'பதிவுகளு'க்குப் படைப்புகளை
அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்
navgiri@rogers.com அல்லது
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Jaffna's Public Library
நன்றி!
நன்றி!
வணக்கம்!
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை
தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
மின்னூல்கள்
விற்பனைக்கு!
PAY PAL
மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும்
உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.
வ.ந.கிரிதரனின் நல்லூர் இராஜதானி நகர
அமைப்பு!
Shaddi.COM
பதிவுகள் சந்தா!
பதிவுகளின் சந்தாதார்களாவதன் மூலம் பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருங்கள்! சந்தாதாரராக விரும்பினால் கீழுள்ள Pay Pal பட்டனை அழுத்தவும்.
பதிவுகளில்
விளம்பரம்!
விளம்பரதாரர்களே!
பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென
பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில்
விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை
உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள்,
திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப்
பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள்
நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது
Pay Pal
கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
Download Windows Live One Care! FREE!
மைக்ரோசாப்ட்டின் புதிய
மென்பொருள்! ஒரு குடையின் கீழ் பாதுகாப்பு அனைத்தும் உங்கள்
கணினிக்குக் கிடைக்கிறது!
Antivirus, Antispyware, Anti-phishing,
Firewall, Backup and restore & Performance tune-ups!
இப்பொழுதே
பதிவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பரீட்சித்துப்
பாருங்கள். பதிவிறக்க
இங்கே
சிரிப்போ சிரிப்பு!
நினைவுகளின் தடத்தில்....
நாட்டியக் குதிரை
ART.COM
Art.Comஇன்
Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!
Shaddi.COM
நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று
முறை நீ வேறோ?
நான் வேறோ? எல்லாம் Shaadi.com
இன் தயவினால்தான்
Paypal
Paypalஉங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை. இப்பொழுதே
அங்கத்தினராகச்
சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை
Paypal
நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!
சேர.
ஆசிரியரின் வலைப்பூ!
இந்தத்
தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை
இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே
அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிஞர்
அ.ந.கந்த்சாமியின் வலைப்பதிவுக்கு இங்கே அழுத்தவும்...உள்ளே
பதிவுகள் பற்றி...
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில்
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள்
பற்றி
ஆய்வுகளுக்காக...உள்ளே
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம்
உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக
விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
பதிவுகளில் வெளியாகும்
விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல.
வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும்
அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை
அனுப்ப
விரும்பினால்..
பதிவுகள்
இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப
ஆர்வமுள்ளவர்கள்
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
பதிவுகளில்
வெளியாகும்
படைப்புகள் பற்றி....
'பதிவுகள்'
இணைய இதழில் வெளியாகும் படைப்புகளை மீள் பிரசுரம் செய்வதில் எமக்கு
எந்தவித ஆட்சேபனையுமில்லை.
ஆனால் மூலம் குறிப்பிட்டே வெளியிட வெண்டும்.
விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு
மின் அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ள விரும்பினால்
ngiri2704@rogers.com என்னும் முகவரிக்கு எழுதவும்.
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்'
வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அரசியல்!
மீள்பிரசுரம்: புதினம்.காம் நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் தான் தூண்களாகத்
தாங்கி நிற்கவேண்டும்: - உருத்திரகுமாரன் நாடு
கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை.
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி
நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு
செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice)
வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச
உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ...உள்ளே
புதினம்.காம்
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, உருத்திரகுமாரன் விளக்கம்
.
உள்ளே June 13, 2009 -
http://my.telegraph.co.ukTamils languishing in Sri Lankan Death Camps
Read More
மீள்பிரசுரம்: சங்கமம். இலங்கையில் தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் - - ஜெயலலிதா -
..உள்ளே
Canada & USA...
Bibliography of Comparative Studies in Canadian,
Québec and Foreign Literatures! Welcome to the home page of the Bibliography of
Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project. This
bibliography project offers students, scholars and others interested in
comparative studies and Canadian literatures an invaluable research tool: a
database of bibliographic references ...Read
More
Alice Munro wins 2009 Man Booker International Prize! Canadian short
story writer is third writer to win prize! Alice
Munro is today, 27 May 2009, announced as the winner of the third Man Booker
International Prize. The Man Booker International Prize, worth £60,000 to the
winner, is awarded once every two years to a living author for a body of work
that has contributed to an achievement in fiction on the world stage. It was
first awarded to Ismail ...Read
More
Canadian Aboriginals
The Aboriginal Canada Portal (ACP) is
your single window to First Nations, Inuit and Métis on-line
resources, contacts, information, and government programs and services
in Canada...
Read More.
நினைவுகளின் தடத்தில் - (29 & 30)
- வெங்கட் சாமிநாதன் - ஆனால்
என் கும்பகோண ஸ்தல சஞ்சாரங்கள் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டே
இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரசலாற்றைத் தாண்டி
கும்பகோணம் எல்லையில் கால் வைத்ததும் நேராகப் போகும் சாலை யின் வலது
பக்கம் கிளைவிடும் சந்து பொந்துகளுக்குள் தான் நான் தினம் வழிமாற்றி
கும்பகோண நகர் பயண ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும். ஏனெனில் நான் காலை
9.30 மணிக்குள் போய்ச்சேர வேண்டிய பாணாதுரைப் பள்ளி சுமார் ஒரு மைல்
தூரம் வடகிழக்கே இருந்தது. ஆகவே நான் அந்த சாலைக்கு இடது பக்க
கிளைகளில் நடை போட முடியாது. நான் சொன்ன ...உள்ளே
நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம்
மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்'
கோட்பாடு பற்றிய
புரிதலும்! - வ.ந. கிரிதரன் - நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி
இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம்
வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால்
நிர்ணயிக்கப ப்டுகின்றனவோ அவ்விதமே நகர
மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.
நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள்
அவர்களது அந்நகரினுடான் அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள
....உள்ளே
இலக்கியம் / அரசியல்!
பிணம் தின்னும் கழுகுகள் பாகம் 4 - சந்தியா கிரிதர் (புது தில்லி) - நக்ஸலைட்டுகள், மதவாத அடிப்படைவாதிகள் இவை இரண்டும் வெவ்வேறு அமைப்புகளாக
இருந்தாலும், இந்த இரண்டு அமைப்புகளும்
வன்முறையை கையாளுவதில் ஒற்றுமையுணர்வைக் காட்டியிருக்கின்றன. 1980 ஆம் ஆண்டில்
இடதுசாரி அமைப்புகள்
ஏழை-பணக்காரனிடையே நிலவி வரும் இடைவெளியை குறைப்பதற்காக செயல்பட்டான. நாளடைவில்
இந்த இயக்கங்கள்
நக்ஸலைட்டுகளாக மாறி ஒரு சில மாநிலங்களில் ஓயாத கலவரங்களை உருவாக்கி இதனால்
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை
பாதிக்கபட்டிருக்கிறது. இந்த நக்ஸலைட்டுகள் ஒரிஸா, சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற
மாநிலங்களில் தொடர்ந்து கலவரங்களை உருவாக்கி ஏதாவது ...உள்ளே
இலக்கியம்
அம்பை : நவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து
ஒலித்த பெண்ணியக் குரல்
- தேவகாந்தன் - ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப்; பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ
தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத்
தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு
வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன
தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது
எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த
சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். ...உள்ளே
அ. முத்துலிங்கத்தின் இலக்கிய வாழ்வில் ஜம்பது
ஆண்டுகள்! - குரு அரவிந்தன் - சுமார்
பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம், கடிதம் ஒன்று வந்திருந்தது. "நீங்கள்
தமிழ் மொழிக்கு ஆற்றும் உதவிக்கு நன்றி. எனது தந்தை வெளி நாடுகளில் இருந்ததால்
எனக்கு எனது தாய் மொழியான தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற முடியவில்லை. அந்தக்
குறை எனது மனதில் எப்பொழுதும் இருக்கிறது. எனது மகளுக்கும் அந்தக் குறை இருக்கக்
கூடாது என்பதால் அவர் தமிழ் மொழி கற்பதற்குத் தேவையான சரியான சாதனங்களைப் பல
இடங்களிலும் தேடிக் களைத்துப் போனேன். அப்பாவின் கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர்
மூலம் தங்களின் தமிழ் ஆரம் பாடல்கள் ...உள்ளே
கலை / இலக்கியம் / அரசியல்!
மீள்பிரசுரம்: அந்திமழை.காம்
ராஜமார்த்தாண்டன் - மனதின் கலைஞன்
- ஹரன்பிரசன்னா
- கவிஞர் ராஜமார்த்தாண்டன் அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவன் அருளட்டும். 60ம்
கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கழியாத நிலையில், அவரது மகனின் திருமணம் முடிந்து ஒரு
மாதம் முடியாத நிலையில், அவர்
குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த
வருத்தங்கள்.
ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர்.
தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.
நூல்கள்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை
(கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
(கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி),
புதுக்கவிதை ..உள்ளே
பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு! இந்திய,
கேரள
மற்றும் ஆங்கில இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவர்
எழுத்தாளர் கமலாதாஸ். மலையாளத்தில்
மாதவிக்குட்டியாகவும், ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட படைப்பாளியான
கமலாதாஸ் சர்வதேச மற்றும் தேசிய அளவில் விருதுகள் பல பெற்றவர். "என்டகதா" (என்னுடைய
கதை) என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை கேரள இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. ஆங்கிலத்திலும் 'Ny Story' என்னும் பெயரில் வெளியானது. 1984இல்
இலக்கியத்திற்கான நோபல் விருதுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது ...உள்ளே
தினக்குரல்.காம்
ரசிகர்களின் நெஞ்சைவிட்டகலாத பொப் இசைச் சக்கரவர்த்தி வாஷிங்டன்:
"கிங் ஒப் பொப்' என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக்
கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறிய வயதிலேயே பொப் உலகின்
சிகரத்தைத் தொட்ட மைக்கேல் ஜாக்சன் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி
அமெரிக்காவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான இன்டியானாவிலுள்ள கேரி நகரில் ஜோசப்
வால்டர் கேத்ரின் எஸ்தர் என்ற ஏழைத் தம்பதியின் 7 ஆவது மகனாக பிறந்தார் ...உள்ளே
[ கனேடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள்,
கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின்
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
கனடா நாட்டு பழங்குடியின கவிதைகள் - தமிழில்: : முனைவர் வை பாரதி ஹரிசங்கர்
Someone By
R.Z. Nobis யாரோவொருவர்
- நோபிஸ் - என்னை சுற்றிலும் பார்க்கும் போது
இதயம் கனக்கிறது
என் மக்களுக்கும் எனக்கும்
என்ன நடக்கிறது?
