பதிவுகளின் இலவச வரி விளம்பர சேவையைப் பயன்படுத்திப்
பயன் பெறுங்கள். இதுவோர் இலவச சேவை. இதில் இடப்படும்
விளம்பரங்களுக்கும், கருத்துகளுக்கும் பதிவுகள் பொறுப்பல்ல. அவற்றை
உள்ளிட்டவர்களே பொறுப்பு.
ஆம்! எம்மால் முடியும்!
Yes! We
Can!
அம்புலிமாமா
வாசிப்போமா?
அன்றைய காலகட்டத்து அம்புலிமாமா இதழ்களை
வாசிக்குமொருவர் தனது பால்யகால கட்டத்திற்கே சென்றுவிடுவார். 1947 - 2000
வரையிலான அம்புலிமாமா மாத சஞ்சிகையின் சகல இதழ்களையும் சந்தமாமா
இணையத்தளத்தில் வாசிப்பதற்கான ஒழுங்குகளுள்ளன. வாசித்து மகிழுங்கள்
....
உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்
அ.ந.க.வின் நாவல்!
G 20
Toronto Canada 2010
Noam
Chomsky: Is Capitalism Making Life Better?
What Is
Globalization? Noam Chomsky
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு
JAFFNA KINGDOM
2010 FIFA WORLD CUP SOUTH AFRICA
நன்றி!
நன்றி!
வணக்கம்!
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை
தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்
அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்
படைப்பாளிகள் கவனத்திற்கு....
பதிவுகளுக்குப் படைப்புகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை அனுப்ப
விரும்புவோர் ngiri2704@rogers.com
அல்லது navgiri@rogers.com
என்னும் மின்னஞ்சல்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். 'கும்பலோடு
கோவிந்தா'வாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களெனப் பலருக்கு
அனுப்பும் படைப்புகளோ ஆக்கங்களோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட
மாட்டாதென்பதை அறியத்தருகின்றோம்
Toronto: Global IT Network Consulting
Albert
Einstein
தமிழ்நாடு அரசு
பாடப் புத்தகங்கள்
Bibliography of Comparative Studies in Canadian,
Québec and Foreign Literatures!
Welcome to the home page of the Bibliography of Comparative Studies
in Canadian, Québec and Foreign Literatures project..Read
More
நல்லூர் இராஜதானி நகர
அமைப்பு!
நல்லூர்
இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்...உள்ளே
Language And
Literature Books
புதிய பனுவல்
Books on Indian
Literature
விழுது
இணையத்தில்
வர்த்தகம் செய்ய..
இணையத்தில் நீங்களும்
வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம்
நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை
PayPal
மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே
PayPalஇல்
இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு
கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்.
இலவச விளம்பரம்
இது ஒரு இலவச விளமபர சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
நூல் விற்பனை
Art.Com
Shaddi.COM
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்' வழங்கும்
இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அன்பான வேண்டுகோள்!
பல்வேறு
நண்பர்களுக்கான இணையத் தளங்களிலிருந்து பல்வேறு எழுத்தாளர்கள்,
ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அவர்களது நட்பு
வட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.
தற்போதுள்ள சூழலில் பதிவுகள் இணைய இதழ் பராமரிப்புக்கே நேரம்
போதாமலுள்ளது. இந்நிலையில் இவ்விதமான அழைப்புகளை ஏற்கும் சூழலில்
நானில்லை. என்னிடம் தொடர்பு கொள்ள விரும்பினால் எனது மின்னஞ்சல் (ngiri2704@rogers.com)
முகவரிக்கு எழுதுங்கள். வ.ந.கிரிதரன்
அறிவித்தல்!
'பதிவுகளு'க்குப் படைப்புகளை
அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்
navgiri@rogers.com அல்லது
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நாவல் அமெரிக்கா II
வ.ந.கிரிதரன்
Canadian Immigrant.Ca
ICRC: Make A Donation..
Jaffna's Public Library
விற்பனைக்கு!
PAY PAL
மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும்
உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.
இலக்கியப் பூக்கள்
வடக்குவாசல் இலக்கிய மலர்
மல்லிகை 43 ஆவது ஆண்டு மலர்!
பதிவுகளில்
விளம்பரம்!
விளம்பரதாரர்களே!
பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென
பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில்
விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை
உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள்,
திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப்
பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள்
நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது
Pay Pal
கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
மாலைப் பொழுதின்
மயககத்திலே...
சிரிப்போ சிரிப்பு!
நினைவுகளின் தடத்தில்....
நாட்டியக் குதிரை
ART.COM
Art.Comஇன்
Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!
Paypal
Paypalஉங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை. இப்பொழுதே
அங்கத்தினராகச்
சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை
Paypal
நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!
சேர.
ஆசிரியரின் வலைப்பூ!
இந்தத்
தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை
இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே
பதிவுகள் பற்றி...
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில்
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள்
பற்றி
ஆய்வுகளுக்காக...உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிவியல்!
பெற்றோர் அறிவீரோ?
Canadian Aboriginals
வளர்முக நாடுகளும்
குடிமனைப்
பிரச்சினைகளும்!
யாழ்ப்பாணப்
பாரம்பரியம்
பொங்கலோ பொங்கல்
சிலம்பு மடல்
பொன்னியின் செல்வன்
வைரஸ்!
பொங்கு தமிழ்!
விளம்பரதாரர்களே!
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம்
உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக
விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
பதிவுகளில் வெளியாகும்
விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல.
வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும்
அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும்
கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக
இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை
அனுப்ப
விரும்பினால்..
பதிவுகள்
இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப
ஆர்வமுள்ளவர்கள்
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு
செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு
மின் அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ள விரும்பினால்
ngiri2704@rogers.com என்னும் முகவரிக்கு எழுதவும்.
தமிழ் வர்த்தகக்
கையேடு
'பதிவுகள்'
வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு
செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர்
இலவச சேவை. இங்கு
பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு.
பதிவுகள் எந்த வகையிலும்
பொறுப்பல்ல
அரசியல்!
Courtesy:
Vancouver Sun August 21, 2010 Public rage against Tamil refugees has a nasty,
xenophobic odour! Why this mean-spirited furore over a
few Tamils? Perhaps it's because they aren't white By
Stephen Hume Another
refugee ship arrives on Canada's shores -- carrying Tamil
refugees fleeing a country scarred by decades of grisly
atrocities, on both sides of a protracted civil war -- and
once again there erupts a mean-spirited fury worthy of
Ebenezer Scrooge. There are demands that the refugees be
arbitrarily refused the right to land; that they be given food
and sent back to whatever fate awaits them; that their ship
should have been intercepted on the high seas. ..Read
More
Posted on 16.
Aug, 2010 in Blog : Send Them Back an Old, and Awful, Refrain - Bob Rae (Member of Parliament for Toronto Centre) - Canadians
have been caught up in the drama of the arrival of a small
boat with 500 people aboard. They have travelled for several
months on the Pacific Ocean, turned away in Thailand,
Australia, and given the cold shoulder everywhere else until
they reached the western shore of Vancouver Island. ...Read
More
Toronto Star
Editorial - Sunday August 15, 2010 -
Sri Lanka’s
telling exodus....Read
More
Sinhala
nationalist mind set seems incapable of comprehending what Tamils
are articulating Revisiting Jaffna BY Dushy Ranetunge ....Read
More Globe &
Mail: Tamil migrant ship is a test, Toews says, and more boats
are on the way!. ..Read
More
srilankaguardian.org. V. Balakumaran: Killed or Still Alive
by Nilantha Ilangamuwa
..Read More.
INDIA , SRILANKA & CHINA Historical Shift - India, Sri
Lanka... by Ramu Manivannan. ....Read
More transcurrents.com:
For India, Sri Lanka is not indispensable, but for Sri Lanka, India is
indispensable! An Interview with Dr.Dayan Jayatilleka ..Read
More India faces flak in Sri Lanka;
seen as a bully
by Sutirtho Patranobis ..Read
More
Inter Press Service Journalism and Communication for
Global Change...Read
More மீள்பிரசுரம்: சங்கமம். இலங்கையில் தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் - - ஜெயலலிதா -
..உள்ளே
My Canada ...
Bibliography of Comparative Studies in Canadian,
Québec and Foreign Literatures!
Welcome to the home page of the Bibliography of Comparative Studies
in Canadian, Québec and Foreign Literatures project..Read
More
கனடாவிற்கு வயது 143
- மாலினி அரவிந்தன்....உள்ளே Wikipedia: Canada Day ...Read
More Climate Change Exchange links youth in four
Olympic host countries. Teen leaders discuss challenges and solutions in their
respective parts of the world ...
Read More
ROM: Family Day
Long Weekend - ...Read
More
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (1 & 2)
- வெங்கட் சாமிநாதன் - ஐம்பது
வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ்
சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு
சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான்,
திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க
இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு
சித்திக்க இயலாது என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும்
மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம்
படித்தோ, ஜாதகம் கணித்தோ, பூஜை அறையில் விளக்கேற்றி பூ போட்டுப்
பார்த்தோ அல்லது ஏதோ பூசாரியைக் கூப்பிட்டு அவனை சாமியாட வைத்துக்
கேட்ட சமாசாரமோ அல்ல. எனக்குக் கிடைத்த அனுபவத்தின் கசப்பில்
எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். ..... .
உள்ளே
வெங்கட் சாமிநாதனின் சுயசரிதை:
நினைவுகளின் தடத்தில்.. பாகம் (1).. .
உள்ளே பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் –
ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்
- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே
வெங்கட சாமிநாதனின்
நினைவுகளின் தடத்தில்..
உள்ளே வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் ...
உள்ளே
இலக்கியம்
நவீன பெண் கவிஞைகளும்
பெண்ணியமும்!
- நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) - மங்கையராகப் பிறப்பதற்கே
– நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று
பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால் உலகம் அறிவிலோங்கித் தழைக்கும் என்றும், கற்பு நிலையை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும், பாரதத்தில்
புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை
ஏற்படுத்தினார் பாரதி. பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை,
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கவிதைகளில்
பெண்ணியச் சிந்தனைகள் நிறைந்துள்ளதைக் காணமுடிகிறது....உள்ளே
திக்குவல்லை கமால் மணிவிழா
- எம்.கே.முருகானந்தன் -. .உள்ளே
அற்புதமான ஒரு படைப்பாளி அமரர்
அனுராதாரமணன் - குரு அரவிந்தன் ....
உள்ளே பவளவிழாக் காணும் தெளிவத்தை ஜோசப்!
- எம்.கே.முருகானந்தன்.-.....உள்ளே
புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்
- முனைவர் துரை. மணிகண்டன் (விரிவுரையாளர், தமிழ்த்துறை,
டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி, (பாரதிதாசன் பல்கலைக் கழக
கல்லூரி, இலால்குடி, திருச்சி ...உள்ளே
இலக்கியம் / பயணம் /வரலாறு!
தந்தையும் தாயுமான அதிபர்:
கனகசபாபதி!
- குரு அரவிந்தன் - அதிபர்
என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் எல்லோராலும் அன்புடன்
அழைக்கப்படுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்கள் 2010 செப்ரம்பர் 4ம்
திகதி 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். ‘தோன்றின் புகழொடு
தோன்றுக’ என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்து போல, எவ்வளவு காலம்
வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தார் என்பதுதான்
முக்கியம். வாழும் காலத்திலேயே சாதனையாளர்களைப் பாராட்டவேண்டும்,
பணமும் பொருளும் முக்கியமல்ல, ஒருவரைப் பாராட்டும் போதுதான், அந்தப்
பாராட்டுகள்தான் அவரை மேலும் மேலும் சாதனைகள் படைக்கத் தூண்டுகின்றன
...உள்ளே
ஆற்றல் மிகுந்த தப்பித்தல் - குரு அரவிந்தன் ....உள்ளே
தோழர்.சிங்கராயர் நினைவுதினக்
கட்டுரை!
சிங்கராயர் எனும் மொழிபெயர்ப்பாளர். - அமரந்த்தா .....உள்ளே
விநோதநாம வியாசம்
-
பொ.கருணாகரமூர்த்தி..
உள்ளே ‘‘பள்ளி சென்று பயிலா பல்கலைக் கழகப் பேராசிரியர்…’’ - முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை ....உள்ளே
லண்டன் பாலத்துப் பிசாசுகள்!
- குரு அரவிந்தன்..உள்ளே அந்த 40 மணி நேரம்..! - குரு அரவிந்தன் - ...உள்ளே
அறிவியல் / இலக்கியம்/அரசியல்/ சமூகம்!
“நீரின்றி அமையாது
உலகம்............“
- முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி,
புதுகோட்டை - தண்ணீர்
அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். தண்ணீர் கிடைக்கும்
தன்மையைப் பொறுத்தே தாவர வகைகளும், மனித வாழ்க்கை முறைகளும்
செம்மையாக அமையும். உயிரினக் கட்டுப்பாட்டிற்கும் பரவலுக்கும்
தண்ணீர்மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டே
வள்ளுவப் பெருந்தகையும் ....உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம்: மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன்
நேர்காணல் ?......உள்ளே விண்வெளியில் பறந்து சாதனை
படைக்கும் பெண்கள்! - மாலினி அரவிந்தன் -...உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம்! என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி "..கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும்
பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று
எந்தப் பெண்தான் நினைக்க முடியும்?.."
(1951ஆம் ஆண்டு
திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி
செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற
என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என்
கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின்
மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று
பலராலும்
ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி
வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால்
உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக
வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.....உள்ளே
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும்
உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல்
அவர்கள் இருப்பதில்லை. கற்பனை
நான் அவனல்லன்! - வ.ந.கிரிதரன் - சென்னையில்
இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்'
என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக
V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்
குறிப்பிடப்பட்டுள்ளார்கள். மேற்படி நூலினை நான் எழுதவில்லை.
ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும்
வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான்
இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட
நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள்
எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த
நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க
வேண்டுமென நினைக்கின்றேன்......உள்ளே
கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை: புலவர்
குழுந்தை!
-பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை) ...உள்ளே
நற்றமிழ்
வளர்த்த நரசிம்மலு நாயுடு!
- பாரதிதேவராஜ் எம். ஏ
- ...உள்ளே
மணிவிழாக்
கண்ட முருகானந்தன் மணிவிழாக் காணும்
முருகானந்தனுக்கு வாழ்த்து! -
எம்.கே.முருகானந்தன்
..உள்ளே மானிட
நேசன் 'தோழர்" சுரேந்திரன் காலமானார்
- வி.
ரி. இளங்கோவன் (பிரான்ஸ்)......உள்ளே
ஜெயந்தன் நினைவுகள்!
-தமிழ்மணவாளன் -.....உள்ளே
'கடலோடி' நரசையாவுடன் ஒரு
நேர்காணல்!
- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர் )......உள்ளே
உதயகுமாரி பரமலிங்கத்துடனான (நிலா)
சந்திப்பு!
- நவஜோதி யோகரட்ணம் - ....உள்ளே இஸ்லாமிய நவீனப் பெண்ணியம்- ஹெச். ஜி. ரசூல் ....உள்ளே மீள்பிரசுரம்: தினக்குரல்:
'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா: நேர்காணல் - ஜெ.கவிதா உங்களைப் பற்றி எங்களுடன்
….உள்ளே
[ கனேடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள்,
கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின்
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]
கனடா நாட்டு பழங்குடியின கவிதைகள்.- தமிழில்: : முனைவர் வை பாரதி ஹரிசங்கர் Someone By
R.Z. Nobis யாரோவொருவர்
- நோபிஸ் - -....உள்ளே புலம்பெயர் தமிழ் இலக்கியம்: கனடாத்
தமிழ் இலக்கியம் பற்றி..... - பண்டிதர் பிரம்மராயர்ரம்மராயர்
-
. ...உள்ளே இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை
நூலுக்கு விருது! ...உள்ளே 'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச்
சிறுகதைப் படைப்பாளிகள் பற்றிய -..உள்ளே மீள்பிரசுரம்!
நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro)
காத்திராப் பிரகாரம்
சந்திப்பு: அ. முத்துலிங்கம்கி...உள்ளே சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின்
Divisadero நாவலை... - டி.செ.தமிழன் -... உள்ளே
மார்கிரட் அட்வூட்
-அ.முத்துலிங்கம் - ...உள்ளே கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு :
வ.ந.கிரிதரன் ...உள்ளே
பதிவுகளில்
அன்று!
பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல்
வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு
செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை,
கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில்
இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும்
பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட
வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
பயனுள்ள மீள்பிரசுரம்!
மலேசியா வாசுதேவன்: மகத்தான
திரைப்பாடகன்!
- ஷாஜி - பதினாறு
வருடங்களுக்கு முந்தைய ஒரு பிற்பகல் நேரம். சென்னை ஆழ்வார்
பேட்டையில் உள்ள பாடல்பதிவு கூடம் ஒன்று பரபரப்பாக இயங்கிக்
கொண்டிருந்தது. 'இன்றும் புதிது' என்று பெயரிடப்பட்டிருந்த இசைத்
தொகை ஒன்று அங்கு பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்தது. சில சிறந்த
பழைய தமிழ் திரைப் பாடல்களை தேர்ந்தெடுத்து அதை தற்க்காலத்தில்
பிரபலமாயிருக்கும் பாடகர்களை பாடவைத்து, நவீன தொழில்நுட்பத்துடன்
ஒலிப்பதிவு செய்து வெளியிடும் முயற்ச்சி அது. நான் பணிபுரிந்து
கொண்டிருந்த நிறுவனம் தான் அதைத் தயாரித்தது. ஆகவே
மேற்ப்பார்வைக்காக நானும் அங்கிருந்தேன். டி எம் எஸ் பாடிய ஓரிரு
பழைய பாடல்களை பாடகர் மலேசியா வாசுதேவன் பாடுவதாக இருந்தது.
....உள்ளே
இழப்புகளின் தேடல்களாய் –
'பிசாசு மாளிகை' (THE HAUNTED MANSION)
-
க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) .. ...உள்ளே
விஜய் படங்களின் இலாபத்தில பங்கு யாருக்கு? - சினிமாக் குருவி.....
உள்ளே
The star trek from Chintamani to Vijay : Links between South
Indian films and Sri Lanka! by Lucien Rajakarunanayake....Read
More
பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’
- எம்.கே.முருகானந்தன்...உள்ளே
ராஜா ராஜாதான்!
- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் ...உள்ளே 'அவரார்' (AVATAR)
- குரு அரவிந்தன்....உள்ளே
Kollywood and the Eelam Connection By
Shanthi Sachithanandam
....Read
More
[பூமிப்பந்தின் பல்வேறு
திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின்
கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள்,
ஆய்வுகள், மற்றும் தகவல்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.
உங்கள் ஆக்கங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.-ஆசிரியர்]
சமகால ஈழத்து இலக்கியம் - டி.செ.தமிழன்
...உள்ளே
டி.செ.தமிழனின் 'சமகால ஈழத்து இலக்கியம்' பற்றிய
கருத்துகள் சில... - வ.ந.கிரிதரன்
- ...உள்ளே
மௌனம் சம்மதம் என்ற அர்த்தமில்லை..! ‘சமகால
ஈழத்து இலக்கியம்’ என்ற கட்டுரை பற்றிய எனது பதிவு! - குரு அரவிந்தன் -...உள்ளே
" STOP THE BOMBING OF THE TAMILS IN
.."
