கவிதை: கிராமத்து வீடே! கிளறுகின்றாய் என் நினைவுகளை!
- எனது சிறு பராயத்தில் கைதடி, தச்சன்தோப்பிற்கருகே உள்ள கோவிலாக்கண்டி என்ற சிற்றுரில் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடே இக்கவிதையின் தளம்.= குருஜி நித்தி கனகரத்தினம் -
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.
வைக்கோல் பட்டடைக்குள் ஒளித்த நாட்கள்
வேர்வையில் கலந்த கூலத்துத் தினவகற்ற
வயற்கிணற்றினிற் குளித்த நாட்கள்
வரம்புகளில் தடுக்கி விழுந்த நாட்கள்
கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.

- எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து -
எண்ணத்தில்
கறுத்த கழுகின் இறகென இருள்
1) பயப்படுதல்
செம்பவள வாய்திறந்து
1) அவள்
என் கண்முன்னே




அன்று நீ பாடினாய்
விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!
உந்தன் கடனுக்காக




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