எண்ணங்கள் வெளிப்பட்டு மெதுவாக
தலைக்கேறுவதை உணர்கிறேன்
துயரம், குழப்பம்
இறந்துவிட்டவரைப்பற்றிய
தொலைந்துவிட்ட உணர்வுகள் -....உள்ளே
புலம்பெயர் தமிழ் இலக்கியம்: கனடாத்
தமிழ் இலக்கியம் பற்றி..... - பண்டிதர் பிரம்மராயர்ரம்மராயர்
-
. ...உள்ளே இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை
நூலுக்கு விருது! ...உள்ளே 'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச்
சிறுகதைப் படைப்பாளிகள் பற்றிய -..உள்ளே மீள்பிரசுரம்!
நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro)
காத்திராப் பிரகாரம்
சந்திப்பு: அ. முத்துலிங்கம்கி...உள்ளே சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின்
Divisadero நாவலை... - டி.செ.தமிழன் -... உள்ளே
மார்கிரட் அட்வூட்
-அ.முத்துலிங்கம் - ...உள்ளே கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு :
வ.ந.கிரிதரன் ...உள்ளே
ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா!
1.
காட்டுத்தீ: - நடேசன் - எந்தக்காலத்திலும்
இல்லாமல் இந்த கோடைகாலம் எப்பொழுது முடியும் என காத்திருந்தேன். விக்ரோரியாவில்
இந்தக் காலத்தில் பற்றிய காட்டுத் தீ 210 மனித உயிர்களை பறித்து விட்டது.
இரண்டாயிரத்துக்கு(2029) மேற்பட்ட வீடுகள், இதைவிட தொழிற்;சாலைகள், விவசாயப்
பண்ணைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்களுடன் காட்டு விலங்குளும் ஆயிரக்கணக்கில்
கருகிவிட்டன. ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இவ்வளவு அதிகமானவர்கள் ஓரே நேரத்தில்
இறந்தது இல்லை. மனித உயிர்களுக்கு பெருமதிபபு அளிக்கும் இந்த நாட்டின் மனசாட்சியை
உலுக்கிவிட்டது. ...உள்ளே
கலை / இலக்கியம் /அரசியல்/ சமூகம்!
பெண்ணின் உடல்மொழி
-
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர். அண்மையில் குறிப்பிட்ட ஒரு பேட்டிக்காக, இவளிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி , ஏனோ இவளை
மிகவும் யோசிக்க வைத்தது.
கேள்வி---பெண்களின் உடல்சார்ந்த மொழியை இலக்கியமாகக் கொடுக்கும்போது, வாசகர்கள்
விரும்பிப் படிக்கிறார்களே,
அதுகுறித்த மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா? இவள்--புதுமை என்பதால் மட்டும்
வாசகர்கள் விரும்பிப் படிக்கவில்லை. பெண்களின் உடல்மொழி சுவாரஸ்யம் என்பதாலும்
படிக்கிறார்கள். அதுவே சொல்லப்படும் விதத்தில் சொல்லும்போது, நடையழகின்
லயத்துக்காகவும் , வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவும் கூடத்தான் வாசிக்கிறார்கள். ...உள்ளே
பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல்
வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு
செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை,
கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில்
இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும்
பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட
வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
கதிரையின் நுனியில் எறும்பு
Slumdog Millionaire (குப்பத்து நாய் லட்சாதிபதி) படம் மீதான கருத்துக்கள்
- ரதன் - ஏ.ஆர்
ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய்
லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது.
சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில விருதுகைள
பெறுலாம் என கருதப்படுகின்றது. ரொரண்ரோ திரைப்படவிழாவில் பலரது பாராட்டைப் பெற்ற
படம். அத்துடன் ...உள்ளே
கவிஞர் இ. முருகையன் மறைவு! [ஜூன் 27, 2008 அன்று கொழும்பில் காலமான கவிஞர்
முருகையன் பற்றி கானாப்பிரபா மற்றும் கூத்தரங்கம் வலைப்பதிவுகளில்
வெளிவந்த செய்திகள் மற்றும் நேர்காணலை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.]
இவர் குறித்து யாழில் இருந்து வெளிவரும் உதயன்
பத்திரிகைக் குறிப்பில், ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும்
நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று ..உள்ளே
மீள்பிரசுரம்: தினக்குரல் அ.ந.க. என்ற ஆய்வறிவாளர் - கே.எஸ்.சிவகுமாரன் ...உள்ளே
[பூமிப்பந்தின் பல்வேறு
திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின்
கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள்,
ஆய்வுகள், மற்றும் தகவல்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.
உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
" STOP THE BOMBING OF THE TAMILS IN SRI
LANKA" Last night , I went to the
Time 100 event coz they added me to the list of 100 most
influential people of 2009, I saw Tavis Smiley when I walked
in and said thanks for sticking your neck out and being a
real journalist , His program was the first program to voice
the truth about whats going on in Sri Lanka , without fear
of consequences. The next person I met was Oprah!!!! She
said she liked my jacket from the magazine (The only my
brother got for me....
Read More
இலக்கியம்!
தொடர் நாவல்!
எமிலி ஸோலாவின் 'நானா'!