Read More
அறிஞர்
அ.ந.கந்தசாமியின் படைப்புகள்!
வெற்றியின் இரகசியங்கள்!
- அறிஞர் அ.ந.கந்தசாமி - இன்று
வாழ்க்கையில் வெற்றியடைவது பற்றிய நூல்கள் பல வெளிவருகின்றன. இத்துறையில்
ஆங்கிலத்திலுள்ள பல அரிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன.
இத்துறையில் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்கள் எழுதுவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே
அறிஞர் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் அரியதொரு நூலினை
எழுதியுள்ளாரென்பதும், அது தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 1966இல்
வெளிவந்துள்ளதென்பதும் வியப்புக்குரியவை. மேற்படி நூலினை 'வெற்றியின்
இரகசியங்கள்' என்னும் பெயரில் வெளியிட்ட பாரி பதிப்பகம் பின்னர் அகிலனின்
நூலொன்றிற்கும் மேற்படி பெயரினை வைத்து வெளியிட்டது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது;
கண்டிக்கத் தக்கது. என்னைப் பொறுத்தவரையில் தமிழில் சுயமாக இத்துறையில்
எழுதப்பட்டுள்ள நூல்களில் அ.ந.க.வின் 'வெற்றியின் இரகசியங்கள்' நூலும்
முக்கியமானதோர் இடத்தைப் பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய தமிழ் இலக்கிய
உலகுக்கு அ.ந.க.வின் இன்னுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த நூலினை,
வாழ்க்கையின் வெற்றிக்குப் பயனுள்ள இந்த நூலினைப் 'பதிவுகள்' இதழில்
வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற
வகையில் நீங்களும் இந்நூலினைப் படித்து யாம் பெற்ற இன்பத்தைப் பெறுவீராக! மேற்படி
நூலினை நூலகம் இணையத்
தளத்திலும் நீங்கள் வாசித்துப் பயன்பெறலாம். - ஆசிரியர்] ...உள்ளே
அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு'.
வாசிக்க
தொடர் நாவல்!!
எமிலி ஸோலாவின் 'நானா'!
-
தமிழில் அ.ந.கந்தசாமி நானா:அத்தியாயம் ஒன்று: முதலிரவு!
. ....உள்ளே நானா:இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!.. ....உள்ளே நானா: அத்தியாயம் மூன்று: மோகப்
புயல்! ..உள்ளே நானா: அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன் ....உள்ளே
கடைசி ஆசை!
தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்!
- அ.ந.கந்தசாமி -
...உள்ளே கவீந்திரனின் (அறிஞர்
அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள்..உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! -
..உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-..உள்ளே
அ.ந.கந்தசாமியின்
நாவல்: மனக்கண்:
..உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமி: பன்முக ஆளுமையுள்ள
ஈழத்திலக்கிய முன்னோடி; சிறு அறிமுகம்!...உள்ளே
K.S.Sivakumaran Columns..
Conjugal relationship: French style
By
K.S. Sivakumaran At
the 14th International Film Festival of
Kerala (KIFF) held between December 11
and 18 last year (2009) I witnessed two
French films on the first day. One was a
Retrospective Film made in 1962 in the
heydays of the celebrated French New
Wave directed by one of the masters of
Classic Cinema, Francois Truffaut. It
was called Jules and Jim. And the other
was of fairly recent origin (2007) made
by one of the first time directors in
France, Jean Pascal Hattu. The title of
the film was 7 Years. ...Read
More
Film
Appreciation
with K S Sivakumaran Why
most Tamil films fall short of...Read
More
Swami Vipulananda (1927 – 1947): a
pioneer scholar in Thamil Studies
-
K S. S.
...Read
More Lankan Thamil & Muslim - K.S.S-. ...Read More Buddha Collapsed Out of
Shame
..Read
More
Transcreating part of 'Kantha Puranam' By K S Sivakumaran ...
Read More K.S.Sivakumaran : Critic
with Creative Talents
By Dr (Mrs) Subathini Ramesh (Head Department of Linguistics and English, University of Jaffna, Sri
Lanka).....Read
More
மன அழுத்த மேலாண்மை 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை
உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை)
- ..உள்ளே மன அழுத்த மேலாண்மை 2 : மன
அழுத்தத்தினால் ஏற்படும் - டாக்டர். B. செல்வராஜ்
..உள்ளே ம்ன
அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்
....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன
அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி
....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 5 :
பணியினால் உண்டாகும் மன அழுத்தம்.
...உள்ளே மன அழுத்த மேலாண்மை 6 : மன
அழுத்தத்தைப் வெல்லும் வழிமுறைகள்!
....உள்ளே மன அழுத்த மேலாண்மை –
7 :
நிகழ்வுகளின் பின்னணியும் மன அழுத்தமும்!
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D....உள்ளே
World
Literature!
The Literature Network! Welcome
to The Literature Network! We offer searchable online literature for the
student, educator, or enthusiast. To find the work you're looking for start by
looking through the author index. We currently ....Read
More
மீள்பிரசுரம்: சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
- ஜெயமோகன் -. ....உள்ளே நன்றி: காலச்சுவடு.காம்:
நாவல் பகுதி: ஒரு நூறாண்டுத் தனிமை - ஞாலன் சுப்பிரமணியன்.....உள்ளே Autobiography
Thomas Mann. ....
Read More மீள் பிரசுரம்: உயிர்நிழல், புகலி.காம்
'ரொனி மொரிசனு'டன் ஒரு நேர்காணல்: "இனவாதம் என்பது இயற்கையானதொன்றல்ல, அது சகல பொறி முறைகளாலும் திட்டமிட்டு
உருவாக்கப் பட்டது" ...உள்ளே உலக இலக்கியம் (மீள்பிரசுரம்)
மேடம் பவாரி - துரோகத்தின் வசீகரம்
- எஸ். ராமகிருஷ்ணன் - Professor Umberto Eco at The London Book Fair: 1
To View
Professor Umberto Eco at The London Book Fair
2 ...
To View The Old Man and the Sea
-Ernest Hemingway
..Read More எஸ்ராமகிருஷ்ணன்.டால்ஸ்டாயோடு நடந்தேன்-...உள்ளே
எமிலி ஸோலா!- அ.ந.கந்தசாமி
-...உள்ளே
Novel: NANA! By Zola, Émile
Chapter 1!n shadow, and not a sound came from the stage behind.
...Read
More About Emile Zol...
Read பியோதர் தஸ்தாவ்ஸ்கி -Fyodor Dosoevsk.
...உள்ளே
Courtesy:
Arthursclassicnovels Free eBooks! No Registration!
Crime and Punishment. .Read
More பெனுவாத் க்ரூல்ட் -
நாகரத்தினம் கிருஷ்ணா -...உள்ளே
நாவல்: காதலன்! -
மார்கெரித் த்யூரா -
தமிழில் - நாகரத்தினம் கிருஷ்ணா - எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து
இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப்
பல்கலைக் கலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது.
பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை
மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய,
'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது.
...உள்ளே
சிங்கப்பூர் /மலேசிய தமிழ் இலக்கியம்!!
ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)
- கே.பாலமுருகன் (மலேசியா) -....
உள்ளே
அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது
- ஜெயந்தி சங்கர் -
...உள்ளே
அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா
நாகேஸ்வரன்! - - ஜெயந்தி சங்கர் ...உள்ளே
ஹாய் நலமா?
பற்கூச்சம் ஏன்? நீங்கள் செய்யக் கூடியது என்ன? - மருத்துவர் எம்.கே.முருகானந்தன்
குளிராக
எதுவும் சாப்பிட முடியுதில்லை என்று சொல்பவரா நீங்கள்? அல்லது காரம்
புளிப்புச் சாப்பிட்டால் பல் கூசுகிறது என்கிறீர்களா? ஆம் நீங்கள்
சொல்வது சரிதான் உங்களுக்குப் பற்கூச்சம் இருக்கிறது. பற்கூச்சம்
என்பது பாரதூரமற்றதாக அலட்சியம் பண்ணும்படி இருக்கலாம் அல்லது தாங்க
முடியாத வேதனையாகவும் இருக்கலாம். சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம்
நீடிப்பதாகவும் இருக்கலாம். பிரிட்சில் இருந்து எடுத்தது போன்ற
குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த
மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும். ..உள்ளே
சா.முன், சா.பின் - நீரிழிவு
மாத்திரைகளை முன்நிறுத்தி....
- 'டாக்டர்' .எம்.கே.முருகானந்தன் -... ...உள்ளே சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது
எப்போது?
- 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன்.-...உள்ளே
தைப்பொங்கல் மற்றும் விதைகள் சில
பயனுள்ள தகவல்கள்
- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் - ...உள்ளே படுக்கையில் சிறுநீர் கழிக்கும்
குழந்தையை அணுகுவது எப்படி?
- டாக்டர் எம்.கே.முருகானந்தன் -...உள்ளே மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும் டொக்டர்'. எம்.கே.முருகானந்தன். (குடும்ப வைத்தியர்) - .
உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம்:
காமிக்ஸ்பூக்கள் வலைப்பதிவு பூந்தளிர் - மறக்க இயலாத சிறுவர் இதழ்!
- அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் - தமிழக
சிறுவர் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்த இதழ் பூந்தளிர்! இதுவரை இதன்
இடத்தை நிரப்ப ஒரு இதழ் கூட தமிழில் வரவில்லை. நம்மில் பெரும்பாலோனோருக்கு
காமிக்ஸ் வடிவம் என்பது அறிமுகமானதே பூந்தளிர் இதழால்தான் என்பது என் கருத்து!
