முல்லைஅமுதன் கவிதைகள்!

1.
இரவு வாங்கி வந்த
சொற்களை
மேசை மீது
பரப்பிவைத்திருந்தேன்.
மாலை வந்து தேடிய போது
காணவில்லை..
மனைவி முழித்தாள்.
பேச முடியவில்லை..
தொடரூந்துப்
பயணத்தின் போதோ,
மிதிவண்டியில்
போகும் போது
நிறையவே தொலைந்தே
போயிருக்கின்றன.
மூலையில்
குழந்தைகள்
என்
சொற்களை வைத்து
விளையாடிக்கொண்டிருந்தனர்.



ஹப்பி பேர்த்டே என்றுபாடும் 
முகமையிடலும் முலாமிடலும்

ஆளுக்கொரு பெயர்வைத்து
வருடங்கள் தொலைந்த போதும்
இரவின் இருளைக் கிழித்தது
1. காதல் அணுக்கவிதைகள்
1. காலமெலாம் வாழுகிறாய்













பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