-
தமிழில் அ.ந.கந்தசாமி - அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன் நானா
சீறியதற்குப் பதிலாக எதுவுமே சொல்லவில்லை ஸோ. அவளுக்கு இருந்த ஒரே ஒரு கவலை
எஜமானியின் நாசுக்கற்ற கூச்சல் வீட்டிற்கு வந்திருந்த நானாவின் அபிமானிகளின்
காதில் விழுந்து , அவர்களது அபிமானம் கெட்டுவிடக் கூடாதே என்பதேயாகும். "ஷ்...
இரைந்து பேசாதீர்கள்!" என்று சைகை செய்தாள் ஸோ. "ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள்"
என்று மேலும் தொடர்ந்து கூறினாள். நானா குரலைத் தாழ்த்திக் கொண்டு ஸோவின்
புகார்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். " நான் என்ன தமாஷ் பண்ணிக்
கொண்டிருந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? அவன் விடமாட்டேன் என்று மல்லுக்கட்டினான்.
எனது நிலையில் நீங்கள் இருந்திருந்தால் அல்லவா தெரியும்? எனக்கு வந்த ....உள்ளே
கடைசி ஆசை!
தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்!
- அ.ந.கந்தசாமி -
...உள்ளே கவீந்திரனின் (அறிஞர்
அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள்..உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! -
..உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-..உள்ளே காதலன் -
மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -அத்தியாயம் - 18 - இறுதிப் பகுதி. . . .....உள்ளே
அமெரிக்கா (11)- வ.ந.கிரிதரன் ....உள்ளே
அ.ந.கந்தசாமியின்
நாவல்: மனக்கண்:
..உள்ளே
K.S.Sivakumaran Columns..
K.S.Sivakumaran : Critic
with Creative Talents
By Dr (Mrs) Subathini Ramesh
(Head Department of Linguistics and English, University of Jaffna, Sri
Lanka)This
is an appreciation of the contributions made by K S Sivakumaran as he has
entered his 70s without much not been recorded in English, although he has
written about all Lankans without any bias. I met him casually at a seminar in
Peradeniya where the subject of Translations was discussed. Subsequently I met
him for a few days at a seminar in Colombo organized by the Kamban Kalagam....Read
More
The Literature Network! Welcome
to The Literature Network! We offer searchable online literature for the
student, educator, or enthusiast. To find the work you're looking for start by
looking through the author index. We currently have over 1900 full books and
over 3000 short stories and poems by over 250 authors....Read
More
The Old Man and the Sea
-Ernest Hemingway
..Read More எஸ்ராமகிருஷ்ணன்.டால்ஸ்டாயோடு நடந்தேன்-...உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-...உள்ளே
Novel: NANA! By Zola, Émile
Chapter 1!n shadow, and not a sound came from the stage behind.
...Read
More About Emile Zol...
Read பியோதர் தஸ்தாவ்ஸ்கி -Fyodor Dosoevsk.
...உள்ளே
Courtesy:
Arthursclassicnovels Free eBooks! No Registration!
Crime and Punishment. .Read
More பெனுவாத் க்ரூல்ட் (GROULTE BENOITE ) - நாகரத்தினம் கிருஷ்ணா -...உள்ளே
இலக்கியம்: சிங்கப்பூர் /மலேசிய எழுத்தாளர்கள்
வரிசை - 7
அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா நாகேஸ்வரன்!
-- ஜெயந்தி சங்கர் - சுமார்
பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்ரன் எடுத்துக் கொள்ளும்
வேலையில் ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர்
இந்தியாவில் தனது வழக்கறிஞர் பயிற்சியை முடித்த பிறகு அமெரிக்கா, ஸ்விட்சர்லந்து,
சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து பணியாறியவர். குழந்தைகளுக்காக
வேலையை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தலைவியாகி விட்டார். தமிழகத்தில் பிறந்து
வளர்ந்த ரம்யாவின்
...உள்ளே
இரண்டு கார்த்திகைப்பறவைகள்’ -எஸ். புஸ்பானந்தன்-
முல்லை
அமுதன்’ - ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்த கிழக்கிலங்கை மண்டூர்
என்னும் கிராமத்தில் இருந்து எஸ். புஸ்பானந்தன் அவர்களிடம் இருந்து கவிதைநூலாக
எமக்குக் கிடைத்துள்ளது. அரசாங்க நிலஅளவையாளராக பணிபுரியும் நிலஅளவை விஞ்ஞானமானி
பட்டதாரியான இவர் எண்பதுகளிலேயே தன் இலக்கியம் படைத்து வரும் இவரது கவிதைகளின்
தொகுப்பே இந்நூலாகும். ஏற்கெனவே கவிஞர் மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளை, பொன்.
சிவானந்தன், மண்டூர் ...உள்ளே
ஹாய் நலமா? மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
- 'டொக்டர்'.எம்.கே.முருகானந்தன். (குடும்ப வைத்தியர்) - அம்மா நீங்கள் நாளந்தம் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க
வேண்டும்' என்றேன்.
'இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?' அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும்
சரியானது அல்ல.
அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி
நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும்
நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும்
.
