மெல்லிசைப் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -
எனது இன்னுமொரு மெல்லிசைப் பாடல். இசை - AI Suno பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முகத்தில் முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.








'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா - 


















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