எழுத்துக் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த அக்கால சிறுவர் இதழ்களிடையே
படக்கதைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பக்கங்களை ஒதுக்கி ஏறக்குறைய ஒரு காமிக்ஸ்
போலவே வெளி வந்த ஒரு அறிவுப் பெட்டகம்தான் பூந்தளிர். ....உள்ளே
பயனுள்ள மீள்பிரசுரம் சிறுவர் இலக்கிய முன்னோடியான தங்கத்
தாத்தா: சோமசுந்தரப் புலவர்!
- சாந்தி ரங்கா - பத்தொன்பதாம்
இருபதாம் நூற்றாண்டில் தமிழை தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர்.
இவர்கள் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர்கள். இவர்களால்
தமிழ்மொழி செழுமை பெற்று வளர்ந்ததென்றே கூறலாம். சில பாடல்களை கேட்கும்போது
நாமும் பாடவேண்டும் என்ற ஊக்கத்தை தர வல்லன. இவ்வாறான பாடல்களை தந்தவர்களுள்
தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் ஒருவர். இவர் ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாண
மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி வன்னிய சேகர
முதலியார் வழித்தோன்றலாய் வாழ்ந்த கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை என்போருக்கு
திருமகனாய் பிறந்தார்.....உள்ளே
The Spelling Bee!By Dipika
Giritharan...Read
More. Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More My Tour Of Toronto! By: Thamy Giritharan...Read
More 'Sammy Keyes and the Hollywood Mummys'
-Thamayanthi Giritharan - ....Read
More
Thamaynthi Giritharan's Blog:
http://booktrain.wordpress.com/
Thamy's Previous Writings...Read More
சிறுவர்
நூல் வெளியீடு! கனிஷ்காவின் 'அண்ட வெளியில் ஒரு அற்புத கிரகம்'!ள்....உள்ளே ரினோ! - கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு)
அத்தியாயம் 5!....உள்ளே ரினோ! - கனிஷ்கா :
கடந்தவை...உள்ளே
சிறுகதை!
ஆஞ்செலா தனிமையில்
இருந்தபோது...
பஸ்க்கால் மெரிகோ
தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
வரவேற்பறையில் ஒரு பெரிய மேசையின் பக்கத்தில்
அமர்ந்திருந்தாள். கடந்தபல வருடங்களாக எதுவுமே அவள் விரும்பினமாதிரி நடப்பதில்லை
என்பது உண்மைதான், எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழல் அவளை என்னவோ செய்தது.
இத்தனைக்கும் கல்லறையிலிருந்து வீட்டிற்குத் திரும்புகிற தருணத்தைப்போல
கொடுமையானது வேறில்லையென்று ஓயாமல் பலரும் கூறியிருக்கிறார்கள். அவளைப்
பொறுத்தவரை எல்லாமே ஒழுங்காகத்தான் நடக்கிறது. தேவாலயம் நிறைந்திருந்தது.
கல்லறையிலும் வந்திருந்த கிராம மக்கள் அனைவரையும் ஒருவர் பாக்கியின்றி
கட்டிஅணைத்து, அவர்களுடைய ஆறுதலை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. கிழம் திபூகூட
வந்திருந்தாளே! .....உள்ளே
முகடுகள்
- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) - காமாட்சி
பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக்
குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும் போனபின்னால், பிள்ளைகளாலும்
அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய் இப்படியாவது ஏன் வாழணும்?
செத்துப்போனால் தான் என்ன? ஆனா அதுக்கும்கூட திட்டமிடவோ,சமயோசிதமாய் காரியம்
சாதிக்கவோ துப்பு இல்லை. புத்தியும் இல்லை. இத்தனைக்கும் பாட்டி ஒன்றும் மலடி
இல்லை. கலயாணமாகி 10 வருஷங்களுக்குப் பின்னால்,கருத்தரித்து,ஆசை ஆசையாய் ..
உள்ளே.
குரு.சுப்ரமணியன் குட்டிக் கதைகள் ..
உள்ளே
சேகுவேராவின்- எம்.ரிஷான் ஷெரீப்......உள்ளே
சிறகும், உறவும்! - வ.ந.கிரிதரன் -...உள்ளே
முள்ளிவாய்க்கால்!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
ஒரு விபத்து;
சில... சோ.சுப்புராஜ் ..உள்ளே
கே.எஸ்.சுதாகரின் இரு சிறுகதைகள் ....
உள்ளே!
ஒரு புதிய
உலகம் அல்லது புதியதோர் உலகம்
ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி
விஜேந்திரா; தமிழில் : லதா ராமகிருஷ்ணன் ....
உள்ளே!
எதிர்காலச்
சித்தன்! வ.ந.கிரிதரன் ...உள்ளே
காவி அணியாத
புத்தன்.- குரு அரவிந்தன் -
உள்ளே
என்ன தவம்
செய்தனை - பாரதிதேவராஜ் -..உள்ளே
உற்றுழி -
கமலாதேவி அரவிந்தன் .
உள்ளே
இவர்களும்
...... - சோ.சுப்புராஜ் -உள்ளே
நண்டு -
கமலாதேவி அரவிந்தன் -
..உள்ளே
பரிச்சயக்கோணங்கள் - ராம்ப்ரசாத் -
உள்ளே
திரைகடலோடி- ஜெயந்தி சங்கர் ...உள்ளே
(ஒரு)
மாற்றம் - தமயந்தி கிரிதரன் -
தமிழில் : லதா
ராமகிருஷ்ணன்
.உள்ளே
சிநேகிதன்
எடுத்த சினிமா
- சோ.சுப்புராஜ் - ...உள்ளே
விநோதன் -
ராம்ப்ரசாத் -...உள்ளே
நீ விரும்பும் தூரத்தில் -ராம்ப்ரசாத் ..உள்ளே
ஆசை முகம் மறந்து போமோ?
- குரு
அரவிந்தன்-
உள்ளே
மொழிபெயர்ப்பு நாவல்: காதலன் -
மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -. .....உள்ளே நாவல்:
அமெரிக்கா (11)- வ.ந.கிரிதரன் ....உள்ளே
சூறாவளியின் பாடல்! -ப் எம்.ரிஷான்
ஷெரீப் .... உள்ளே சுவர்ணதீப சுகானுபவம் ....... -
வேதா. இலங்காதிலகம் ...
உள்ளே
ப.மதியழகன் கவிதைகள்! ....
உள்ளே
நாங்க கூட... - சு.திரிவேணி,....
உள்ளே
உயிர் பிழைத்திருப்பதற்காக.... - சோ.சுப்புராஜ் .... உள்ளே
பிழைப்படிமங்கள்... - ராம்ப்ரசாத் ...
உள்ளே
வேர்களே நீவீர் காலம் வரும் வரை
கலங்காதிருப்பீர் - மட்டுவில் ஞானக்குமாரன் -
உள்ளே
கொ(கு)டிகாரன் மதியழகன் (திருவாரூர் ) -
உள்ளே
கடன் - மதியழகன் (திருவாரூர்) -
உள்ளே
செம்மொழி பேணுவோம் ... -காரையூர்க் கவிஞர்.உள்ளே
இனவாதம் இறக்கட்டும்..... வேதா இலங்காதிலகம்:- ..
உள்ளே
பொங்குக தமிழ்!- வேதா இலங்காதிலகம்:-
உள்ளே
தகுதி - சுபா சபா - -
உள்ளே
மணமகள் வேண்டுமாம் - சுபா சபா - -
உள்ளே
நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்...!!
- கவிஞர் பொத்துவில் அஸ்மின் -
உள்ளே
காலணி - முனைவர்.ச.சந்திரா ...உள்ளே
பணைப்பை - முனைவர்.ச.சந்திரா ...
உள்ளே
போராட்டத்தின் முதல் படி - ராம்ப்ரசாத் ...உள்ளே
தெறிக்கும் உவமைகள் - ராம்ப்ரசாத் ...
உள்ளே
மே 2010:
கவிஞர்கள்: முனைவர் கவிதாயினி ச.சந்திரா, சக்தி, கவிஞர் இரா இரவி
.... உள்ளே ஏபரல் 2010 : கவிஞர்கள்:
துவாரகன், ப.மதியழகன், இலங்காதிலகம் , ராம்ப்ரசாத் , வித்யாசாகர் ,
பிரதீபா , கவிஞர் இரா.இரவி , என் சுரேஷ் , சு.திரிவேணி, பகலவன்....
உள்ளே மார்ச் 2010 கவிஞர்கள்:;
மதியழகன் (திருவாரூர்),
ராம்ப்ரசாத் (சென்னை), வேதா இலங்காதிலகம் (டென்மார்க்), இணுவையூர்
சக்திதாசன் (டென்மார்க்) ...
உள்ளே
Deebachelvan's Poems!
-
Latha Ramakrishnan - Poet
Deebachelvan’s
blogspot publishes his poems on the prevailing situation of the
war-ridden Eelam and the people’s sufferings there. His
poem-collections in Tamil have been published by Kalachuvadu and
Uyirmmai. What appeals to me most in his poems is the fact
that he is not hysterically anti-India or Pro-LTTE in his writings
but that he gives a fair description of the prevailing situation
there ...Read
More
வ.ந.கிரிதரனின் பக்கம்!
தொடர்நாவல் அமெரிக்கா II -
வ.ந.கிரிதரன் - ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து
'அமெரிக்கா'
என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால்
இந்த அமெரிக்கா! அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட...உள்ளே.
எதிர்காலச்
சித்தன்! வ.ந.கிரிதரன் ...உள்ளே
சுய விமர்சனம்: என் படைப்புகளும்.. வ.ந.கிரிதரன் -..
உள்ளே அமெரிக்கா'-1 -
சிறுகதைகளும் நாவலும் அடங்கிய தொகுதி ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக
இணை வெளியீடாக வெளிவந்தது....உள்ளே
முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால்
வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள் ' நூலில் வெளியான கட்டுரை. நூலில் வெளியான
கட்டுரை: அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
வ.ந.கிரிதரன்..
