இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
இது ஒரு வரலாற்றுப் பதிவு:  முல்லை அமுதனின் 'காற்றுவெளி' சஞசிகை ஆதரவில் நூல் கன்காட்சி1

- தர்சனா -

நவம்பர் 7இல் ஈஸ்டாம் திரித்துவ மண்டபத்தில் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகியது.பல வாசகர்களை அசைய வைத்த இந் நிகழ்வின் முல்லை அமுதன்நவம்பர் 7இல் ஈஸ்டாம் திரித்துவ மண்டபத்தில் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகியது. பல வாசகர்களை அசைய வைத்த இந் நிகழ்வின்
இரண்டாம் பகுதி மாலை 7.00 மணிக்கு திரு. ஐ.தி.சம்பந்தன் தலைமையில், 'சங்கீதபூஷணம்' ராகினி.ஐயாத்துரை அவர்களின் மாணவியின் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. 'இலக்கியப்பூக்கள்' நூல் அறிமுகத்தில் 'சுதுமலைக்கவிஞர்' இராஜமனோகரன்,' 'இலக்கியச் செம்மல்' சிவதணிகாசலம், 'இளங்கவிஞர்' கனக.ஈஸ்வரகுமார், வேலனையூர்.பொன்னன்னா , 'படைப்பாளி' நவாஜோதி யோகரத்தினம் ஆகியோரின் சிறப்புரைகளுடன் செல்வி.பிரேமகுமரின் கவிதைவாசிப்பும் இடம்பெற்றது. ஈழத்து படைப்புலகுக்கு இன்னொரு பதிவை ஏற்படுத்திய இந் நிகழ்வை பலரும் வியந்து பாராட்டினார்கள். இறுதியாக முல்லைஅமுதனின் ஏற்புரையுடனும், சுவைமிக்க உணவுடனும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. வழமை போல சட்டமிடப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது விழாவுக்கு சிறப்பைத் தந்திருந்தது. எனினும் ஒரு நெருடல், முல்லை அமுதனின் விழாவில் சிலர் வந்து தங்கள் நிகழ்வின் நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்ததை சுட்டிக்கட்டியது விழா அமைப்பாளர்களையும் உணர வைத்திருக்கும். அடுத்த முறை கவனம் எடுப்பது நன்று. வாழ்த்துக்களுடன் - தர்சனா -

விழாக் காட்சிகள் ...



11/11/09.
mullaiamuthan_03@hotmail.co.uk


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்