திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த  ஒரு உரையாடல் :

இன்றைய மலையாள கவிதை உலகு எப்படி இருக்கிறது?

இன்றைய மலையாள கவிதை உலகில் போலிகளும் ஜிமிக்கிகளும் அதிகமாக தான் இருக்கின்றன. நான் தற்சமயம் வாழும் துபாய் நகரத்தில் இப்படி போலிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதை அனுபவங்களை விட கவிஞர்கள் என்று சொல்வதில் பெருமை இருக்கிறது

உங்கள் பங்களிப்பு..

 என்னுடைய கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு கூட இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளிவர ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய மலையாள கவிஞர்கள்  எந்த வகையில் தீவிரமான செயல்பாட்டில் இருக்கிறார்கள்?

இன்றைய இளம் கவிஞர்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட சமூக ஊடங்களில் எழுதுவதை அதிகம் விரும்புகிறார்கள் நான் இரண்டிலும் எழுத விருப்பம் கொண்டிருக்கிறேன். உரைநடை கவிதை மட்டும் இல்லாமல் சந்தம் வைத்துக்கொண்டு எழுதுகிற கவிதைகளிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இந்த சந்தக் கவிதைகளை பாடி யூடுப்பில்  வெளியிட்டு இருக்கிறேன். பழைய கவிஞர்கள் கவிதைகளைப் பாடும் இயல்புகளைக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் சமூக ஊடங்களிலும் 'யூடுப்பு'களிலும் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக,  விளம்பரத்திற்காக கவிதைகளை பாடல்களாக பாடுகிறார்கள். கவிதை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய உரைநடை கவிதையில் எழுதுபவர்களில் பலருக்கு அரசியல் பாதிப்பும் திடமான அரசியல் கருத்துக்களும் இருக்கின்றன.பி பி இராமச்சந்திரன் போன்றவர்கள் அரசியல் கருத்தானாலும் எந்த கருத்தாலும் மிக தாழ்ந்த குரலில் தான்  பாடல்களாகச் சொல்கிறார்கள். அது போன்ற குரல் தான் எனக்கும் பிடிக்கிறது இன்றைய இளைஞர்கள் முகநூல் யூடுப்பில்  என்று தன்னுடைய கவிதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை ஒரே பாதையில் தேய்ந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. கிராமங்களை எழுதுவது குறைந்து கொண்டிருக்கிறது. பெண் எழுத்து என்பது தீவிரமாக வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மாதவி குட்டி போன்ற  எழுத்தாளர்களை மட்டும் கலகக் குரலுக்காக சொல்வார்கள். இன்றைக்கு 90% பெண்கள் கலகக் குரலில் தான் தங்களுடைய படைப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். அவை சுதந்திரத்தை விரும்பும்  கருத்துக்கள் .தங்கள் சொந்த  அனுபவக்கருத்துக்களை முன்வைப்பவை.

மொழிவளமை எப்படி உள்ளது?

 பொது மொழியில் எழுதுவது மலையாளத்தில் அதிகரித்து இருக்கிறது. அந்த நாட்களில்  வட்டார மொழிகளுக்கு சென்று எழுதுவது,  அந்த அனுபவங்கள் எழுதுவது குறைந்து வருகிறது காரணம் கிராமங்கள் நகரங்களாக விரிவடைந்து வருகின்றன

உங்களின் வேறு முயற்சிகள் பற்றி..

 நானும் கவிதைகளை தாண்டி உரைநடையில் என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் ஞாபகக் குறிப்புகளையும் எழுதி வருகிறேன்.. விரைவில் அவை ஒரு நூலாக வெளிவர இருக்கின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாட்டைப் போல் அல்லாமல் இந்த நிறைவே எழுதுகிறார்கள். ஆனால் அவர்களை சமூக ஊடங்களில் எழுதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாடல்கள் பாடுவது, ஆட்டம் ஆடுவது  போன்றவற்றில் ஆர்வம் கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் எழுதுவதில் அக்கறை கொள்கிறார்கள். அவையெல்லாம் கவிதை மரபு அல்லது அரசியல் மரபு சார்ந்து இல்லை அவையெல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிற சாதனங்களாக இருக்கின்றன.

இளைஞர்கள் பத்து வருடங்களுக்குள் தான் அதிகம் கவிதைகளை எழுதி இருக்கிறார்கள். இன்றைக்கு குறைந்துவிட்டது தான். பலருக்கு அரசியல் கோஷங்களாக கவிதைகள் அப்படி அமைந்துவிடுகின்றன. மேடைப் பகுதிகளாகவும் அவர்கள் அமைந்து விடுகின்றன. சங்கம்புழா  போன்றவர்களும் மலையாற்றூர் ராமகிருஷ்ணா போன்றவர்களும் இன்றைக்கும் கவிதை உலகில் தங்களுடைய இடத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மரபுகளை பின்பற்ற வேண்டியது இளைஞருடைய கடமையாக இருக்கிறது.

திகில் படங்கள் மலையாளத்தில் அதிகரித்திருக்கிறது. இலக்கியத்தில்...

 இன்றைய மலையாள எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் திகில் பேய் கதையிலும் படிப்பதும் எழுதுவதும் அதிகமாக இருக்கிறது. அதற்கு வரவேற்பும் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் தீவிரமான எழுத்துக்கு ஒரு அடையாளமும் இருந்து கொண்டிருக்கிறது


அவரின் 2 கவிதைகள் ஆங்கிலத்தில்..
 

1. (S)HE  By Aneesha P.

Seeing an old friend as leaning towards that
old red coloured muddy desk,
and go mad and dark
up to the shaking  legs of the bench,
with oily hair,
And now at the bottom of Boorju with head erect ninety degree.
Now,
this age of your hair
that pasted with red is not reaching even the shoulders.

At the time of lemon smelled youth festivals, on the shocking, envied memory of
the bevy of boys came to win the sub district started wandering behind you.
By frowning towards  your ironed hair,
wish to come before you.
Having the inferiority complex for
not springing up a moustache,

as the only one who never felt a fascination towards you,
Wearing a woman self   inside,
that doubted  own identity,
overcoming stares and touchings
from the surroundings, with the fear of lacking moustache,
and the ever covering bulging of the growth of body,
having the documents of a transgender that even now not corrected.
The one who crossed the sea.

Now how can I introduce myself,
having a hair up to the knee,
with confusing identity of 'he' or 'she',
as a 'sin child', as my mother curse,
as your old neighbour?

 
2. On reading a poetry By Aneesha P.

Whenever I read any kind of poetry,
I just reach to you.
The lips of love, dances to that gaze.
That of insanity recollects the wonder as we.
All the lines stopped.
As could not move away from the destination
I just shake to the dried soul as a memory.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here