உள்ளே
கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின்...
- வ.ந.கிரிதரன் -உள்ளே இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும்,
பதிவுகளின் உதயமும்!
- வ.ந.கிரிதரன்....உள்ளே
மின்வாழ்வு! - வ.ந.கிரிதரன் -அத்தியாயம் ஒன்று: மின்னுரையாடல்!..உள்ளே
வ.ந.கிரிதரனின் கவிதைகள்: 'இருப்பதிகாரம்'!
இருப்பு பற்றிய தேடல்!...
உள்ளே
வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!. -...உள்ளே நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு' - வ.ந.கிரிதரன் -...உள்ளே
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்!..உள்ளே கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன் -....
உள்ளே
ஆர்தர் சி.கிளார்க் .நம்பிக்கை,
தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
வ.ந.கி...உள்ளே
பிள்ளைப் பிராயத்திலே... 1 - வ.ந.கிரிதரன் -...உள்ளே கணித்தமிழும் இணைய இதழ்களும்....- வ.ந..கி -...உள்ளே வ.ந.கிரிதரன்
கவிதைகள் 32...உள்ளே
நாவல்: அமெரிக்கா.....உள்ளே
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -....உள்ளே
'அமெரிக்கா' -
சிறுகதைகளும் நாவலும் அடங்கிய தொகுதி ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக
இணை வெளியீடாக வெளிவந்தது....உள்ளே 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'- நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு
பற்றிய ஆய்வு நூல்.ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக இணை வெளியீடாக
வெளிவந்தது....உள்ளே
'மண்ணின் குரல்'- 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின்
காதலும்', 'கணங்களும் குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நாவல்களின்
தொகுப்பு; தமிழகத்தில் குமரன் ப்ப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ...உள்ளே
Short Novel!
America! -V.N.Giritharan
- Translation By:
Latha Ramakrishnan...Read
More Fractured Self: A Study of V.N.
Giritharan’s Selected Short Stories!
-
A dissertation submitted to the University of Madras in partial
fulfilment of the requirements for the award of the degree of Master
of Philosophy in English Under Choice Based Credit System By M.
Durairaj
Department of English, University of Madras...Read
More
'Seeking
The Invisible Humanness in an Alien Land’
A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore – 641
014., Tamil Nadu, India...Read
More
'புதிய பனுவல்': The
‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading
of Selected Short Stories of V.N. Giridharan
- By Gnanaseelan Jeyaseelan ,Lecturer, Vavuniya Campus
University of Jaffna, Sri Lanka -...Read
More
புதிய தொடர்கதை!
புள்ளும், புலவனும்!
- வ.ந.கிரிதரன் - அத்தியாயம் ஒன்று: மாடப்புறா ! இலேசாகக்
குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வசந்தகாலத்து மாலைப் பொழுது. நான் வசிக்கும்
'டொராண்டோ' மாநகரிலுள்ள தொடர் அடுக்குமாடிக் கட்டடமொன்றின் 'பல்கணி'க்கு வந்தபொழுது
நான் நினைத்திருக்கவில்லை என் வாழ்க்கையின் அடுத்த ஓரிரு மாதங்களுக்கான என்னிருப்பை
அந்த 'பல்கணி' விஜயம் மாற்றிவைக்கப் போவதென்பதை. நான் வந்ததென்னவோ தற்செயலானதொரு
நிகழ்வுதான். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இந்த வான், உலகு, விரியும் பிரபஞ்சம் .. என
விரிந்து, படர்ந்திருக்கும் எல்லாமே தற்செயல் நிகவுகளின் விளைவாக, திட்டமிட்ட
விளைவாக அல்ல, உருவானவை தானென்று கூடக் கருத்தொன்று இருக்கின்றதல்லவா. அடிப்படைத்
துகள்களின் தற்செயல்களிலிருந்து விரியும் நிகழ்வுகளின் தொகுப்பினைத்தானே நாம்
திடமாக விரிந்திருக்கும் இந்தப் பொருளுலகாகக் காண்கின்றோம்.....
உள்ளே
நூல் / சஞ்சிகை அறிமுகம்!
தி.ஜாவின் ‘அம்மா
வந்தாள்’ ....
- ஜெயந்தி சங்கர் - சுமார் ஏழெட்டு
ஆண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை
முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து,
மிகவும்
வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத்
தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித
உற்சாகத்தைக்
கொணர்ந்தது. அதேநேரம், நாவலாக்கம் குறித்து எனக்குள் பல்வேறு
கேள்விகள் எழுந்தன. மோகமுள் நாவலை ஏற்கனவே வாசித்திருந்தேன்.
வாசிப்புப்
பழக்கமுடைய ஒரு நண்பரிடம் என்னுடைய கருத்துக்களை வெளியிட நான்
முயன்றபோது, ‘மோகமுள் ஒருமாதிரி அழகு, இது வேறொரு விதத்தில்
அழகு’, என்று மிக எளிமையாகக் கூறிவிட்டு நகர்ந்து விட்டார்.
அதன்பிறகு தான் ‘செம்பருத்தி’ வாசித்தேன். ...உள்ளே
கே. எஸ். பாலச்சந்திரனின்
கரையைத்தேடும் கட்டுமரங்கள்! - குரு அரவிந்தன் - .....உள்ளே இரவு எரிந்து கொண்டிருக்கிறது! கூர்
2010 கனடாக் கலை இலக்கிய மலர் வெளிவந்துவிட்டது! - ஊர்க்குருவி....உள்ளே
பதிவு செய்து கொள்ள.... 'பதிவுக'ளின்
நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள்
போன்ற விபரங்களைப் பதிவு
செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம்
(niri2704@rogers.com)பதிவு
செய்து கொள்ளலாம். tscu_inaimathi
எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு
பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை
மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
.pdf அல்லது
image
வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப
வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில்
நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது
போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப்
பதிவு செய்வோம்.]
இலங்கையில் வெளிவந்த முதலாவது
சிறுவர் மாத இதழ் "வெற்றிமணி"! ஜேர்மனியில் மணிவிழா!
- கே.எஸ்.சுதாகர் - அன்று வெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய் நற்றமிழாம்
எங்கள் மொழி நலமுற ஒலித்திடுவாய் - என்ற வாழ்த்து ஒலியுடன்
வெளிவந்த, இலங்கையின் முதலாவது சிறுவர் மாத இதழான "வெற்றிமணி"க்கு
இன்று 60 வருடங்கள். ஜேர்மனியில் இம்மாதம் 28.08.2010
மணிவிழாக் கொண்டாடுகின்றது. 1950 இல் நாவலப்பிட்டியில்
ஆசிரியராகப் பணிபுரிந்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களால் இந்த
வெற்றிமணி ஆரம்பிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டளவில் அமரர் முத்தையா
அவர்களால் 'ஆத்மஜோதி' என்ற ஆன்மீக சஞ்சிகை நாவலப்பிட்டியில் இருந்து
வந்தது. அமரர் முத்தையா ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ...உள்ளே
காலச்சுவடு பதிப்பக
நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸில்! 15/8/2010 முதல் 31/9/2010 வரை
சிறப்புக் கழிவு 10%! மதிப்பிற்குறிய
எழுத்தாளர்களே! வாசகர்களே!! 15/08/2010 முதல் தொடர்ந்து 45.நாட்களுக்கு
காலச்சுவடு பதிப்பகம் நமது டிஸ்கவரி புக் பேலஸில் மாபெரும் புத்தக
திருவிழாவை ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
எப்போதுமே காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸில்
குறைவில்லாமல் கிடைத்து வந்தாலும் கூட இந்த புத்தக கண்காட்சி
காலங்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் 10
சதவீத....உள்ளே.
”சங்க இலக்கியத்தில் மனித நேயம்”
டாக்டர்
கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[ பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி
]இலால்குடியில் தமிழ்த்துறைச் சார்பாக முத்தமிழ் மன்றத் தொடக்கவிழாவில்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கலந்துகொண்டு ”சங்க இலக்கியத்தில் மனித
நேயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சங்க இலக்கியத்தில்
கூறாதா மனிதநேயச்செய்திகளே இல்லையெனக் கூறலாம் என்றார். ...உள்ளே
21st August 2010 , Saturday; 5.45 pm
CONTEMPLATE & KONANGAL
present Documentaries on Art Vincent Van Goah...Read
More கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின்
இலக்கியப் பாசறை வழங்கும் “முழுமதி தின இலக்கிய நிகழ்வு” ...உள்ளே புகலிட
இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை!
- சு. குணேஸ்வரன்
...உள்ளே தமிழ்ஸ்டுடியோ: ஏழாவது
பௌர்ணமி....உள்ளே குடி
அரசு தொகுப்புகள் (1925 - 1938) யூனிகோட் எழுத்துரு வடிவில் ...உள்ளே அடவி மாத இதழ் இதழ் 4 ஜூலை 2010
ஆசிரியர் தில்லைமுரளி ..உள்ளே
விரைவில்.! 'காற்றுவெளி' சஞ்சிகையின்
ஆதரவில்- 'இலக்கிய விழா-2010’ ...உள்ளே தமிழ்ஸ்டுடியோ.காம்: ஆறாவது
பௌர்ணமி இரவு! ...உள்ளே காலச்சுவடு பதிப்பகத்தின் 'வீழ்தலின்
நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா ....உள்ளே
லெனின் விருது! இயக்குனர்
பீம்சிங் அவர்களின் மகனான படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்கள்
தமிழின் மிக முக்கியமான படத்தொகுப்பாளர்.