உள்ளே
The Spelling Bee!By Dipika
Giritharan...Read
More. Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More My Tour Of Toronto! By: Thamy Giritharan...Read
More 'Sammy Keyes and the Hollywood Mummys'
-Thamayanthi Giritharan - ....Read
More
Thamaynthi Giritharan's Blog:
http://booktrain.wordpress.com/
Thamy's Previous Writings...Read More
சிறுவர்
நூல் வெளியீடு! கனிஷ்காவின் 'அண்ட வெளியில் ஒரு அற்புத கிரகம்'!ள்....உள்ளே ரினோ! - கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு)
அத்தியாயம் 5!....உள்ளே ரினோ! - கனிஷ்கா :
கடந்தவை...உள்ளே
பெண் குழந்தை-
கிரகம் -...
உள்ளே புகலிடம் தேடி .. ஸ்ரீரஞ்சனி -.....
உள்ளே எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி
பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில்
வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை!
' நான் அவனில்லை'..
- வ.ந.கிரிதரன் ...உள்ளே காதலர் தினக்கதை: காதல் ஒரு.. -
குரு அரவிந்தன் -...
உள்ளே உயிர் ஊறும் ஒற்றைச் சொல் -சோ.சுப்புராஜ் .....
உள்ளே
சிநேகிதனைத் தொலைத்தவன் - பொ.கருணாகரமூர்த்தி,
பெர்லின்....உள்ளே
"தாகம்' - கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் -...உள்ளே
கரையோரத்து சிறு .! - மட்டுவில் ஞானக்குமாரன் - ..உள்ளே
தொடர்நாவல் அமெரிக்கா! -
வ.ந.கிரிதரன் - ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து
'அமெரிக்கா'
என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால்
இந்த அமெரிக்கா! அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட...உள்ளே.
மின்வாழ்வு! - வ.ந.கிரிதரன் -அத்தியாயம் ஒன்று: மின்னுரையாடல்!..உள்ளே
வ.ந.கிரிதரனின் கவிதைகள்: 'இருப்பதிகாரம்'!
இருப்பு பற்றிய தேடல்!...
உள்ளே
வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!. -...உள்ளே நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' - வ.ந.கிரிதரன் -...உள்ளே
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்!..உள்ளே கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன் -....
உள்ளே
அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக.....நம்பிக்கை,
தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
வ.ந.கிரிதரன் -...உள்ளே
பிள்ளைப் பிராயத்திலே... 1 - வ.ந.கிரிதரன் -...உள்ளே கணித்தமிழும் இணைய இதழ்களும்....- வ.ந..கி -...உள்ளே வ.ந.கிரிதரன்
கவிதைகள் 32...உள்ளே
நாவல்: அமெரிக்கா.....உள்ளே
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -....உள்ளே
'அமெரிக்கா' -
சிறுகதைகளும் நாவலும் அடங்கிய தொகுதி ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக
இணை வெளியீடாக வெளிவந்தது....உள்ளே 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'- நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு
பற்றிய ஆய்வு நூல்.ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக இணை வெளியீடாக
வெளிவந்தது....உள்ளே
'மண்ணின் குரல்'- 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின்
காதலும்', 'கணங்களும் குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நாவல்களின்
தொகுப்பு; தமிழகத்தில் குமரன் ப்ப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ...உள்ளே
Short Novel!
America! -V.N.Giritharan
- Translation By:
Latha Ramakrishnan...Read
More
Fractured Self: A Study of V.N.
Giritharan’s Selected Short Stories!
-
A dissertation submitted to the University of Madras in partial
fulfilment of the requirements for the award of the degree of Master
of Philosophy in English Under Choice Based Credit System By M.
Durairaj
Department of English, University of Madras...Read
More
'Seeking
The Invisible Humanness in an Alien Land’
A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore – 641
014., Tamil Nadu, India...Read
More
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்!
பதிவு செய்து கொள்ள.... 'பதிவுக'ளின்
நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள்
போன்ற விபரங்களைப் பதிவு
செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம்
(ngiri2704@rogers.com)பதிவு
செய்து கொள்ளலாம். tscu_inaimathi
எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு
பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை
மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
.pdf அல்லது
image
வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப
வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில்
நோக்கங்களுக்கு மாறானவையாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது
போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப்
பதிவு செய்வோம்.]
லண்டன் நூல் கண்காட்சி - 2009: சில குறிப்புகள்!
- மீனாள் நித்தியானந்தன் (லண்டன்) - லண்டன்
நூல் கண்காட்சியில் (20–22 ஏப்ரல் 2009) கலந்து கொள்வதற்காக ஏர்ல்ஸ் கோர்ட்
சுரங்கரயிலில் இருந்து வெளியே வந்தபோது கண்காட்சி நடைபெறும் பிரமாண்டமான
மண்டபத்தின் முன் அலைஅலையாய் குவிந்திருந்த பார்வையாளர் கூட்டத்தைப் பார்த்து
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். கண்காட்சியின் மையப் பொருளாக இந்தியா
அமைந்ததை ஒட்டி, மண்டப முகப்பில் இந்திய தேசியக் கொடி அந்தக் காலை வெய்யிலில்
பட்டொளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ..உள்ளே
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான
போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.
- நவஜோதி ஜோகரட்னம் லண்டன் - ‘இலங்கையின்
சாதி அமைப்புக் குறித்து கறுப்புப்பிரதிகள், பறை ஏனைய சிற்றிலக்கிய சஞ்சிகைகளில்
ஆங்காங்கு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் சாதியப் போராட்டத்தைப் பற்றிய
விரிவான ஒரு நூலாக ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான
போராட்டங்களும்’ என்ற இந்த நூல் அமைந்திருக்கிறது என்று’ இந்த விமர்சன அரங்கிற்கு
தலைமை வகித்து உரையாற்றிய தமிழக மார்க்சிய ஆய்வாளர் தோழர் ச.வேலு பேசுகையில்
குறிப்பிட்டார். ..உள்ளே
பதிவுகளின் நிகழ்வுகள்
/ அறிவித்தல் பகுதிகளுக்குத் தகவல்களை
அனுப்புவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது அனுப்புவது நல்லது. இல்லாவிடில்
உங்களது தகவல்கள் உரிய தருணத்தில் கலை, இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடையாமல் போகும்
சாத்தியமுண்டு. ஆயினும் பதிவுகளில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
அண்மையில் கிடைக்கப்பெற்ற நிகழ்வுகள் மற்றும் அறிவித்தல்கள்
சில கீழே:
நிகழ்வு;
ஜூலை 4, 2009: தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே! தோழர்
சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்! ...உள்ளே
அறிவித்தல்: வடக்கு வாசல் இணைய இதழ்!
கிழக்கில் உதயமாகும் வன்முறை ..
உள்ளே
அறிவித்தல்: 'இனியொரு': உண்மையை நோக்கிய மாற்று
அரசியலுக்கான உரையாடல் வெளி ...
உள்ளே
அறிவித்தல்: வாருங்கள்! ஊர்கூடித் தமிழ் இணையத் தேர் இழுப்போம்! - மு.இளங்கோவன் ...
உள்ளே
அறிவித்தல்: தமிழ் அலையின் பணிகள்... ..உள்ளே
கருத்தரங்கம்: ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை 28 ஜூன் ஞாயிறு|
லயோலா கல்லூரி .. உள்ளே சிங்கப்பூர்: வாசகர் வட்ட நனவிடை தோய்தல்! ...
உள்ளே
தமிழ்நாடு: தமிழ் அலையின் சார்பில்... ...
உள்ளே
புது தில்லி: வடக்கு வாசல் பக்தி இசைவிழா ...
உள்ளே
UK: Break The Silence Rally! ...
உள்ளே
Tamil Nadu: Aazhi Publishers: Share Market Book Release Function (June 20, 2009)
... உள்ளே
தமிழ் நாடு: இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த ஒரு நேர்கணால்! ...
உள்ளே
கனடா: “மாக்ஸ் பில்” விவரணத் திரைப்படம் ...
உள்ளே
இணைய இதழ்: இது 'புகலி' யின் இடுகைகள் ...
உள்ளே
கூர் 2009 கனடாத் தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலுக்கு
ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்! விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009 கனடா தமிழ் கலை, இலக்கியத்
தொகுப்புக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, கட்டுரை எதுவாயினும்
ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக எமது மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைக்கவும்.தொடர்புகளுக்கு: தேவகாந்தன் 416-458-9426
டானியல்ஜீவா 416-500-9016 / கௌசல்லா 416-299-6392 - danieljeeva@rogers.com...உளளே
Call for Submissions for the 8th International Tamil Short
Film Festival .
Read More அறிவியல் புனைகதை மொழிபெயர்ப்புத் திட்டம்: உலகப்
புகழ்பெற்ற அறிவியல் புனைகதைகளைத் தமிழில் கொண்டு வருவதற்காக, ஆழி பப்ளிஷர்ஸ்
சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. அன்றைய ஹெச்.ஜி.வெல்ஸ், ஜூல்ச் வெர்ன்
காலத்துக் கதைகள் முதல் இன்றைய சைபர்பங்க் இலக்கியம் வரையிலான அறிவியல் புனைகதைகள்,
கட்டுக்தைகளை மொழிபெயர்க்க சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்வம்
உள்ளவர்கள்
aazhieditor@gmail.comக்கு ஒரு மடல்
இடுங்கள். மாதிரி மொழிபெயர்ப்புகளை அனுப்புங்கள்...உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம்! வீடு வரை கனவு, காடு வரை கடன் - கலையரசன் -
அமெரிக்க
வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை
பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்)
தோற்றம் இது. "அமெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ
வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொருங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில்
எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான
தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் ..உள்ளே
கணித்தமிழ்!
[இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது
வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது
புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில்
பிரசுரிக்கிறோம்.- பதிவுகள் -]
இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும்,
பதிவுகளின் உதயமும்! ....உள்ளே தமிழில்
இணையத்தள வளர்ச்சி பற்றியதொரு கருத்தரங்கு!
- முனைவர் மு. இளங்கோவன் -.உள்ளே தமிழில்
இணைய இதழ்கள்! - முனைவர் க.துரையரசன் ...
உள்ளே
கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்! - பத்ரி சேஷாத்ரி - ..
உள்ளே
தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்.,
எம்.ஏ., .. உள்ளே
தமிழில் இணைய இதழ்கள்! - முனைவர். மு. இளங்கோவன் ..
உள்ளே
இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன்...
உள்ளே
இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா,
அச்சிதழா? எது நீடிக்கும்?..
- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)...உள்ளே
வலைப்பூ இலக்கியத்தின் வளமை! -முனைவர் மு. பழனியப்பன்,தமிழ்
விரிவுரையாளர்,..உள்ளே இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி!
- முனைவர் துரை. மணிகண்டன் [விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.உள்ளே
கட்டட / நகர அமைப்புக் கலை!
