நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 / சரசோதிமாலை எனும் காலக்கணிதம்(கி.பி. 1310) பாகம்-2;
நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 - முனைவர் பால. சிவகடாட்சம் -
வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு. (தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த பண்டித பராக்கிரமபாகு பூபன் என்னும் அரசனின் காலத்தில் போசராசன் எனப்பெயரிய பண்டிதரால் இயற்றப்பட்ட அருந்தமிழ் காலக்கணித இலக்கியம்- ஈழத் தமிழ் அறிஞர்களின் ஆற்றலைப் பறைசாற்றும் நூல்)
சரசோதிமாலை எனும் காலக்கணிதம்(கி.பி. 1310) பாகம்-2; பதிப்பாசிரியர்: முனைவர் பால. சிவகடாட்சம், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் ஆ.தசரதன். வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு
காலம்: 2015 ஜூன் மாதம் ஆறாந்திகதி, சனிக்கிழமை பிற்பகல் 5:30 தொடக்கம் 8:00 மணி வரை June 6, 2015 Saturday from 5:30 PM to8:00 PM
இடம்: பவதாரிணி கலைக்கோவில் மண்டபம் (சந்திரமௌலீசர் கோயில், நீலகிரி அருகில்) Bhavatharani Bharathi Kalaikovil Academy of Fine Arts, 3001 Markham Road, Scarborough, ON M1X1L6.
அன்புடன் அழைக்கின்றோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள். 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு, ஜெயகாந்தனின் அரசியல் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய படங்கள், ஜெயகாந்தனின் சினிமா பற்றிய பார்வை போன்றவற்றை பதிவு செய்து, அவற்றை ஆவணமாக்கியுள்ளோம். அவசியம் நண்பர்கள் படித்துவிடுங்கள். 
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூலின் வெளியீட்டு அரங்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.




25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