மிக உச்சத்தில் இருக்கும் போதே படத்தொகுப்பு வேலைகளை குறைத்துக் கொண்டு
குறும்படத் துறையில் தனது கவனத்தை திசை திருப்பினார். மேலும்,
தமிழில் குறும்படங்களுக்கான ஒரு அலையை தோற்றுவித்தார். இவர்
இயக்கிய "நாக் அவுட்" என்கிற குறும்படம்தான் தமிழில் முதலில்
திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் எடுத்த குறும்படமாகும்.
இக்குறும்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து . ...உள்ளே
நிகழ்வு: 2011 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்
ஒன்றுகூடல்
-
முருகபூபதி - அவுஸ்திரேலியா - இலங்கையில்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
முற்பகுதியில் நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் இறுதியில் இலங்கைக்கு சென்றிருந்தேன்.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை
முன்னின்று நடத்திய அனுபவத்தின் தொடர்ச்சியாக இந்தப்பணியிலும்
ஈடுபடுவதும் எனது விருப்பமாக இருந்தது. தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு அப்பால் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும்
பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி ஆரோக்கியமாக ...உள்ளே
சுயாதீன கலை, திரைப்பட கழக (கனடா)
2010 விருது பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு! 2010ஆம்
ஆண்டுக்கான விருது திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது.
சுயாதீன கலை, திரைப்பட கழகம் வருடா வருடம் மாற்று ஊடகத்திற்காக தங்களது
பங்களிப்பை செய்தவர்களை சுயாதீன கலை, திரைப்பட கழக (கனடா) விருது
என்னும் விருதை அளித்து கௌரவிப்பது வழமை. கடந்த ஆண்டுகளில் நாடகர்
பாலேந்திரா, ஊடகவியலாளர், நாடகர் பி.விக்னேஸ்வரன், கலைஞர் கே.எஸ்.
பாலச்சந்திரன் போன்றோருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.....உள்ளே
வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப்
பூக்கள் 2 (தொகுப்பு)! எழுத்தாளர்
முல்லை அமுதன் அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த
மறைந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பான 'இலக்கியப் பூக்கள்'
என்னும் நூலினைத் தனது 'காற்று வெளி' அமைப்பினூடு அண்மையில்
வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது மேலும் பல படைப்பாளிகளை
உள்ளடக்கிய 'இலக்கியப் பூக்கள் 2' என்னும் நூலினை வெளியிடவுள்ளார்.
'இலக்கியப் பூக்கள் 1' நூலினை வாங்குவதன் மூலம் அவரது தொடரும்
முயற்சிகளுக்கு நீங்கள் ...உள்ளே
பிரான்சு கம்பன் மகளிரணி விழா
ஆல்பேர்ட் (அமெரிக்கா).....உள்ளே
British Tamils Forum: REMINDER
Midnight Vigil &
"Walk for Justice"to the UN Friday, 23rd July 2010....Read
More
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது 2009 -
அ.முத்துலிங்கம் ....
உள்ளே மே 18 முடிவல்ல புதிய தொடக்கம்!. -
உள்ளே
British Tamils
Mullivaikal Remembrance Day
...Read
More மொன்றியல் மாநகரில் மகாஜனா
கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- மாலினி அரவிந்தன் ...உள்ளே உலக புத்தக தினம்: தமிழ்நாடு அரசு
பொதுநூலகத்துறை, ‘புத்தகம் பேசுது’ இணைந்து வழங்கும் பதிப்புக்
காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம்
22.04.2010
மாலை 6
மணிேயப்பாவாணர் நூலக அரங்கம் சென்னை-2. தலைமை: க. அறிவொளி இயக்குநர், பொது நூலகத்துறை.
வரவேற்புரை: சேது. சொக்கலிங்கம் தலைவர், பாபாசி. பதிப்பு-க்காப்புரிமையும் சட்டமும்: வழக்கறிஞர் ச.
செந்தில்நாதன்
வழக்கறிஞர் எஸ். துரைசாமி ....உள்ளே
சுஜாதா நினைவு
விருதுகள்!
- வித்யாசாகர் (குவைத்) -
சுஜாதா
அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும்
சுஜாதா நினைவு விருதுகள்
தமிழ்
மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும்
பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக
அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி
இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6
விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு
விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும்
பாராட்டுப் ....
உளளே
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய
கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. அவுஸ்திரேலிய
தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா
2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. . ...உள்ளே
மேதினக் கருத்தரங்கு! சர்வதேச உழைப்பாளர் தினத்தை நினைவுகூரும் முகமாக
மேதினக் கருத்தரங்கு. இடம்:
ஸ்காபரோ சிவிக் சென்ரர் (எல்ஸ்மெயர் – மக்கோவன்). காலம்: மே
01,2010
சனிக்கிழமை பிற்பகல்
2-30 - 6-00 வரை தாயகத்தில்
தொழிற்சங்க துறையில் நீண்ட காலம் உழைத்தவர்களும், தொழிலாளர் நலனில்
அக்கறையுள்ளவர்களும் உரையாற்றுவர். அனைவரையும் தவறாது கலந்து
கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். - கனடிய தமிழர் ஜனநாயக
விழிப்புணர்வு மன்றம் -
demovizhippu@hotmail.com
கவிதை
உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010) கவிதை
உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப்
போட்டி. ...உள்ளே யுகமாயினி
/ வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல்
வெளியீட்டு...உள்ளே ஸ்ரீதர்
பிச்சையப்பா நினைவு நாள் 04-04-2010!.....உள்ளே
பதிவுகளின் நிகழ்வுகள்
/ அறிவித்தல் பகுதிகளுக்குத் தகவல்களை
அனுப்புவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது அனுப்புவது நல்லது. இல்லாவிடில்
உங்களது தகவல்கள் உரிய தருணத்தில் கலை, இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடையாமல் போகும்
சாத்தியமுண்டு. ஆயினும் பதிவுகளில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
விமபம் (இலண்டன்) 21 - 11 - 2010
6வது சர்வதேசத் தமிழ்க் குறுந் திரைப்பட விழா - 2010 DVD வடிவில் பதிவுசெய்து ஒருவர்
எத்தனை படங்களும் போட்டிக்காக அனுப்பிவைக்கலாம். 20
நிமிடங்களுக்குக் குறைவான படங்கள் வரவேற்கத்தக்கது. அக்டோபர்
20த் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். போட்டிக்கு அனுப்பும்
படங்களுடன் அதில் பங்குகொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள்
ஆகியோரது படங்களையும் அனுப்பி வைக்கவும் [தகவல்: கே.கே. ராஜா
KKRAJAH2001@aol.com ]. ..
உள்ளே
போரில் பிள்ளைகளையும் இழந்து
ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு
நேசக்கரம்
நீட்டுங்கள்!- சாந்தி ரமேஷ் - போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது
துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள்
பறிக்கப்பட்டு
மனிதவுயிர்கள் எண்ணுக் கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு
எங்கள் மக்களை ஏதிலிகளாக்கி விட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும்
வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக்
குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன்
தறப்பாள்களின் கீழே
மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள்.....உள்ளே
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05
வரை. வேலூரில் நூலாறு புத்தகத்
திருவிழா! வேலூரில்
(கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத்
திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது
நாட்களும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள்
திரையிடல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
வகைப்பாட்டின் கீழ், ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில்
திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும் ....உள்ளே
செப்டம்பர் 6, 2010 நண்பகல் 12.00 - மாலை 6
மணிவரை 'தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த
தேன்' காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
வாழும் தமிழ்! 'கவிதை'
- கருத்தரங்கு ( இசைத்தமிழ் - கவிஞர் கந்தவனம்; தமிழில்
புதுக்கவிதை ஒரு வரலாற்றுப் பார்வை - கலாநிதி நா.சுப்பிரமணியன்)
விரிவான தகவல்களுக்கு ..
உள்ளே
தேசம்.நெற்: வடக்கு - கிழக்கு -
மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பேராசிரியர்
ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும் நோக்கம்:
வடக்கு - கிழக்கு - மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின்
எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும்.
இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து
இடம்பெறும். சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும்
அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும் ...
உள்ளே
வியூகம் சஞ்சிகை வெளியீடு! மே 18 இயக்கத்தின் அரசியல் கோட்பாட்டுச்
சஞ்சிகையான வியூகம் வெளியீட்டு நிகழ்வு.
நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் இடம் பெறும்.
அனைவரையும் அழைக்கிறோம். இடம்: 2467 Eglinton Avenue East,
Torontoவில் அமைந்துள்ள Mid Scarborough Community Centre. மேலதிக
விபரங்கள் ...
உள்ளே
அரங்கம் நிறைந்த செல்வி.
பிரியங்கா பிரபாகரனின் நாட்டிய அரங்கேற்றம்! -
மாலினி அரவிந்தன் - சென்ற
சனிக்கிழமை (14-08-2010) பதின்னாலாம் திகதி அபிராமி
நாட்டியாலயாவின் மாணவியான செல்வி பிரியங்கா பிரபாகரனின் நாட்டிய
அரங்கேற்றம் ரொறன்ரோவில் உள்ள சீனகலாச்சார மண்டபத்தில் மிகவும்
சிறப்பாக நடந்தேறியது. அரங்கம் நிறைந்திருந்ததால் தாமதமாக வந்த
ஆர்வலர்கள் வெளியே காத்திருக்க வேண்டியும் வந்தது. இறை
வழிபாட்டினைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, அமைதி வணக்கம்
ஆகியன இடம் பெற்றன. பிரியங்காவின் பாட்டன், பாட்டியான
காங்கேசன்துறை, குருவீதியைச் சேர்ந்த திரு. திருமதி செல்வராசா
தம்பதியினர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
...உள்ளே
பிரான்சில் கம்பராமாயாணம்
முற்றோதல் நிறைவு விழாவும் கம்பன் அடிப்பொடி கணேசனார்
நினைவேந்தலும்!
