்கரையில்....
[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின் கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், மற்றும் தகவல்கள்  இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]

புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகளின் அவசியமும், படைப்பாளிகளின் பங்களிப்பும்!
புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகளின் அவசியமும், படைப்பாளிகளின் பங்களிப்பும்!
உலகெங்கும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பூமிப் பந்தின் பல்வேறு திக்குகளிலும் வாழுகின்றார்கள். அரசியல், சமூகம், மற்றும் பொருளியற் காரணங்களுக்காக மக்கள் புலம்பெயர்வதென்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைபெறுமொரு செயல்தான். 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என அன்றொரு தமிழக் கவிஞன் பாடியதும் இதனொரு விளைவுதான். அண்மைக்காலமாக ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியாவென... உள்ளே

ரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? - பிங்கலை ராஜேஸ்வரன்  -
- தமிழில்: காருண்யா கருணாகரமூர்த்தி
-
....உள்ளே
தமிழ்க்கொடி 2006 -ஆண்டு மலரிலிருந்து!சிக்கலில்லாமல் தொடரும் வாழ்க்கை! - ஜெயந்தி சங்கர் ....உள்ளே
கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன்....உள்ளே

தொடர்நாவல்!
காதலன் - 18! - மார்கெரித் த்யூரா -
தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -

அத்தியாயம் - 18 - இறுதிப் பகுதி.
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா....சைகோனிலிருந்து வந்திருந்த தந்தியில் சொல்லப்பட்ட வாசகம் சரியாக நினைவிலில்லை, எனது இளைய சகோதரன் இறந்து விட்டானென்றோ அல்லது கடவுள் அழைத்துக் கொண்டாரென்றோ இருந்ததாக ஞாபகம். யோசித்துப் பார்க்கையில் கடவுள் அழைத்துக்கொண்டார் என்றே தந்தியில் படித்த நினைவு. நிலமையைப். .....உள்ளே

அத்தியாயம் ஒன்று!..உள்ளே
அத்தியாயம் இரண்டு...உள்ளே
அத்தியாயம் மூன்று...உள்ளே
அத்தியாயம் 4 & 5!. ....உள்ளே
அத்தியாயம் 6 & 7!. ....உள்ளே
அத்தியாயம் -8 & 9...உள்ளே
அத்தியாயம் -10-11!....உள்ளே
அத்தியாயம் 12  17!.....உள்ளே

அமெரிக்கா (11)- வ.ந.கிரித்ரன் ....உள்ளே
அ.ந.கந்தசாமியின் மனக்கண்: ..உள்ளே

K.S.Sivakumaran Columns..
Gleanings!
A book in English you may like to read: 'Senator Tiruchelvam's Legacy'! 
 By  K.S. Sivakumaran -
K.S.SivakumaranA book in English you may like to read: 'Senator Tiruchelvam's Legacy'!There are a lot of books being published in English too in the country. Most books are fiction and a few on interesting subjects. I chose at random a book that caught my fancy. Please read it if you can. I give below a few notes on it. The book is titled Senator Tiruchelvam's Legacy (Selected Speeches of and tributes to Senator Murueysen Tiruchelvam QC). I am a apolitical animal and not so interested in politics. One may say that by saying that I am not interested in politics is in fact a political stance. Be that as it may...Read More
 
Thirupthy (Satisfaction) - K.Saddanathan -
Translated by K.S.Sivakumaran.. Read More

Previous Articles..enter

Literature!
WRITER GOPIKRISHNAN (1945-may 10, 2003)
- Latha Ramakrishnan -
WRITER GOPIKRISHNANTranslator: Latha RamakrsihnanDespite his mother tongue being Sourashtra Mr.Gopikrishnan had been writing in Tamil, mostly in small i.e., literary magazines till his untimely death on the 10th of May, 2003. A post-graduate in the faculty of Psychology and also Social-Work he had worked in various Social-Welfare Organizations...Read More

Voices of the voiceless: A study of the female characters of M. T. Vasudevan Nair’s Randamoozham through its translated version Second Turn! - R. Dharani, Lecturer, Department of English, PSG College of Arts & Science...Read More
Seeking The Invisible Humanness in an Alien Land A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer, Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore ....Read More
The Evolution of an Ethnic Identity The Tamils 0f Sri Lanka C 300 BCE to 1200 CE  .....Read More

உலக இலக்கியம் (World Literature)!
பியோதர் தஸ்தாவ்ஸ்கி (Fyodor Dosoevsky)!
பியோதர் தஸ்தாவ்ஸ்கி (Fyodor Dosoevsky)!Dostoevsky's Crime & Punishment.
இப்பகுதியில் உலக இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய பல்வேறு நாடுகளையும் சேர்ந்த படைப்பாளிகள் பற்றிய , ஆங்கில இணையத் தளங்களில் காணப்படும் தகவல்களைத் திரட்டித் தரவுள்ளோம். அந்த வகையில் பியோதர் தஸ்தாவ்ஸ்கி பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய இணையத் தளங்களைப் பற்றிய இணைப்புகளை, விபரங்களைத் தொகுத்துத் தரவுள்ளோம். உலக இலக்கியம் பற்றிய பதிவுகளுக்கு அனுப்பப்படும் படைப்புகளையும் இனி இப்பகுதியிலேயே பிரசுரிப்போம். 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment), 'கரமசோவ் ச்கோதரர்கள்' (The Brothers of Karamazov) , 'அசடன்' (The Idiot) போன்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவரிவர். ...உள்ளே

Courtesy: Arthursclassicnovels
Free eBooks! No Registration!
Crime and Punishment
Dostoevsky's Crime & Punishment.This confusion became more and more intense. As he went down the stairs, he even stopped short, two or three times, as though suddenly struck by some thought. When he was in the street he cried out, "Oh, God, how loathsome it all is! and can I, can I possibly. .Read More

நூல் விமர்சனம்!
கவிஞர் சக்தி சக்திதாசன்!
- என் சுரேஷ் (சென்னை) -
இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறன...உள்ளே

ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா! - வெங்கட் சாமிநாதன் -
பெரனாக்கான் என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி. சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா? இந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்கும்...உள்ளே

கிடைக்கப் பெற்றோம்!
வேதா இலங்காதிலகத்தின் 'உணர்வுப் பூக்கள்'! -  என்.செல்வராஜ் -
வேதா இலங்காதிலகத்தின் 'உணர்வுப் பூக்கள்'!வேதா இலங்காதிலகம்!
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம். மீண்டும் இந்தவாரம் மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய நிகழ்ச்சியில் முதலாவத