கட்டடக்கலை, நகர அமைப்பு வல்லுநர்கள் மற்றும்
இத்துறையில் பாண்டித்தியம் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும்
இத்துறையின் கடந்தகால, மற்றும் சமகாலப் போக்குகள் பற்றி, மேலும் உலகளாவிய
ரீதியில் இத்துறைகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் எழுத
வேண்டும். சாதாரணப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வினை
ஏற்படுத்த வேண்டும். பதிவுகள் களம் அமைத்துக் கொடுக்கும். ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கவும். பிரசுரிப்போம்.
'ஒருங்குறி' மீள்பிரசுரம்! வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும். இலங்கை
இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த
வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும்
போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு
வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும்
அவசியமாகின்றது ..உள்ளே
நல்லூர்
இராஜதானி: நகர அமைப்பு! - வ.ந.கிரிதரன் -..உள்ளே சிங்கை நகர் பற்றி - வ.ந.கிரிதரன்
-......உள்ளே சுயமரபு கட்டடக்கலையின் தேவை -
அ.சந்திரஹாசன்.....உள்ளே
அறிவியல்!
VOYAGER 2
By Thamayanthi Giritharan
In
the midst of the Cold War, space enthusiasts were shrewd to take advantage of
the competitive panic during the Space Race. With space exploration as a new
curiosity to several, many astronomers were eager to collect more data. During
the 1970s, the major outer planets of Jupiter, Saturn, Uranus and Neptune were
still relatively unknown objects. As a result, NASA (National Aeronautics and
Space Administration) sent two, unmanned spacecrafts to study these planets,
Voyager 2 and... ...Read
More
SIR FRED HOYLE: HIS WORKS - Thamayanthi Giritharan -...Read
More< br>
Courtesy: thestar.com!Robot 'not really' his girl, man says
Raveena Aulakh - Staff reporter -...Read
More
Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக.....நம்பிக்கை,
தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
வ.ந.கிரிதரன் -...உள்ளே டார்வின் நினைவுதினக் கட்டுரை!பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்! -
செளந்தரி ...உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
பிரபஞ்ச வடிவம் பற்றிய
- வ.ந.கிரிதரன் -...உள்ளே 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!
- வ.ந.கிரிதரன் --...உள்ளே 'மிஷியோ... 'ஹைபர் ஸ்பேஸ்'!
- வ.ந.கிரிதரன் -
..உள்ளே அத்தியாயம் 1: பிரபஞ்சத்தின் மகத்தான
ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன ?
-
சி. ஜெயபாரதன் ...உள்ளே
ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு
நீர் வெளியேற்றமும் (ஜூலை 17, 2007)! - சி. ஜெயபாரதன்
...உள்ளே
செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும்
·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி! - சி. ஜெயபாரதன் ...உள்ளே
பாரத தேசத்துக்குப் படைப்பலம்
அளித்த
விஞ்ஞான மேதை! - சி. ஜெயபாரதன்
.....உள்ளே இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய
மேதை டாக்டர் அப்துல் கலாம் -3 -
சி. ஜெயபாரதன் -....உள்ளே
[பதிவுகளின் இணைய/ மின்னிதழ்
அறிமுகத்தில் உங்கள் இணையத் தளம் அல்லது மின்னிதழ்கள் பற்றிய விபரங்களை
அறிமுகப் படுத்த விரும்பினால் எமக்கு அது பற்றிய விபரங்களை அறியத் தாருங்கள்.
விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
காகிதமலர்கள் வலைப்பூவிலிருந்து.. அம்பை! -
- தான்யா -.....
உள்ளே 'வானியல் விஞ்ஞானிகள்' நூல் வெளியீடு!
- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
...உள்ளே வடக்கு வாசல் இணையத்தளம் , இலக்கிய
சிறப்பிதழ் 2008 மலர் வெளியீடு! டாக்டர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்! ...உள்ளே இணையத்தள அறிமுகம்: இரு எழுத்தாளர்களின்
வலைப்பதிவுகள்!....உள்ளே4
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக்
கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண
அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை.
ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது
'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே
வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்....உள்ளே.
படைப்பாளிகளே! வாசகர்களே!
படைப்பாளிகளே! வாசகர்களே! உங்கள
ஆக்கங்களை, கடிதங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி
வையுங்கள். இதுவே தற்போது பதிவுகள் ஆசிரியரின் மின்னஞ்சல்
முகவரியாகவுள்ளது.
editor@pathivukal.com
என்னும் மின்னஞ்சல் தற்போது பாவனையிலில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி!
நூலகம்!
அண்மையில் கிடைக்க பெற்ற
நூல்கள் சஞ்சிகைகளின் விபரங்கள்....
பதிவுகளுக்கு
மதிப்புரைக்காக நூல்கள் அனுப்ப விரும்பினால் இரு பிரதிகளை அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். பதிவுகளுக்கு மதிப்புரைக்காக
அனுப்பப்படும் நூல்களின் மதிப்புரைகள் பதிவுகளில் காலக்கிரமத்தில்
பிரசுரமாகுமென்பதை அறியத் தருகின்றோம். தொடர்பு கொள்ள விரும்பினால்
editor@pathivukal.com
என்னும் முகவரிக்கு எழுதவும். -பதிவுகள் -
சந்திரவதனா செல்வகுமாரனின் 'மனஓசை'!. ...உள்ளே 'காலம்':
பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மற்றும் ஏ.சி.தாசீசியஸ் இயல்விருது சிறப்பிதழ்!.....உள்ளே'The Tevaram Contibution to Saivism and Indian Music' by
Ponniah Jeyaalaki Arunagirinathan!