- புதுவை எழில் - பிரான்சு
கம்பன் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகக் கம்பராமாயண
முற்றோதலைத் தொடர்ந்து நடத்தி வந்தது. கம்பராமாயணத்தின் முதல்
பாடல் தொடங்கிக் கடைசிப் பாடல் வரை ஒரு வரியும் விடாமல் ஒதுவதையே
முற்றோதல் என்பர். மாதந்தோறும் இறுதி ஞாயிறு மதியம் கம்பன் கழகத்
தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் இல்லத்தில் கூடி அன்பர்கள்
இராமாயணப் பாடல்களை ஓதுவோம் ...உள்ளே
சிகாகோவில்.... அமெரிக்கத் தமிழ்
மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு! - ஆல்பர்ட்,அமெரிக்கா - தமிழ்நாடு
மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தைப்
பேணிக்காக்கும் பொருட்டு அமெரிக்கா முழுவதுமாக உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்
சார்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், புளூமிங்டேல் நகரில் ஒன்று கூட
உள்ளனர். இந்த மாநாடு குறித்து அட்லாண்டாவிலுள்ள எமோரி மருத்துவப்
பல்கலைக்கழகத்தில் ஆய்வுத் திட்ட மேலாளராக பணியாற்றும் மருத்துவர்
நசீரா தாவூத் மற்றும் மருத்துவர் பிரியா ரமேஷ் ஆகியோர் இந்த மாநாடு
குறித்து தெரிவித்ததாவது ....உள்ளே
உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு!-- ஜெயந்தி சங்கர் - காரைக்குடி
வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று
பேர்த்தி காரைக்குடி திருமதி. ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் 'வைணிகா
ம்யூஸிக்' என்ற இசைப் பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு
முக்கியத்துவமளித்து மிகச் சீரிய முறையில் நடத்தி வரும் இவரது மாணவிகளுள்
ஒருவர் செல்வி அபிராமி.V.கௌதம். 26 ஜூன் 2010 அன்று மாலையில் ரா·பிள்ஸ்
ஹோட்டேல் ஜூப்ளி ஹாலில் நடந்தேறிய அபிராமியின் வீணை அரங்கேற்றத்திற்கு
சிறப்பு ......உள்ளே
யேர்மனி:
புறநாநூற்றுக் கலை நிகழ்வு!-
சங்கர்
-...உள்ளே
மகாஜனக் கலைவிழா
-கருணா ஆனந்தன் ....
உள்ளே
சென்னை ஜூலை 9, 2010: உயிர்மை
ஆதரவில் இ.பா.80! பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதியின் 80வது பிறந்த தின
சிறப்புக் கருத்தரங்கு..
உள்ளே
சென்னை: ஜூலை 3, 2010: காலச்சுவடு பதிப்பகம் / தமிழியல் இணைந்து நடாத்தும்
எட்டு ஈழ நூல்கள் வெளியீடு...
உள்ளே
தகவல்:
mrishanshareef@gmail.comm
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தமிழின் குறிப்பிடத்தக்க
எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான தோழர்ங்கராயர்
நினைவுக் கூட்டம்
...உள்ளே
ஒரு வேண்டுகோள்! தோழர் சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி! - லதா
ராமகிருஷ்ணன் - ...உள்ளே
திக்குவல்லை கமால் மணிவிழா.....உள்ளே எட்டாவது சர்வதேசத்
தமிழ்த் திரைப்பட விழா!....
உள்ளே
தமிழ்
ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்:
475/2009) ....உள்ளே
கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2010
- மாலினி அரவிந்தன் -....
உள்ளே
ஜுன் 5, 2010 :அண்மைக்கால
ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும்! - என்.செல்வராஜா. ..உள்ளே
Newcomers to Canada benefit from Library Settlement
Partnerships The
Library Settlement Partnerships (LSP) program is a partnership between
Citizenship and Immigration Canada, public libraries and newcomer settlement
agencies throughout Ontario. Settlement workers provide newcomers with
information on how to find a job and access to library resources to launch their
new lives in Ontario....Read More
*ஜூன் 12, 2010 (கனடா): சபா.
அருள்சுப்பிரமணியத்தின் சிறுவர் நூல்கள் 3 வெளியீடு...
உள்ளே
*மே 30, 2010: கம்பன் விழா ...
உள்ளே
*பத்தாவது
தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு
அவுஸ்திரேலிய் தமிழ் இலக்கியக் கலைச்
சங்கம் நடத்திய சர்வதேசத் தமிழ்ச்
சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் -
2010....உள்ளே.
*கனடா:
மே 28, 2010: காலம் சஞ்சிகையின் ஈழ
மின்னல் சூழ மின்னுதே.. உரையாடல்
தொடர்கின்றது... கா.இந்திரபாலாவின்
இலங்கையில் தமிழர் (ஒரு இனக்குழு
ஆக்கம் பெற்ற வரலாறு) இன் நூல்களை
முன்வைத்து முனைவர் ரகுபதி முனைவர்
சிவச்சந்திரன். விபரம் ...உள்ளே
ஈழத்து.....
நண்பன் பத்மநாபஐயர் ல்லையமுதன்
...உள்ளே 1999 Opens at ReelWorld Film
Festival...Read
More அசை இதழ் 03 வெளிவந்து
விட்டது...உள்ளே
Chittirai Photography Expo & Competition
Best Photography prize money Rs.10,000/-...Read
More பௌர்ணமி இரவு ( அரியத் திரைப்படங்கள் திரையிடல்
& கலந்தாய்வு நிகழ்வு ).....உள்ள
கலைச்செல்வனின் 5வது ஆண்டு (ஏப்ரில்17, 2010) ....
உள்ளே
கனடா:
அழைப்பிதழ் சொற்கோவை (இலவச) வெளியீடும்,
செல்வா இலங்கையன் நினைவு நாளும். காலம்:
2010 ஏப்ரில் 18, ஞாயிறு மாலை 5 மணி.
விபரம் .....
உள்ளே
வர்த்தகம்: வர்த்தகம் பற்றிய குறிப்புகள், தகவல்கள்
மற்றும் உதவிகளை பரிமாறிக் கொள்ளும் தமிழ் தளம்...உள்ளே
என் வழி: ...உள்ளே
பங்குச் சந்தை: ...உள்ளே
தமிழ் வணிகம்: வணிக தகவல்களின் களஞ்சியம் -...உள்ளே
தமிழில் பங்கு வணிகம் ...உள்ளே
பங்குச் சந்தை: ...உள்ளே
வீடு வரை கனவு, ....-கலையரசன்
- ..உள்ளே
கணித்தமிழ்!
[இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது
வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது
புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில்
பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின்
தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம்
இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் - பதிவுகள்-]
இணையத்தில் தமிழ்!
- முனைவர் மு. பழனியப்பன் - தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே
வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம்
ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில்
பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில்
தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம்
இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை
அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை
இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி
இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு
வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர்.
கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது
இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன....உள்ளே
இணைய எழுத்து
- எஸ். ராமகிருஷ்ணன் - ...உள்ளே மீள்பிரசுரம்!
கட்டுரை .....-பா. ராகவன் ...உள்ளே இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும்,
பதிவுகளின் உதயமும்! ....உள்ளே
தமிழில் இணையத்தள வளர்ச்சி முனைவர் மு. இளங்கோவன் -.உள்ளே இணைய இதழ்கள்! - முனைவர் க.துரையரசன் ...
உள்ளே
கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்! - பத்ரி சேஷாத்ரி ..
உள்ளே
தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்.,
எம்.ஏ... உள்ளே
தமிழில் இணைய இதழ்கள்! - மு. இளங்கோவன் ..
உள்ளே
இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன்...
உள்ளே
இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா,
அச்சிதழா? எது நீடிக்கும்?..
- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)...உள்ளே
வலைப்பூ இலக்கியத்தின் வளமை! -முனைவர் மு. பழனியப்பன்,தமிழ்
விரிவுரையாளர்,..உள்ளே இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி!
- முனைவர் துரை. மணிகண்டன் [விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.உள்ளே
கட்டட / நகர அமைப்புக் கலை!
கட்டடக்கலை, நகர அமைப்பு வல்லுநர்கள் மற்றும்
இத்துறையில் பாண்டித்தியம் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும்
இத்துறையின் கடந்தகால, மற்றும் சமகாலப் போக்குகள் பற்றி, மேலும் உலகளாவிய
ரீதியில் இத்துறைகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் எழுத
வேண்டும். சாதாரணப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வினை
ஏற்படுத்த வேண்டும். பதிவுகள் களம் அமைத்துக் கொடுக்கும். ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கவும். பிரசுரிப்போம்.
Strategies to Develop Tamil Areas: New
direction for our development! By A. Chandrahasan
Architect, Sydney
We
have to find a new direction to lead our country to a peaceful, prosperous and
democratic future. War has given us an opportunity to rethink, reassess and
change our traditional values and attitudes. While proudly following the
footsteps of our forefathers, we as a generation need to develop a strong
unified foundation . This article will aim to explore concept and strategies
for a new urban and rural built environment, with particular reference to town
of Jaffna....
Read More
Architecture! CHELVADURAI ANJALENDRAN
COME AS YOU ARE By Rathindra Kuruwita....Read
More
நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம்
மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு
பற்றிய புரிதலும்! -வ.ந.
கிரிதரன்-....உள்ளே 'ஒருங்குறி' மீள்பிரசுரம்!
வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! -
வ.ந.கிரிதரன் ..உள்ளே நல்லூர்
இராஜதானி: நகர அமைப்பு! - வ.ந.கிரிதரன் -..உள்ளே சிங்கை நகர் பற்றி - வ.ந.கிரிதரன்
-......உள்ளே சுயமரபு கட்டடக்கலையின் தேவை -
அ.சந்திரஹாசன்.....உள்ளே
அறிவியல்!
