ஆணாதிக்கத்தை ஒழிக்கும் சக்திகள்: கல்வி, பொருளாதார சுதந்திரம், சட்டப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு! - பவானி சற்குணசெல்வம் -

மனித சமூகம் வளர்ச்சியின் பல அடுக்குகளை கடந்து வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மனித மனப்பாங்கில் பதிந்துள்ள சில பழமையான கட்டமைப்புகள் இன்னும் முற்றிலும் கலைந்து போகவில்லை. அவற்றுள் முக்கியமானது ஆணாதிக்கம். ஆணுக்கு மேலாதிக்கமும் பெண்ணுக்கு கீழாதிக்கமும் வழங்கும் இந்த சமூக அமைப்பு, காலத்தின் ஓட்டத்தில் பல வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை ஒழிக்க ஒரே ஒரு தீர்வு போதாது; பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். பெண்களுக்கு சமமான
கல்வி, வேலை வாய்ப்பு, சட்டப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை இந்த மாற்றப் பயணத்தின் உறுதியான தூண்களாக திகழ்கின்றன.
1. கல்வி – விடுதலையின் விளக்கேற்றி
“கல்வியே கண்ணெழுத்து” என்று தமிழ் மரபு கூறுகிறது. கல்வி என்பது வெறும் எழுத்தறிவல்ல; அது சிந்திக்கும் திறன், தீர்மானிக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஆகியவற்றின் தொகுப்பாகும். ஒரு பெண் கல்வி பெறும்போது, அவள் தனக்கான உரிமைகளை அறிகிறாள்; அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கத் துணிகிறாள். கல்வி பெற்ற பெண் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக மாறுகிறாள்.
பல இடங்களில் பெண்களின் கல்வி இன்னும் புறக்கணிக்கப்படுகிறது. “பெண் குழந்தைக்கு இவ்வளவு கல்வி போதுமே” என்ற மனப்பான்மை இன்னும் சில சமூகங்களில் நிலவுகிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். பள்ளி முதல் உயர் கல்வி வரை பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
கல்வி பெற்ற ஒரு தலைமுறை பெண்கள் உருவானால், அது சமூகத்தின் சிந்தனைக் கட்டமைப்பையே மாற்றிவிடும். கல்வி என்பது ஆணாதிக்கத்தின் இருண்ட அறையில் ஏற்றப்படும் ஒளிக்கொடி போன்றது.

பகுதி 2
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம்.
இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன்.
கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
எளிமையின் உருவமாக
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
முன்னுரை
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.


கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05 -
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
ஒரு முன்னுரை
"வாசிப்பு என்பது ஒரு திறப்பு; கவிதை என்பது அந்தத் திறப்பின் வழி நுழையும் ஒளி."
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

இந்தியத் திரைப் படஉலகம் மட்டுமின்றி அகில உலக் திரைப் பட உலகிலேயே மிகவும் பெருமையாகப் பாராட்டப் படுபவர் திரு சத்யஜித் றேய் அவர்கள். அத்துடன்; வங்காளத் திரைப் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்; திரு சத்யஜித் ராய்.
1. வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே! 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