- ...Read
More சிறுவர் இலக்கியம்!
'தேனுகா'வின் இரு நூல்கள்: 'முயலுக்கு மீண்டும் தோல்வி'! 'ராமுவின்
...'!...உள்ளேஅகஸ்தியரின் “லெனின் பாதச்
சுவடுகளில்…” ஒரு பார்வை…
- கவி வீரவாகு (லண்டன்) - ...உள்ளே
['பதிவுகள்'
இணைய இதழில் தங்கள் நூல் வெளியீட்டு விழா மற்றும் அதுபற்றிய
அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால்
பதிப்பகத்தார்கள் அல்லது தனிப்பட்டவர்கள் ngiri2704@rogers.com க்கு எழுதி மேலதிகத் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் குறிப்பிட்ட நூல்களைத்
தேடும் எவரும் தங்களது தேடல்களை இங்கு பதிவு செய்யவும் முடியும்.]
1. பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப்
பதிவு தொடங்கியது! - மறவன்புலவு க. சச்சிதானந்தன் - வணக்கம்.
தேவாரம் மின்னம்பல தளத்தில் ((www.thevaaram.org)
பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயன்று
வருவதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை
இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும். எட்டாம் திருமுறை திருவாசகம்
முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல
தளத்தில் கேட்கலாம். பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில்
392 பாடல்களைக் குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில்
கேட்கலாம்.
ஏனைய பாடல்களுக்குக் குரலிசைவடிவம் சேர்க்கும் முயற்சியில் பன்னிரண்டாம்
திருமுறையின் 4,274 பாடல்களுக்கும் குரலிசை
அமைக்கத் தொடங்கியுள்ளோம். ...உள்ளே
காந்தளகத்தின் தமிழ்நூல்
விற்பனைத் தளங்களிரண்டு!
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -
தமிழ்நூல்.காம்! தமிழ்நூல்
விற்பனைத் தளங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள்.
www.tamilnool.com
தளத்தைப் பற்றி உங்களுக்குத்
தெரிவிப்பது என் கடன். அனைத்துப் பதிப்பாளரிடமும் இருப்பிலும்
விற்பனைக்குமிருக்கும் ஏறத்தாழ 40,000 தலைப்புகளை 80 பாட வாரியாகப்
பகுத்து, தேடலை எளிதாக்க, தட்டச்சுத் தேடலை அறிமுகம் செய்து,
தலைப்பையோ, ஆசிரியரையோ, .....உள்ளே
Mahathma Gandhi Noolkal in 20 Volumes brought to you by
tamilnool.com!... Photographs!...enter தேவை: ஜெகசிற்பியனின் சமூக
நாவல்கள்!..உள்ளே
தமிழ்நூல்.காம்: காந்தளகத்தின் ஈழத்து
நூல் வழங்கல்!...உள்ளே
கனடா: நூல்கள் விற்பனைக்கு...உள்ளே
வாசகர் எதிரொலி
பதிவுகள்
வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வ்மான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம்.
பதிவுகளில் வெளியாகும் படைப்புகள்
பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை
tscu_inaimathi எழுத்தினை அல்லது
முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிகக்கு அனுப்பி வைக்கவும்..........உள்ளே
பதிவுகள் பற்றி.....
'பதிவுகள்' பற்றிச்
சஞ்சிகைகள்....
நேரத்தை
உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத்
தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு
வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர
இலக்கியம் மட்டுமல்லாமல்
அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல்
விமர்சனம், நிகழ்வுகள்,
சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய
பக்கங்கள், ..எனப்
பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து
கொள்ள முடியும்....உள்ளே.
பதிவுகள்' பற்றித்
'தென்றல்'....உள்ளே.
'பதிவுகள்' பற்றித் தமிழ் 'கம்யூட்டர்'
.உள்ளே.
'பதிவுகள்' பற்றி விகடனில்.....மிகுதி
உள்ளே பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'...
உள்ளே பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'.....
உள்ளே வலைப்பதிவொன்றிலிருந்து....உள்ளே தமிழ் இலக்கியம் 2004கருத்தரங்கில்...உள்ளே
பதிவுகள் பற்றிய ஆய்வுகள்....உள்ளே
கனடாச் சிறப்பிதழ்: வாழ்த்துகிறார்கள்உள்ளே.
The
Government of Canada's primary internet site for the international
audience. Whether you are travelling or immigrating to Canada, preparing
to do business in Canada and
more.
Canada: Learn Soldering!
Antony : 416-300-7821
Learn Computers & Programming!
647-341-3760
World - Human Rights Report: Sri
Lanka!
Free Classified!
உதவுங்கள்...
நான் ஆணையிட்டால்
தூங்காதே தம்பி தூங்காதே!
ஒரு அவியல்! ஒரு பொரியல்!
ஏன் என்ற கேள்வி...
தொடுப்புகள்!
TorontoJobs.CA
Freedom To Read!
Awards
The site Pathivukalis
a proud winner of the 2002-2003 Golden Web Award in recognition of
creativity,
integrity and excellence on the Web.