உழைக்கும் தோழர்களே! ஒன்று
கூடுங்கள்!உலகம் நமதென்று சிந்து பாடுங்கள்!
நன்றி!
நன்றி!
வணக்கம்!
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை
தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
மின்னூல்கள்
விற்பனைக்கு!
PAY PAL
மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும்
உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.
வ.ந.கிரிதரனின் நல்லூர் இராஜதானி நகர
அமைப்பு!
Shaddi.COM
பதிவுகள் சந்தா!
பதிவுகளின் சந்தாதார்களாவதன் மூலம் பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருங்கள்! சந்தாதாரராக விரும்பினால் கீழுள்ள Pay Pal பட்டனை அழுத்தவும்.
பதிவுகள் சந்தா!
பதிவுகளுக்கு ஆண்டுச்
சந்தாவென $24 அமெரிக்கன் டாலர்களை நிர்ணயித்துள்ளோம். இது மாதத்திற்கு
$2 டொலர்கள். பதிவுகளைப் படிப்பதற்கு சந்தா கட்டியிருக்க வேண்டுமென்ற
அவசியமில்லை. பதிவுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பதிவுகள் ஓரளவாவது
வருமானத்தை ஈட்ட வேண்டியது அவசியம். பதிவுகளை மாதாமாதம் வெளிக்
கொணர்வதென்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிறகுமொரு செயலென்பதை அனைவரும்
அறிவீர்கள்.பதிவுகளுக்குச் சந்தாதார்களாவதன் மூலம் நீங்கள் பதிவுகளின்
வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பினை நல்கியவர்களாகின்றீர்கள்.
பதிவுகளுக்குச் சந்தா கட்ட விரும்பும் வாசகர்கள் எமது
Pay Pal
கணக்கில் மிகவும் இலகுவாகக் கட்ட முடியும். கட்ட விரும்புவர்கள்
கீழுள்ள பட்டனை அழுத்தவும்.
பதிவுகளில்
விளம்பரம்!
விளம்பரதாரர்களே!
பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென
பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில்
விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை
உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள்,
திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப்
பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள்
நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது
Pay Pal
கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
Download Windows Live One Care! FREE!
மைக்ரோசாப்ட்டின் புதிய
மென்பொருள்! ஒரு குடையின் கீழ் பாதுகாப்பு அனைத்தும் உங்கள்
கணினிக்குக் கிடைக்கிறது!
Antivirus, Antispyware, Anti-phishing,
Firewall, Backup and restore & Performance tune-ups!
இப்பொழுதே
பதிவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பரீட்சித்துப்
பாருங்கள். பதிவிறக்க
இங்கே
Google Firefox Free!
இலவசம்! இலவசம்! கூகுள் நிறுவனம்
வழங்கும் இலவச மென்பொருட்களைப் பதிவிறக்கி பயன் பெறுங்கள்!.
நினைவுகளின் தடத்தில்....
ART.COM
Art.Comஇன்
Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!
Shaddi.COM
நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று
முறை நீ வேறோ?
நான் வேறோ? எல்லாம் Shaadi.com
இன் தயவினால்தான்
Paypal
Paypalஉங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை. இப்பொழுதே
அங்கத்தினராகச்
சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை
Paypal
நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!
சேர.
ஆசிரியரின் வலைப்பூ!
இந்தத்
தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை
இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே
அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிஞர்
அ.ந.கந்த்சாமியின் வலைப்பதிவுக்கு இங்கே அழுத்தவும்...உள்ளே
பதிவுகள் பற்றி...
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில்
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள்
பற்றி
ஆய்வுகளுக்காக...உள்ளே
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம்
உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக
விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
பதிவுகளில் வெளியாகும்
விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல.
வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும்
அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை
அனுப்ப
விரும்பினால்..
பதிவுகள்
இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப
ஆர்வமுள்ளவர்கள்
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
பதிவுகளில்
வெளியாகும்
படைப்புகள் பற்றி....
'பதிவுகள்'
இணைய இதழில் வெளியாகும் படைப்புகளை மீள் பிரசுரம் செய்வதில் எமக்கு
எந்தவித ஆட்சேபனையுமில்லை.
ஆனால் மூலம் குறிப்பிட்டே வெளியிட வெண்டும்.
விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு
மின் அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ள விரும்பினால்
ngiri2704@rogers.com என்னும் முகவரிக்கு எழுதவும்.
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்'
வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அரசியல்!
இந்திய ஒருமைப்பாடும், உறுதியான தெற்காசியாவும்,
ஈழத்தமிழர் பிரச்சினையும்! அண்மையில்
'குளோபல் பொலிடிசன்' என்னும் இணையத் தளத்தில் அதிகாரச் சமநிலை: மேற்கும்
கிழக்கும் என்னுமொரு கட்டுரை வெளியாகியிருந்தது. 'சேடா பங்' என்பவரால்
எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் வலிமையான இந்தியா மேற்குநாடுகளுக்குத்
தொடருமொரு அச்சுறுத்தலாக எவ்விதமிருக்குமென்றும் அதற்கான தீர்வு இந்தியாவைத்
தூண்டாடுவதேயென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தீர்வினை எவ்விதம் அடையலாமென்பது பற்றியும் , அதற்கான வழிமுறைகள்
பற்றியும் அக்கட்டுரை மேலும் விரிவாக ஆராய்கிறது...உள்ளே
மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்; மார்ச்
25,2008!
தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்!
உலகளாவிய ரீதியில் 47 இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தல்!....உள்ளே British Tamils Forum: Issued for Immediate Release!
The International Community urged to act against the wanton
racist Sri Lankan military assault on the Holy Shrine of Our Lady of Madhu! ...Read
More
For immediate release GOVERNMENT OF CANADA TO ANNOUNCE NEW FUNDING TO HELP
IMMIGRANTS IN TORONTO TORONTO,
April 10, 2008 – Ed Komarnicki, Parliamentary Secretary to the Minister of
Citizenship and Immigration, on behalf of the Honourable Diane Finley, Minister
of Citizenship and Immigration, will make an announcement regarding new funding
to help immigrants settle in Toronto.. Read More
தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்!
- வெங்கட் சாமிநாதன் - காலம்
ஓடிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம்
இன்றில்லை. அப்படியிருக்க ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை
இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே மாறிக்கொண்டிருக்கும்போது
தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில் வாதம் செய்ய, வன்மையாக
மாறுபட ஏதும் இல்லை என்று தான் தோன்றும். நான் எழுத ஆரம்பித்தது
1960-ல். எழுத்து என்ற பத்திரிகையில். சி.சு.செல்லப்பா ஏதோ
சுதந்திரமாக எழுத இடம் கொடுக்கிறாரே என்று எழுதினேன். அன்று எழுதியதை
நான் வேறு எங்கும் சொல்லியிருக்க முடியாது. எழுதியதும் பதிவானதும்
1960-ல் தானே ஒழிய, எழுதப்பட்டு பதிவான என் பார்வையும்
எண்ணங்களும்...உள்ளே
சுஜாதாவோடு.., - சுப்ரபாரதிமணியன் - இலக்கியமும்,
வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன்.
பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய்
வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது என்று நினைக்கிற மாலை
வேளைகளில் சந்தித்தபோதெல்லாம்து இலக்கியம் குறித்த உரையாடல் சோர்வை அர்த்தமில்லாமல்
ஆக்குவதை அறிந்து கொண்டேன். எண்பதுகளின் மத்தியில் அந்தச் சந்திப்புகள்....
உள்ளே
பெனுவாத் க்ரூல்ட் (GROULTE BENOITE ) - நாகரத்தினம் கிருஷ்ணா - இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப் படுத்தவேண்டியய பெண்ணியப் போராளிகளுள்
ஒருவர். முகத்தில் எப்போதும்
தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு,
அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள்,
எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை
கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும்
அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு
பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். ...உள்ளே
கனடிய இலக்கியம்!
[ கனடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள்,
கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின்
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
மீள்பிரசுரம்! நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro)
காத்திராப்பிரகாரம் சந்திப்பு: அ. முத்துலிங்கம் டொரன்டோவில்
ஒரு நாள் மாலை 'பென் கனடா' என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது.
கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று
வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர்
வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக்
கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ்
மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத்
தேடித்தேடிக்...உள்ளே
சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின்
Divisadero நாவலை
முன்வைத்து... - டி.செ.தமிழன் -... உள்ளே மார்கிரட் அட்வூட்
(Margaret Atwood)
-அ.முத்துலிங்கம் - ...உள்ளே கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு :
வ.ந.கிரிதரன் ...உள்ளே
கலை / இலக்கியம் /அரசியல்/ சமூகம்!