VOYAGER
2
By Thamayanthi Giritharan..Read
More SIR FRED HOYLE: HIS WORKS - Thamayanthi Giritharan -...Read
More< br>
Courtesy: thestar.com!Robot 'not really' his girl, man says
Raveena Aulakh - Staff reporter -...Read
More
Black Holes: The Mysteries Of Space!
By: Thamy Giritharan...Read
More அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக.....-
வ.ந.கிரிதரன் -...உள்ளே டார்வின் நினைவுதினக் கட்டுரை!பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்! -
செளந்தரி ...உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
பிரபஞ்ச வடிவம் பற்றிய
- வ.ந.கிரிதரன் -...உள்ளே 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!
- வ.ந.கிரிதரன் --...உள்ளே 'மிஷியோ... 'ஹைபர் ஸ்பேஸ்'!
- வ.ந.கிரிதரன் -
..உள்ளே அத்தியாயம் 1: பிரபஞ்சத்தின் மகத்தான
ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன ?
-
சி. ஜெயபாரதன் ...உள்ளே
ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு
நீர் வெளியேற்றமும் (ஜூலை 17, 2007)! - சி. ஜெயபாரதன்
...உள்ளே
செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும்
·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி! - சி. ஜெயபாரதன் ...உள்ளே
பாரத தேசத்துக்குப் படைப்பலம்
அளித்த
விஞ்ஞான மேதை! - சி. ஜெயபாரதன்
.....உள்ளே இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய
மேதை டாக்டர் அப்துல் கலாம் -3 -
சி. ஜெயபாரதன் -....உள்ளே
[பதிவுகளின் இணைய/ மின்னிதழ்
அறிமுகத்தில் உங்கள் இணையத் தளம் அல்லது மின்னிதழ்கள் பற்றிய விபரங்களை
அறிமுகப் படுத்த விரும்பினால் எமக்கு அது பற்றிய விபரங்களை அறியத் தாருங்கள்.
விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com]
வலைத்தளம்: பின் நவீனத்துவ அலை!
- எச்.முஜீப் ரஹ்மான் - அன்புடையீர்
வணக்கம், தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக
சர்ச்சைகளும், விவாதங்களும், படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான
வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும்
சார்ந்த படைப்புகளுக்காக, விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு
கேட்டுக்கொள்கிறோம். பின் நவீனத்துவம் சார்ந்த கலை ...உள்ளே
கவிஞர் மேமன்கவியின் வலைப்பதிவு: 'செவி, கண், ரசனை'....உள்ளே தமிழில் கல்வி! - றதீஸ்
- ...உள்ளே காகிதமலர்கள் வலைப்பூவிலிருந்து.. அம்பை! -
- தான்யா -.....
உள்ளே 'வானியல் விஞ்ஞானிகள்' நூல் வெளியீடு!
- சி. ஜெயபாரதன் - கனடா
...உள்ளே வடக்கு வாசல் இணையத்தளம் , இலக்கிய
சிறப்பிதழ் 2008 மலர் வெளியீடு! டாக்டர் அப்துல் கலாம் ...உள்ளே இணையத்தள அறிமுகம்: இரு எழுத்தாளர்களின்
வலைப்பதிவுகள்!....உள்ளே4
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக்
கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண
அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை.
ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது
'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே
வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்....உள்ளே.
படைப்பாளிகளே! வாசகர்களே!
படைப்பாளிகளே! வாசகர்களே! உங்கள
ஆக்கங்களை, கடிதங்களை
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி
வையுங்கள். இதுவே தற்போது பதிவுகள் ஆசிரியரின் மின்னஞ்சல்
முகவரியாகவுள்ளது.
editor@pathivukal.com
என்னும் மின்னஞ்சல் தற்போது பாவனையிலில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி!
நூலகம்!
அண்மையில் கிடைக்க பெற்ற
நூல்கள் சஞ்சிகைகளின் விபரங்கள்.... அண்மையில்
எமக்குக் கிடைத்த நூல்களின் விபரங்கள். நூல்கள் பற்றிய விபரங்கள்
உடனுக்குடன் பிரசுரிக்கப்படும். காலப்போக்கில் நூல்களுக்கான
மதிப்புரைகள் பதிவுகளில் பிரசுரமாகும். ஏற்கனவே நூல்கள் பல எமக்கு
வந்து சேர்ந்துள்ளன. அவற்றுக்கான மதிப்புரைகளே இன்னும் வெளிவராத
நிலையில் நாம் மேலும் நூல்களை அனுப்பும்படி கேட்கப்போவதில்லை. எமக்கு
நூல்களை அனுப்ப விரும்பினால எம்முடன்
ngiri2704@rogers.com என்னும்
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
-பதிவுகள் -
ஜனவரி
2010: கே.எஸ் சிவகுமாரன் / நுணாவிலூர்
கா. விசயரத்தினம் / எஸ்.ரி.பிறேமராஜன் / தெ.நித்தியகீர்த்தி நூல்கள் பற்றிய
விபரங்கள்...உள்ளே
அந்தனி ஜீவாவின் அ.ந.க ஒரு
சகாப்தம்!..உள்ளே மீள்பிரசுரம்: தமிழ்விசை.காம் முல்லை அமுதனின் காற்றுவெளி வெளியீடாக இலக்கியப்
பூக்கள்! - கவிஞர் மா.கி. கிறிஸ்ரியன்...உள்ளே
முல்லை அமுதனின் 'இலக்கியப்
பூக்கள்' ஓர் அறிமுகம்! - - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா...
உள்ளே
சந்திரவதனா செல்வகுமாரனின் 'மனஓசை'!. ...உள்ளே 'காலம்':
பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மற்றும் ஏ.சி.தாசீசியஸ் இயல்விருது சிறப்பிதழ்!.....உள்ளே'The Tevaram Contibution to Saivism and Indian Music' by
Ponniah Jeyaalaki Arunagirinathan!
- ...Read
More சிறுவர் இலக்கியம்!
'தேனுகா'வின் இரு நூல்கள்: 'முயலுக்கு மீண்டும் தோல்வி'! 'ராமுவின்
...'!...உள்ளேஅகஸ்தியரின் “லெனின் பாதச்
சுவடுகளில்…” ஒரு பார்வை…
- கவி வீரவாகு (லண்டன்) - ...உள்ளே
['பதிவுகள்'
இணைய இதழில் தங்கள் நூல் வெளியீட்டு விழா மற்றும் அதுபற்றிய
அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால்
பதிப்பகத்தார்கள் அல்லது தனிப்பட்டவர்கள் ngiri2704@rogers.com க்கு எழுதி மேலதிகத் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் குறிப்பிட்ட நூல்களைத்
தேடும் எவரும் தங்களது தேடல்களை இங்கு பதிவு செய்யவும் முடியும்.]
பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப்
பதிவு தொடங்கியது! - மறவன்புலவு க. சச்சிதானந்தன் ...உள்ளே காந்தளகத்தின் தமிழ்நூல்
விற்பனைத் தளங்களிரண்டு!
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் ....உள்ளே Mahathma Gandhi Noolkal in 20 Volumes brought to you by
tamilnool.com...enter தேவை: ஜெகசிற்பியனின் சமூக
நாவல்கள்!..உள்ளே
தமிழ்நூல்.காம்: காந்தளகத்தின் ஈழத்து
நூல் ...உள்ளே
கனடா: நூல்கள் விற்பனைக்கு...உள்ளே
வாசகர் எதிரொலி
பதிவுகள்
வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வ்மான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம்.
பதிவுகளில் வெளியாகும் படைப்புகள்
பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை
'லதா', முரசு அஞ்சல் போன்ற ஏதாவது ஒருங்குறி (Unicode)
எழுத்துகளைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..........உள்ளே
பதிவுகள் பற்றி.....
'பதிவுகள்' பற்றிச்
சஞ்சிகைகள்....
நேரத்தை
உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத்
தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு
வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர
இலக்கியம் மட்டுமல்லாமல்
அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல்
விமர்சனம், நிகழ்வுகள்,
சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய
பக்கங்கள், ..எனப்
பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து
கொள்ள முடியும்....உள்ளே.
பதிவுகள்' பற்றித்
'தென்றல்'....உள்ளே.
'பதிவுகள்' பற்றித் தமிழ் 'கம்யூட்டர்'
.உள்ளே.
'பதிவுகள்' பற்றி விகடனில்.....மிகுதி
உள்ளே பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'...
உள்ளே பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'.....
உள்ளே வலைப்பதிவொன்றிலிருந்து....உள்ளே தமிழ் இலக்கியம் 2004கருத்தரங்கில்...உள்ளே
பதிவுகள் பற்றிய ஆய்வுகள்....உள்ளே
கனடாச் சிறப்பிதழ்: வாழ்த்துகிறார்கள்உள்ளே.
The
Government of Canada's primary internet site for the international
audience. Whether you are travelling or immigrating to Canada, preparing
to do business in Canada
more.
World - Human Rights Report: Sri
Lanka!
Free Classified!
நிற்பதுவே!நடப்பதுவே1 பறப்பதுவே!
நான் ஆணையிட்டால்
...
மலேசியா வாசுதேவன்:
பூங்காற்று
ஜேசுதாஸ்: செந்தாழம்
பூவில்..
நல்ல பேரை..!
புன்செய் உண்டு! நன்செய் உண்டு!
வாழ்வென்றால் போராடும்...
ஒரு அவியல்! ஒரு பொரியல்!
திருடாதே! பாப்பா!
சின்னப் பயலே!
ABHIMAAN: Teri Bindiya
தொடுப்புகள்!
பெண்ணியம்
TorontoJobs.CA
Freedom To Read!
சொற்கோவை
Awards
The site Pathivukalis
a proud winner of the 2002-2003 Golden Web Award in recognition of
creativity,
integrity and excellence on the Web.