கவிதை: முப்பிறப்பு ! - சி. ஜெயபாரதன், கனடா -

மானுடப் பிறவிகளுக்கு
முப்பிறப்பு என்பது
புதிய கணிப்பு,
புதிய ஞானம்,
புதிய பாடம் !
ஏழு பிறப்பு என்பது
வாழும் மாந்தர்க்கு ஒவ்வாத
பழைய சுவடு !
முற்பிறப்பு, இப்பிறப்பு
பிற்பிறப்பு
முடிவில்லா தொடர்ச்சி.
பிறப்பும், இறப்பும்
இடைபுகும் நிகழ்ச்சி.
முற்பிறப்பு இல்லை எனின்
இப்பிறப்பு இல்லை,
இருக்க முடியாது !
இறப்பு மூலம் ஊழ்விதி
பிற்பிறப்புக்கு
நாத்து நடுகிறது !
இப்பிறப்பு நிகழ்வு கட்கு
முற்பிறப்பு தான்
காரணி !


மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க












ஓதிமம் நடையே என்றார்
உரத்த குரலால் உலகை முத்தமிட்டு
குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