மக்கள் நடத்துவது போராட்டமா,
கலவரமா?
- சந்தியா கிரிதர் (புது தில்லி) - இந்திய
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாததால்,
மக்கள் கூட்டமாக கூடி தங்கள் கோபத்தையும் ஆவேசத்தையும் காட்டும்
வகையில் போராட்டங்களையும் மறியல்களையும் நடத்தி வருகின்றனர். இந்தப்
போராட்டங்கள் மதம், ஜாதியின் பெயரால் கலவரமாக மாறி அடிதடியிலும்
சண்டையிலும் முடிவடைகிறது. இந்தியாவின் ஒவ்வோரு மாநிலத்திலும் இந்த
போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. குவஹாத்தியில் (Guwahati)
பழங்குடியினர்கள் கூட்டமாக கூடி அமைதியான முறையிலே போராட்டத்தை
நிகழ்த்த வேண்டும் என்ற தருணத்தில் திடீரென்று இந்தக் கூட்டம்
அடிதடியில் முடிந்தது.....உள்ளே
பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல்
வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு
செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை,
கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில்
இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும்
பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட
வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
நாயைப் போல் எனது வாழ்க்கை
- My life as a dog- !
- ரதன் - தனி
தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை
பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல
சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம். ஏனெனில் சமூகக் கொடுப்பணவுகள்
அதிகம். இதற்காகவே சேர்ந்து வாழும் குடும்பங்களும்இ பிரிந்து வாழ்வதாக காட்டிக்
கொள்வது இன்று எமது சமூகத்தில் இயல்பு வாழ்வாக மாறிவிட்டது. பொதுவாக போரின்
பின்னால் பல சமூக கொடூரங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம்.....உள்ளே
வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’ -
எம்.கே.முருகானந்தன் -....உள்ளே
இடி அல்லது இடிப்போம்...'! - ஆதவன் தீட்சண்யா - 'மதுரைக்குப் போகாதீங்க! அங்கே..' நேரடியாக
விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை
அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப்
பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க்
இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற
தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? ...உள்ளே
மரபணு ஆய்வும் இருபத்தோராம்
நூற்றாண்டுக்கான குற்ற விசாரணையும்!
- செளந்தரி (ஆஸ்திரேலியா) - பெப்ரவரி
மாதத்தின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள இரண்டு நீதிமன்றங்கள்
ஒரே நாளில் இரு கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து
தீர்ப்பளித்தன. ஒரு குற்றவாளி தனது மீதி வாழ்க்கை முழுவதையும்
சிறையிலேயே கழிக்கவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் விடுதலை
செய்யப்படலாகாது என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்புக் கூறியது. இந்த
வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளினது குற்றத்தை நேரில்...உள்ளே
தமிழ் உலக பாரதிதாசன் விழா! அண்மையில்
நடைபெற்ற பாரதிதாசன் விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கட்டுரைகளை
ஆல்பேர்ட் (அமெரிக்கா) அவர்கள் 'தமிழ் உலக பாரதிதாசன் விழா!' என்னும்
தனது வலைப்பதிவுகளிலொன்றில் பதிவுசெய்துள்ளார். மேற்படி வலைப்பதிவில்
பிரசுரமாகியுள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய பல்வேறு
கோணங்களில் பதிவாகியுள்ள படைப்புகளைப் படிக்க விரும்பினால் இங்கே
அழுத்தவும்.
ஊழிக்கூத்து: 'நாடக வெளி' வழங்கும் தமிழ்
நாடகம்1
எழுத்து, இயக்கம் - வெளி ரங்கராஜன்!
- லதா ராமகிருஷ்ணன் - இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த 'தூய' படைப்பாளிகள்
ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று
மனதார விரும்பி அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருபவர் வெளி
ரங்கராஜன். எதிரெதிர் துருவங்களாக இயங்கி வரும் படைப்பாளிகளையும்....உள்ளே
சுஜாதா என்னும் சுடரொளி!
- சக்தி சக்திதாசன் -...உள்ளே ஆர்தர் சி.கிளார்க்
அவர்களின் நினைவாக.....நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான
கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! - வ.ந.கிரிதரன் -...உள்ளே
நவீன தமிழ்க் கவிதைகளும், நானும்!
