இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

கனடா:  எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின்
“BLEEDING HEARTS” நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் அ.பாலமனோகரன்

இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு
MALVERN PUBLIC LIBRARY
30 SEWELLS ROAD, SCARBOROUGH

காலம் -: எதிர்வரும் யூன், சனிக்கிழமை 6ஆம் தேதி, 2009
பிற்பகல் 6.00 மணி

நூல் திறனாய்வு
பேராசிரியர் செல்வா கனகநாயகம்

ஏற்புரை
அ.பாலமனோகரன்

புத்தக வெளியீடு

நூல் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு : (416) 994-9616 , (647) 237-3619 , (416) 500-9016

nmuralitharan@hotmail.com

நிலக்கிளி அ. பாலமனோகரனின் புதிய ஆங்கில நாவல் : BLEEDING HEARTS
எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் டென்மார்க்கில் வாழ்ந்துவரும் பிரபல நாவலாசிரியரும் எழுத்தாளருமான நிலக்கிளி அ. பாலமனோகரன் எழுதிய BLEEDING HEARTS  என்ற புதிய ஆங்கில நாவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடைபெறும் காட்டெருமை ஒன்றை அடக்கும் வீரசாகச செயலுடன், வன்னி மண்ணின் அழகு பொதிந்த இயல்பான வாழ்வை எடுத்து விளக்குகிறது இந்த நாவல். ஏற்கெனவே தமிழில் நந்தாவதி என்ற பெயரில் வெளியாகி, பலருடைய பாராட்டுக்களையும் பெற்ற இந்த நாவல் தற்போது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு தமிழகத்தில் உள்ள மித்திர நிறுவனத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் தமது ஆங்கிலமூலமான வாசிப்பிற்கு சிறந்ததோர் தமிழ் வழி ஆங்கிலப் படைப்பிலக்கியமாக பயன்படுத்த சிறந்த நூலாக இது அமைந்திருக்கிறது. தமிழில் உள்ள படைப்பாளிகளின் ஆக்கங்கள் வேற்று மொழிகளில் கொண்டுவரப்பட வேண்டுமென பல காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் சொற்பமான நூல்களே மொழி மாற்றம் செய்யப்பட்பட்டுள்ளன. அந்தவகையில் ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றில் முக்கிய தடம் பதித்து, சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நிலக்கிளி நாவலை எழுதிய அ.பாலமனோகரன் எழுதிய நாவல் அழகுபட ஆங்கிலத்தில் வந்துள்ளது.

சமீபத்தில் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதி வெளியிட்ட இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு என்ற நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பிலும், அவருடைய முன்னைய வெளியீடுகளிலும் முக்கிய பணியாற்றியவர் நிலக்கிளி அ. பாலமனோகரனாகும். தாய் வழித்தாகங்கள், குமாரபுரம் போன்ற நாவல்களும் இவருடையவையே. சிறந்த ஓவியராகவும், டென்மார்க் பாரும் நகரசபையின் ஓவியப் பரிசையும் பெற்றுக் கொண்டவருமான நிலக்கிளி. அ. பாலமனோகரன் டென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அ.பாலமனோகரன் இம்முயற்சியானது புலம் பெயர் படைப்பிலக்கியத் துறையில் முக்கியமான பாய்ச்சலென்பது குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் தமிழர் புலம் பெயர்ந்து 25 ஆண்டு வெள்ளிவிமா ஆண்டில் இந்நாவல் வெளிவருவது தமிழரின் சாதனை என்று போற்றுதற்குரிய முயற்சியாகும். மேலும் வெளிநாடுகளில் பிள்ளைகளின் பாடப்புத்தமாக இடம் பெறுவதற்குரிய சிறந்த ஆங்கில நூலாகவும் இது அமைவு பெற்றுள்ளது. அனைவரும் இதைப் பெற்று படிக்க வேண்டும். நூலைப் பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தாமதியாது தொடர்பு
கொள்ளவும். 0045 44957979

நன்றி: அலைகள்.காம்


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner