ரவி அல்லது கவிதைகள்!

1. இனியது கேட்கின்.
மன பாரம் நீங்க
மழை நாளில்
வெகுதூரம் வந்திருக்க கூடாதுதான்
ஒதுங்கி நிற்கும்பொழுதில்
தெரிந்தவர்கள்
பரிவு கொண்டு
வீட்டிற்கு வரச்சொல்லிய
அசௌகரியம் வராமல் இருப்பதற்கு.
அழைத்தவரின்
அப்பாவினுடைய
நோய்த் துயரை
கவலையோடு
காட்சிகளாக்கினார்.

அழைப்பு வந்திருந்தது.


உனது குற்றங்களை மன்னித்து 

ஒரு மனிதனைக் 

அழகான ஆலமரம் 










பத்து மாதம் சுமந்தேன் - உன்;

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