கவிஞர்கோ.கண்ணனுடன் ஒரு சந்திப்பு!
- லதா ராமகிருஷ்ணன் - ..உள்ளே மீள்பிரசுரம்!
விஷ்ணுபுரத்தை படிக்கத் தொடங்குவது எப்படி!
- ஜெயமோகன் - ...உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம் (தினக்குரல்.காம்): சூழற்
பாதுகாப்பு! புவி வெப்பமடைதல் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கான முயற்சி! பசுமைக்குடில்
வாயு வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான உடன்படிக்கையொன்றுக்கு
வழிவகுக்கும் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு 160க்கும் மேற்பட்ட உலக
நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன. உலகம் வெப்பமடைதல் தொடர்பான புதிய
உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதே தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற ஐந்து
நாள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.....உள்ளே
[பூமிப்பந்தின் பல்வேறு
திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின்
கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள்,
ஆய்வுகள், மற்றும் தகவல்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.
உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள்
பற்றிய ஆய்வுகளின் அவசியமும், படைப்பாளிகளின் பங்களிப்பும்!
உலகெங்கும்
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பூமிப் பந்தின் பல்வேறு திக்குகளிலும்
வாழுகின்றார்கள். அரசியல், சமூகம், மற்றும் பொருளியற் காரணங்களுக்காக மக்கள்
புலம்பெயர்வதென்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைபெறுமொரு செயல்தான். 'யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!' என அன்றொரு தமிழக் கவிஞன் பாடியதும் இதனொரு விளைவுதான்.
அண்மைக்காலமாக ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா,
ஆசியா, ஆஸ்திரேலியாவென...
உள்ளே
இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில்
புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? - பிங்கலை ராஜேஸ்வரன் -
- தமிழில்: காருண்யா கருணாகரமூர்த்தி -....உள்ளே தமிழ்க்கொடி 2006 -ஆண்டு
மலரிலிருந்து!சிக்கலில்லாமல் தொடரும் வாழ்க்கை!
- ஜெயந்தி சங்கர் ....உள்ளே
கனடாத்தமிழர்
வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன்....உள்ளே
தொடர்நாவல்!
காதலன் - 18!-
மார்கெரித் த்யூரா - தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா - அத்தியாயம் - 18 - இறுதிப் பகுதி. சைகோனிலிருந்து
வந்திருந்த தந்தியில் சொல்லப்பட்ட வாசகம் சரியாக நினைவிலில்லை, எனது
இளைய சகோதரன் இறந்து விட்டானென்றோ அல்லது கடவுள் அழைத்துக்
கொண்டாரென்றோ இருந்ததாக ஞாபகம். யோசித்துப் பார்க்கையில் கடவுள்
அழைத்துக்கொண்டார் என்றே தந்தியில் படித்த நினைவு. நிலமையைப். .....உள்ளே
அத்தியாயம் ஒன்று!..உள்ளே அத்தியாயம் இரண்டு...உள்ளே அத்தியாயம் மூன்று...உள்ளே
அத்தியாயம்
4 & 5!. ....உள்ளே
அத்தியாயம்
6 & 7!. ....உள்ளே
அத்தியாயம் -8
& 9...உள்ளே
அத்தியாயம்
-10-11!....உள்ளே
அத்தியாயம்
12 17!.....உள்ளே
அமெரிக்கா (11)- வ.ந.கிரித்ரன் ....உள்ளே
அ.ந.கந்தசாமியின் மனக்கண்:
..உள்ளே
K.S.Sivakumaran Columns..
Gleanings! A book in English you may like to read: 'Senator Tiruchelvam's
Legacy'!
By K.S. Sivakumaran - There
are a lot of books being published in English too in the country. Most books
are fiction and a few on interesting subjects. I chose at random a book that
caught my fancy. Please read it if you can. I give below a few notes on it.
The book is titled Senator Tiruchelvam's Legacy (Selected Speeches of and
tributes to Senator Murueysen Tiruchelvam QC). I am a apolitical animal and
not so interested in politics. One may say that by saying that I am not
interested in politics is in fact a political stance. Be that as it may...Read
More
WRITER GOPIKRISHNAN (1945-may
10, 2003) - Latha Ramakrishnan - Despite
his mother tongue being Sourashtra Mr.Gopikrishnan had been writing
in Tamil, mostly in small i.e., literary magazines till his untimely
death on the 10th of May, 2003. A post-graduate in the faculty of
Psychology and also Social-Work he had worked in various
Social-Welfare Organizations...Read
More
Voices of the voiceless: A study
of the female characters of M. T. Vasudevan Nair’s Randamoozham
through its translated version Second Turn!
