தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -

பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'



பாரதி வந்தார் பற்பல பாடினார்
கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,
கண்ணைக் கரிக்கும் 




தலைப்பிறை கண்டார் அன்பர்!
உண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல !









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