- R. Dharani, Lecturer, Department of English, PSG College of
Arts & Science...Read
More Seeking
The Invisible Humanness in an Alien Land’A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore ....Read
More The Evolution of an Ethnic Identity The Tamils 0f Sri
Lanka C 300 BCE to 1200 CE .....Read
More
உலக இலக்கியம் (World
Literature)!
பியோதர் தஸ்தாவ்ஸ்கி
(Fyodor Dosoevsky)! இப்பகுதியில்
உலக இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய பல்வேறு நாடுகளையும் சேர்ந்த படைப்பாளிகள்
பற்றிய , ஆங்கில இணையத் தளங்களில் காணப்படும் தகவல்களைத் திரட்டித் தரவுள்ளோம்.
அந்த வகையில் பியோதர் தஸ்தாவ்ஸ்கி பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய இணையத்
தளங்களைப் பற்றிய இணைப்புகளை, விபரங்களைத் தொகுத்துத் தரவுள்ளோம். உலக இலக்கியம்
பற்றிய பதிவுகளுக்கு அனுப்பப்படும் படைப்புகளையும் இனி இப்பகுதியிலேயே
பிரசுரிப்போம். 'குற்றமும் தண்டனையும்' (Crime
and Punishment), 'கரமசோவ் ச்கோதரர்கள்' (The
Brothers of Karamazov) , 'அசடன்' (The Idiot) போன்ற
புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவரிவர்.
...உள்ளே
Courtesy:
Arthursclassicnovels
Free eBooks! No Registration! Crime and Punishment This confusion became more and more intense. As he went down the stairs, he
even stopped short, two or three times, as though suddenly struck by some
thought. When he was in the street he cried out, "Oh, God, how loathsome it
all is! and can I, can I possibly. .Read
More
நூல் விமர்சனம்!
ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா! -
வெங்கட் சாமிநாதன் - பெரனாக்கான்
என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம்,
பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில்
தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது
என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி.
சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா? இந்த
தலைமுறைக்குத் தெரிந்திருக்கும்...உள்ளே
கிடைக்கப் பெற்றோம்! வேதா இலங்காதிலகத்தின் 'உணர்வுப் பூக்கள்'!
- என்.செல்வராஜ் - அனைத்துலக
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும்
அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம். மீண்டும் இந்தவாரம்
மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி
அடைகின்றேன். இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக டென்மார்க் நாட்டின் ஓகுஸ்
நகரிலிருந்து வேதா இலங்காதிலகம் ...உள்ளே
‘எனக்கு கவிதை முகம்’ அனாரின் நவீன கவிதைகள் பற்றிய
சில ஞாபகக் குறிப்புகள்!
- மாரி மகேந்திரன் ...உள்ளே இன்னொரு உலகில்.. இன்னொரு மாலையில்...
கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல்!
- சி. ஜெயபாரதன்,
கனடா -'....உள்ளே'இசை பிழியப்பட்ட வீணை'! – மலையகக் கவிஞைகளின்
படைப்புகள்! தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி) ஊடறு வெளியீடு, 2007.
- ஆழியாள்19ம்....உள்ளே இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு
- பேராசிரியர் இந்திரபாலா அவரகளின் நூல் அறிமுகம்!
- பராசக்தி சுந்தரலிங்கம் -...உள்ளே
நலந்தானா?
நலந்தானா?
ஹாய் நலமா? தீண்டத்தகாத உணவா சோறு? - டாக்டர் எம்.கே. முருகானந்தன் - அவர்
ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில்
சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின்
நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். �சாப்பாட்டில்
அவதானம் எடுங்கள்� என்றேன். 'அப்ப சோறை நிப்பாட்டட்டோ� என்றார். நான் மனத்திற்குள்
சிரித்துக் கொண்டு �சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்� என
அப்பாவியாகக் கேட்டேன். �வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
இதுகளைத்தான்.� என்றாள்....உள்ளே
தினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா? - டாக்டர் எம்.கே. முருகானந்தன் -...உள்ளே